05-07-2005, 07:51 PM
நபுஞ்சகன்=ஆண்மையற்றவன் கொஞசம் இஙகிதமாக சொல்லோனும் என்று சொன்னால் நேரடியாக சொல்லோனும் என்று நிக்கிறியள்----------------------ஸ்ராலின்
|
காதலே இனிச்சாகுமோ..?
|
|
05-07-2005, 07:51 PM
நபுஞ்சகன்=ஆண்மையற்றவன் கொஞசம் இஙகிதமாக சொல்லோனும் என்று சொன்னால் நேரடியாக சொல்லோனும் என்று நிக்கிறியள்----------------------ஸ்ராலின்
05-07-2005, 08:01 PM
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->நபுஞ்சகன்=ஆண்மையற்றவன் கொஞசம் இஙகிதமாக சொல்லோனும் என்று சொன்னால் நேரடியாக சொல்லோனும் என்று நிக்கிறியள்----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆண்மை என்பதால் நீங்க விளங்கிக் கொள்ளுறது என்னவோ...இல்ல சிலவேளையில மற்றவர்களுக்குச் சொல்லுறது தங்களுக்கு இல்லாது இருப்பதை உணராது அதையே அளவீடாக் கொண்டு சொல்லுற கருத்தோ தெரியாது...அதுதான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-07-2005, 08:23 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-stalin+--><div class='quotetop'>QUOTE(stalin)<!--QuoteEBegin-->நபுஞ்சகன்=ஆண்மையற்றவன் கொஞசம் இஙகிதமாக சொல்லோனும் என்று சொன்னால் நேரடியாக சொல்லோனும் என்று நிக்கிறியள்----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆண்மை என்பதால் நீங்க விளங்கிக் கொள்ளுறது என்னவோ...இல்ல சிலவேளையில மற்றவர்களுக்குச் சொல்லுறது தங்களுக்கு இல்லாது இருப்பதை உணராது அதையே அளவீடாக் கொண்டு சொல்லுற கருத்தோ தெரியாது...அதுதான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> மீண்டும் சொல்கிறேன் பெண்களுக்கு கற்பு வேண்டுமென்று அடம் பிடிக்கும் ஆண்கள் ஏதோ தங்களை கண்டு தாங்களே பயப்படுகிறார்கள் எனக்கு அந்த பயமில்லை தெளிவாக இருக்கிறேன்--------- தயவு செய்து வாதத்தை திசை திருப்பவேண்டாம்-----------------------ஸ்ராலின்
05-07-2005, 08:34 PM
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-stalin+--><div class='quotetop'>QUOTE(stalin)<!--QuoteEBegin-->நபுஞ்சகன்=ஆண்மையற்றவன் கொஞசம் இஙகிதமாக சொல்லோனும் என்று சொன்னால் நேரடியாக சொல்லோனும் என்று நிக்கிறியள்----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆண்மை என்பதால் நீங்க விளங்கிக் கொள்ளுறது என்னவோ...இல்ல சிலவேளையில மற்றவர்களுக்குச் சொல்லுறது தங்களுக்கு இல்லாது இருப்பதை உணராது அதையே அளவீடாக் கொண்டு சொல்லுற கருத்தோ தெரியாது...அதுதான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> மீண்டும் சொல்கிறேன் பெண்களுக்கு கற்பு வேண்டுமென்று அடம் பிடிக்கும் ஆண்கள் ஏதோ தங்களை கண்டு தாங்களே பயப்படுகிறார்கள் எனக்கு அந்த பயமில்லை தெளிவாக இருக்கிறேன்--------- தயவு செய்து வாதத்தை திசை திருப்பவேண்டாம்-----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->உங்களைப் போல இல்லாவிட்டாலும்.. மனிதனில் கற்பு எனும் உள உடல் சார் பாலியல் ஒழுக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் என்பதில் சமூகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறம்..சமூகத்துக்கு அதைச் சொல்லுறது பெரிதல்ல...நாம் ஒரு வழிகாட்டியாக இருப்பதுதான் சிறந்தது...! ஆண்மை.... என்ற ஒன்றைக் கொண்டு வந்தது நாமல்ல...கருத்துச் திசை திரும்புவதாக நீங்க பயப்பிடும் படியா இங்க எதுவும் எழுதப்படேல்ல...! சரி பயப்பிடிறீங்கள்... விடுறம்...அளவோட இருந்தா அளவு பேணுவம்...மிஞ்சினா மிஞ்சுவம்... எதிலும் இயன்றவரை தெளிவா இருக்க வேண்டும் ஒரு கருத்தாளன்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-07-2005, 09:05 PM
