08-04-2005, 10:10 AM
உனக்கே உரிய வார்த்தைகளில் பேசி விட்டு
என்னை தீண்டி தீண்டி sorry சொல்வாய்
உரிமையோடு அழைத்து பேசிவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல என்னிடம் இருந்து தள்ளி நிற்பாய்
விளக்கில் இருந்து மகிமை இல்லாத அணைந்து முடிந்த தீக்குச்சி போல விளக்கம் தெரியாத நம் உறவில் காதல் உணர்வோடு நான் மட்டும் ஏன்???
ஊருக்கே சொல்ல முடிந்த என் காதலை உன்னிடம் வந்தால் மொளனமாய் ஆவது ஏன் என் காதல்????
என்னை தீண்டி தீண்டி sorry சொல்வாய்
உரிமையோடு அழைத்து பேசிவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல என்னிடம் இருந்து தள்ளி நிற்பாய்
விளக்கில் இருந்து மகிமை இல்லாத அணைந்து முடிந்த தீக்குச்சி போல விளக்கம் தெரியாத நம் உறவில் காதல் உணர்வோடு நான் மட்டும் ஏன்???
ஊருக்கே சொல்ல முடிந்த என் காதலை உன்னிடம் வந்தால் மொளனமாய் ஆவது ஏன் என் காதல்????

