இன்னொன்றையும் நான் சுட்டிக்காட்டியே ஆகவேணும். எழுதிய தொனி பிடிக்கவில்லை என்றாலும் எச்சரிக்கை கொடுப்பீர்களோ? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஜஙரழவநசிறீ"முயயெni"ஸஜஙரழவநசிறீ"ஊhயனெசயஎயவாயயெய"ஸஜஉழடழசசிறீசூ880000ஸஜடிஸசிலேடைஇ மடக்கு......... என்பன
அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.ஜஃடிஸ.
இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து
அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு. ஜஃஉழடழசஸ
ஜஉழடழசசிறீசூ880000ஸஇங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது.
ஜடிஸகுருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. ஜஃடிஸ
இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல.ஜஃஉழடழசஸ
ஜடிஸஜஉழடழசசிறீசூ1டி00ககஸஇதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது
உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது.ஜஃஉழடழசஸஜஃடிஸ
ஜஉழடழசசிறீசூ880000ஸகவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு ஜடிஸபாராட்டுக்குப் பதிலாகஜஃடிஸ
ஜடிஸஒரு எச்சரிக்கை ஜஃடிஸகொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஜஃஉழடழசஸஜஃஙரழவநஸ
நானும் முதல் நளாயிளியம்மாவின் சிலேடை வரிகளைப் பார்த்து சிரித்துவிட்டு இருந்துவிட்டேன்...
இதைப்பற்றி என்ன சொல்லுறியள் மாமி?
ஜஙரழவநசிறீ"யெடயலini"ஸ
ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது. ஜஃஙரழவநஸ
இதுக்கு எச்சரிக்கை ஒன்று கொடுத்ததே தவறு!!!
இந்த பண்பில்லா திமிர் வளர்க்கத்தான் பெண்ணியமோ?ஜஃஙரழவநஸ