எடி பிள்ளை நீ எதை வைத்து ஒட்டு மொத்தமாக இப்படி எழுதினியோ தெரியாது உண்மையான தெய்வீகக்காதல் இந் காலத்திலும் இருப்பதை நீ அறியவில்லை போல் இருக்குது
__________________________________________________________________ '' உண்மைக்காதல் புனிதமானது '' _________________________________________________________________
05-07-2005, 09:06 PM
கற்பு என்று பதம் பற்றி கதைக்கும் கருத்தியல்வாதிகளை எப்போதே பெண்ணியல் வாதிகளே இலகுவாக தோற்கடித்து விட்டார்கள். புரட்சிகரவாதிகளின் அவசியமின்றி-------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்
05-07-2005, 09:06 PM
என்ன தவத்தார்.. எங்க இருக்கு எல்லாம் புலுடா நம்பிவிடாதீங்கோ.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
05-07-2005, 10:09 PM
எடி பிள்ளை சொன்னா கோபிக்காதை நீயோ உனக்கு தெரிந்தயாருக்கோ ஏற்பட்டபாதிப்பால் நீ உண்மையான தெய்யீக்காதல் ஏற்க மறுக்கிறாய் என நினைக்கிறன்...... அனுபவம் இல்லாவிட்டால் முயற்ச்சி செய்து பாரும் அதன் தெய்வீகத்தன்மை தெரியும்
_____________________________________________________________________ <span style='font-size:25pt;line-height:100%'>'' அனுபவம் புதுமை ''____________________________________________________________________</span>
05-07-2005, 11:08 PM
தவத்தார்.. அங்க யாருக்கும் பாதிப்பு ஏற்படல.. காதலே மாயை பிறகு.. அதில தெய்வீகமா.. இந்த லொள்ளுத்தானே வேண்டாம் என்கிறது.. :wink: :mrgreen:
<b> .</b>
<b> .......!</b>
05-07-2005, 11:11 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதே கண்ணகி காலத்திலதான் மாதவியும் இருந்தாள்...எனவே பெண்களுக்குப் புரிய வேண்டியதுகள் புரிய எப்பவோ தெரிஞ்சிருக்கு...ஆண்களுக்குத்தான் பெண்களைச் சரியா புரிஞ்சுக்க முடியல்ல...இன்னும் அது தொடருது பல ஆண்கள் மத்தியில...அதுதான் இன்னும் ஏய்க்கப்படுகிறார்கள்...! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> குருவி நீங்களும் தான்.. ஏய்க்கிறாங்க ஏய்க்கிறாங்க.. என்று புலம்பிறியள்.. புலம்பிப்புலம்பி மறுபடி மறுபடி ஏன் ஏய்க்கப்படுகிறீர்கள். :wink:
<b> .</b>
<b> .......!</b>
05-08-2005, 01:16 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அதே கண்ணகி காலத்திலதான் மாதவியும் இருந்தாள்...எனவே பெண்களுக்குப் புரிய வேண்டியதுகள் புரிய எப்பவோ தெரிஞ்சிருக்கு...ஆண்களுக்குத்தான் பெண்களைச் சரியா புரிஞ்சுக்க முடியல்ல...இன்னும் அது தொடருது பல ஆண்கள் மத்தியில...அதுதான் இன்னும் ஏய்க்கப்படுகிறார்கள்...! