08-02-2005, 09:25 PM
"...... வாணும், கடல்பரப்பும், உலகமதும் உள்ளவரை; தாயக தாகம் தணிவதில்லை, எந்த தடையிலும் பயணம் நிற்பதில்லை ....." - கல்லறையில் துயில் கொள்ளும் அற்புதக் கலையனே! நீ அமைதியாக உறங்கு! உன் தாகம், கனவு, இலட்சியம் ஈடேறும் வரை மானமுள்ள ஈழத்தமிழினம் உறங்காது.
"
"
"

