03-29-2005, 03:17 PM
த்ரிஷாவை 'படம் புடிக்கும்' அம்மா
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/trisha-friends-400.jpg' border='0' alt='user posted image'>
என்னுடைய எந்த சொந்தக் காரியமாக இருந்தாலும் அம்மாவை (அவருடைய அம்மாவைத் தான்) கேட்காமல் நான் முடிவெடுப்பதில்லை என்கிறார் த்ரிஷா.
பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாகத் தான் இருப்பார்கள். இதில் நம்ம த்ரிஷா ஒரு படி மேல். அம்மா கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டாராம்.
எனக்கு அம்மா தான் எல்லாம். நான் சம்பந்தப்பட்ட எந்தக் காரியமாக இருந்தாலும் நான் அம்மாவைக் கேட்காமல் முடிவெடுக்க மாட்டேன்.
சில விஷயங்களில் மட்டும் நீயே முடிவெடு என்பார். அப்போது மட்டும் நான் களத்தில் இறங்குவேன் என்று கூறும் த்ரிஷா தெலுங்கிலிருந்து நேராக மும்பையில் மையம் கொள்ளப் போகிறாராம்.
பாலிவுட்டில் ஹேமமாலினி, வைஜெயந்தி மாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருமே அந்த அளவிற்குப் புகழ் பெறவில்லை. அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.
இதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் த்ரிஷா கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் இரண்டு பேரை கேமராவும், கையுமாக பார்க்கலாம். ஒருவர் படத்தோட கேமராமேனாக இருப்பார். இன்னொருவர் கேமரா வுமன். அதாவது த்ரிஷாவின் அம்மா.
கையில் ஹேண்டிகாமுடன் ஷýட்டிங் தளத்தில் வளைய வரும் த்ரிஷாவின் அம்மா, மகளை போகஸ் செய்து அவரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுடன் த்ரிஷாவை படம் பிடித்து வருகிறார். எதற்காம்?
வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவை வைத்து ஒரு பிலிம் ஆல்பம் தயாரிக்கப் போகிறாராம் அம்மா. அதனால்தான் படப்பிடிப்புத் தளங்களில் அவரை படமெடுத்துத் தள்ளி வருகிறாராம்.
இந்த ஆல்பத்தை ஏதாவது தமிழ் மற்றும் தெலுங்கு டிவிக்களின் தலையில் பெரிய தொகைக்குக் கட்டிவிடும் திட்டமாம். த்ரிஷாவின் அம்மா என்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் சகல இடத்திலும் புகுந்து வெளியே வர முடிகிறது. இதனால் மிக எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த த்ரிஷா அம்மா ஆல்பம்.
த்ரிஷா சிரிப்பது, நடிப்பது, நடப்பது, படிப்பது, தூங்குவது என ஒன்று விடாமல் சுட்டுத் தள்ளும் அவரது அம்மா, த்ரிஷாவை சந்திக்க வரும் நபர்களையும் சுட்டுவிடுகிறாராம்.
சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வாங்கியிருக்கிறார். இது கடந்த மாதம் இருந்த அவரது ரேட்டான ரூ. 80 லட்சத்தை விட 10 லகரம் அதிகம். விரைவில் பெரிய நோட்டு ஒன்னை கிராஸ் செய்துவிடுவார் த்ரிஷா என்கிறார்கள்.
தெலுங்கில் இப்படி அள்ளி அள்ளித் தருவதால் இப்போது கோலிவுட் நடிகைகள் அனைவருமே ஆந்திரா பக்கமாக பார்வையை குத்த வைத்துக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு கோபிகா. தமிழில் இதுவரை ரூ. 12 லட்சம் மட்டுமே வாங்கி வந்த கோபிகம் இப்போது அதை ரூ. 18 லட்சமாக உயர்த்திவிட்டார்.
அத்தோடு, எவ்ளோ கவர்ச்சி வேணுமோ எடுத்துக்கோ என்று பிளாட்டாக அனுமதியும் தந்துவிடுகிறார்.
எற்கனவே தெலுங்கில் நடித்திருந்தாலும், அதெல்லாம் அடக்க ஒடுக்கமான ரோல்கள். இப்போது கிளாமர் பூனையாக மாறிவிட்ட கோபிகா, தெலுங்கில் ரூ. 25 லட்சம் என்று ரேட்டை தானாகவே பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஆள் வைத்து ரோல் பிடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
இங்கேயும் தமிழ் பாணி தான், ''எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ..''தான்
Thats Tamil
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/trisha-friends-400.jpg' border='0' alt='user posted image'>
என்னுடைய எந்த சொந்தக் காரியமாக இருந்தாலும் அம்மாவை (அவருடைய அம்மாவைத் தான்) கேட்காமல் நான் முடிவெடுப்பதில்லை என்கிறார் த்ரிஷா.
பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாகத் தான் இருப்பார்கள். இதில் நம்ம த்ரிஷா ஒரு படி மேல். அம்மா கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டாராம்.
எனக்கு அம்மா தான் எல்லாம். நான் சம்பந்தப்பட்ட எந்தக் காரியமாக இருந்தாலும் நான் அம்மாவைக் கேட்காமல் முடிவெடுக்க மாட்டேன்.
சில விஷயங்களில் மட்டும் நீயே முடிவெடு என்பார். அப்போது மட்டும் நான் களத்தில் இறங்குவேன் என்று கூறும் த்ரிஷா தெலுங்கிலிருந்து நேராக மும்பையில் மையம் கொள்ளப் போகிறாராம்.
பாலிவுட்டில் ஹேமமாலினி, வைஜெயந்தி மாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருமே அந்த அளவிற்குப் புகழ் பெறவில்லை. அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.
இதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் த்ரிஷா கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் இரண்டு பேரை கேமராவும், கையுமாக பார்க்கலாம். ஒருவர் படத்தோட கேமராமேனாக இருப்பார். இன்னொருவர் கேமரா வுமன். அதாவது த்ரிஷாவின் அம்மா.
கையில் ஹேண்டிகாமுடன் ஷýட்டிங் தளத்தில் வளைய வரும் த்ரிஷாவின் அம்மா, மகளை போகஸ் செய்து அவரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுடன் த்ரிஷாவை படம் பிடித்து வருகிறார். எதற்காம்?
வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவை வைத்து ஒரு பிலிம் ஆல்பம் தயாரிக்கப் போகிறாராம் அம்மா. அதனால்தான் படப்பிடிப்புத் தளங்களில் அவரை படமெடுத்துத் தள்ளி வருகிறாராம்.
இந்த ஆல்பத்தை ஏதாவது தமிழ் மற்றும் தெலுங்கு டிவிக்களின் தலையில் பெரிய தொகைக்குக் கட்டிவிடும் திட்டமாம். த்ரிஷாவின் அம்மா என்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் சகல இடத்திலும் புகுந்து வெளியே வர முடிகிறது. இதனால் மிக எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த த்ரிஷா அம்மா ஆல்பம்.
த்ரிஷா சிரிப்பது, நடிப்பது, நடப்பது, படிப்பது, தூங்குவது என ஒன்று விடாமல் சுட்டுத் தள்ளும் அவரது அம்மா, த்ரிஷாவை சந்திக்க வரும் நபர்களையும் சுட்டுவிடுகிறாராம்.
சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வாங்கியிருக்கிறார். இது கடந்த மாதம் இருந்த அவரது ரேட்டான ரூ. 80 லட்சத்தை விட 10 லகரம் அதிகம். விரைவில் பெரிய நோட்டு ஒன்னை கிராஸ் செய்துவிடுவார் த்ரிஷா என்கிறார்கள்.
தெலுங்கில் இப்படி அள்ளி அள்ளித் தருவதால் இப்போது கோலிவுட் நடிகைகள் அனைவருமே ஆந்திரா பக்கமாக பார்வையை குத்த வைத்துக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு கோபிகா. தமிழில் இதுவரை ரூ. 12 லட்சம் மட்டுமே வாங்கி வந்த கோபிகம் இப்போது அதை ரூ. 18 லட்சமாக உயர்த்திவிட்டார்.
அத்தோடு, எவ்ளோ கவர்ச்சி வேணுமோ எடுத்துக்கோ என்று பிளாட்டாக அனுமதியும் தந்துவிடுகிறார்.
எற்கனவே தெலுங்கில் நடித்திருந்தாலும், அதெல்லாம் அடக்க ஒடுக்கமான ரோல்கள். இப்போது கிளாமர் பூனையாக மாறிவிட்ட கோபிகா, தெலுங்கில் ரூ. 25 லட்சம் என்று ரேட்டை தானாகவே பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஆள் வைத்து ரோல் பிடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
இங்கேயும் தமிழ் பாணி தான், ''எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ..''தான்
Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->