05-28-2005, 02:21 AM
வருகிற ஞாயிற்றுக்கிழமை 29.05.05 அன்று நோர்வே ஒஸ்லோ மாநகரத்தில் தமிழர்புனர்வாழ்வுக்கழ்கத்தின் நோர்வேக்கிளையினரால் வருடாவருடம் நடாத்தப் படுகின்ற புலர்வின்பூபாளம் கலைநிகழ்வில் தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரெஜி அண்ணா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றார்
இந்நிகழ்வில் 2005 ம் ஆண்டுக்காண சிறந்த தாயகப்பாடகர் இறுதி தெரிவுப்போட்டியும் இடம் பெறும்.இதில் பாடுவோர் எமது புலம் பெயர்ந்த கவிஞர்களால் அல்லது தாயக கவிஞர்களால் எழுதப்பட்ட ஈழம் பற்றிய,ஈழவிடுதலை பற்றிய பாடல்களையே பாடவேண்டும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
நேசன்
இந்நிகழ்வில் 2005 ம் ஆண்டுக்காண சிறந்த தாயகப்பாடகர் இறுதி தெரிவுப்போட்டியும் இடம் பெறும்.இதில் பாடுவோர் எமது புலம் பெயர்ந்த கவிஞர்களால் அல்லது தாயக கவிஞர்களால் எழுதப்பட்ட ஈழம் பற்றிய,ஈழவிடுதலை பற்றிய பாடல்களையே பாடவேண்டும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
நேசன்