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> குருவி நீங்களும் தான்.. ஏய்க்கிறாங்க ஏய்க்கிறாங்க.. என்று புலம்பிறியள்.. புலம்பிப்புலம்பி மறுபடி மறுபடி ஏன் ஏய்க்கப்படுகிறீர்கள். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> குருவிகள் சொல்லுறது மனுசாள் ஆண்கள..குருவிகளை மனிசர் ஏய்க்க முடியுமா என்ன...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-08-2005, 01:21 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->தவத்தார்.. அங்க யாருக்கும் பாதிப்பு ஏற்படல.. காதலே மாயை பிறகு.. அதில தெய்வீகமா.. இந்த லொள்ளுத்தானே வேண்டாம் என்கிறது.. :wink: :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காதல் மாயை என்றால் மனிதன் உணர்வது அனைத்தும் மாயையே... மொத்தத்தில் வாழ்வே மாயை...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-08-2005, 01:58 AM
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->கற்பு என்று பதம் பற்றி கதைக்கும் கருத்தியல்வாதிகளை எப்போதே பெண்ணியல் வாதிகளே இலகுவாக தோற்கடித்து விட்டார்கள். புரட்சிகரவாதிகளின் அவசியமின்றி-------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கற்பு எப்ப பெண்ணிய மாயாவிகளால் தொலைக்கப்பட்டதோ..அப்பவே பெண்ணியமும் தொலைஞ்சு அது விலங்கியமா மாறிட்டுது...! உலகத்தில நடக்கிறதப் பார்க்கத் தெரியல்லையோ...??! ஒழுக்கம் இல்லாத மாணவனை பாடசாலை ஏற்காது என்பது போல...வாழ்வியல் ஒழுக்கங்களை இழந்த ஆணையோ பெண்ணையோ மனிதம் ஏற்காது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-08-2005, 11:59 AM
இந்தப் பக்கம் சத்தமில்லாம சந்தடியில்லாம ஒரு பட்டிமன்றம் நடக்குது போல.
hock: hock: hock:
!
05-08-2005, 12:44 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
குருவிகள் சொல்லுறது மனுசாள் ஆண்கள..குருவிகளை மனிசர் ஏய்க்க முடியுமா என்ன...! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதே மனித ஆண்களைத்தான் நானும் சொன்னன். :wink:
<b> .</b>
<b> .......!</b>
05-08-2005, 12:45 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
காதல் காதல் காதல் அப்படியென்றால் என்ன....? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> கா - காத்திருத்தல் த - தவிக்கவிடுதல் ல் - இல்லாமல் போதல். :wink:
<b> .</b>
<b> .......!</b>
05-08-2005, 12:56 PM
இஞ்ச பிள்ளை சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதிப் போட்டு லொள்ளு என்று சொல்லி சமாளிக்கிறதில் அழகில்லை தவத்தாருக்கு வயதிற்கு எல்லை உண்டு
ஆனால் காதலுக்கு வயதெல்லை இல்லை இதுதான் யாதார்த்தம் அனுபவம் இல்லாவிடில் அனுபவித்து பார்த்தால் தெரியும் இதில் உள்ள உணர்வுபூர்வமான உண்மை _______________________________________________________________________ [size=18] '' சொல்லித்தெரிவதில்லை காதல் ''______________________________________________________________________
05-08-2005, 01:00 PM
ஆகா. தவத்தார்.. இதுக்காக ஒருக்கா.. வகுப்புக்கு போகவேணுமோ.. கண்டது கேட்டது பட்டது எல்லாம் தான் அனுபவம்.. சும்மா போங்க தவத்தார்.. வயசில்லையாம்.. :wink:
<b> .</b>
<b> .......!</b> |
|
« Next Oldest | Next Newest »
|