01-20-2005, 01:55 PM
ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா
By JBR
<img src='http://cinesouth.com/images/new/20012005-THN12image1.jpg' border='0' alt='user posted image'>
"பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்."
இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை.
"விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் யார்தான் தப்பாக பேசமாட்டார்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு நண்பரை கட்டிப் பிடிப்பதில் தவறில்லை."
த்ரிஷா கிசுகிசு எழுதுகிறவர்களை கண்டிக்கிறாரா... இல்லை அவர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் அளிக்கிறாரா? சிண்டைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
த்ரிஷாவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் விஜய். இவர் த்ரிஷாவுக்கு நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார் என்பது லேட்டஸ்ட் வதந்தி. 'கில்லி'யின் பிரமாண்ட வெற்றியை கொண்டாட விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து பார்ட்டி கொடுத்தனர். அது த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியாகவும் இருக்கவே... பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. "எங்கள் நட்பைத் தவறாகப் புரிந்துக் கொண்டு எனக்கும் விஜய்க்கும் தொடர்பு இருப்பதாக கதை கட்டினார்கள்" என்று சொல்லும் த்ரிஷாவுக்கு, கிசுகிசுக்கள் ஒரு பொருட்டேயில்லை. திருமணமான ஒருவருடன் இணைத்து வதந்தி கிளப்பியதுதான் இவரது வருத்தம். விஜய் பற்றி குறிப்பிடும் போது, "விஜய்யுடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் எந்த ஒரு பந்தத்தையும் நான் ஏற்க மாட்டேன்" என்கிறார். அப்படியானால் தற்காலிகமான பந்தத்தை ஏற்பாரா?
இப்படி த்ரிஷாவின் பேச்சில் பலவித சந்தேகங்கள். பார்ட்டிகளில் கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதால் நான் குடிகாரியா? என்று அறிவுப்பூர்வமான இன்னொரு கேள்வியும் கேட்கிறார். அப்படியானால் குடிக்காமல் வெறுமனே மதுக்கோப்பை மட்டும் எதற்கு?
பதிலளிக்க முடியாத இந்த சுவாரஸ்ய கேள்விகளை நாம் கேட்பது நாகரீகம் அல்ல. நீங்களே த்ரிஷா உதிர்த்த முத்துக்களை படித்து கேள்விக்கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு வசதியாக அவர் சொன்னவை கீழே உங்களுக்காக...
* எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்.
* என் மீது வந்து விழும் ஆணை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. எனது ஆண் நண்பர்களுக்கு நான் எனது பங்கை (?) கொடுத்திருக்கிறேன்.
* இயல்பான உறவுகள் மூன்று முதல் ஆறுமாதம் வரைதான் நீடிக்கிறது.
* எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது.
* நான் ப்ரியதர்ஷனை சந்தித்ததை அம்மா எதிர்த்தார்.
* நண்பர்களை இழந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இதை எனது தாயார் விரும்பமாட்டார். என்னுடன் பார்ட்டிகளுக்கு வருவதையே தவிர்ப்பார்.
த்ரிஷாவின் பொன் மொழிகள் இப்படி நீண்டு கொண்டே போகிறது. த்ரிஷாவின் ஆண் நண்பர்கள்... கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
By JBR
<img src='http://cinesouth.com/images/new/20012005-THN12image1.jpg' border='0' alt='user posted image'>
"பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்."
இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை.
"விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் யார்தான் தப்பாக பேசமாட்டார்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு நண்பரை கட்டிப் பிடிப்பதில் தவறில்லை."
த்ரிஷா கிசுகிசு எழுதுகிறவர்களை கண்டிக்கிறாரா... இல்லை அவர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் அளிக்கிறாரா? சிண்டைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
த்ரிஷாவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் விஜய். இவர் த்ரிஷாவுக்கு நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார் என்பது லேட்டஸ்ட் வதந்தி. 'கில்லி'யின் பிரமாண்ட வெற்றியை கொண்டாட விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து பார்ட்டி கொடுத்தனர். அது த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியாகவும் இருக்கவே... பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. "எங்கள் நட்பைத் தவறாகப் புரிந்துக் கொண்டு எனக்கும் விஜய்க்கும் தொடர்பு இருப்பதாக கதை கட்டினார்கள்" என்று சொல்லும் த்ரிஷாவுக்கு, கிசுகிசுக்கள் ஒரு பொருட்டேயில்லை. திருமணமான ஒருவருடன் இணைத்து வதந்தி கிளப்பியதுதான் இவரது வருத்தம். விஜய் பற்றி குறிப்பிடும் போது, "விஜய்யுடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் எந்த ஒரு பந்தத்தையும் நான் ஏற்க மாட்டேன்" என்கிறார். அப்படியானால் தற்காலிகமான பந்தத்தை ஏற்பாரா?
இப்படி த்ரிஷாவின் பேச்சில் பலவித சந்தேகங்கள். பார்ட்டிகளில் கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதால் நான் குடிகாரியா? என்று அறிவுப்பூர்வமான இன்னொரு கேள்வியும் கேட்கிறார். அப்படியானால் குடிக்காமல் வெறுமனே மதுக்கோப்பை மட்டும் எதற்கு?
பதிலளிக்க முடியாத இந்த சுவாரஸ்ய கேள்விகளை நாம் கேட்பது நாகரீகம் அல்ல. நீங்களே த்ரிஷா உதிர்த்த முத்துக்களை படித்து கேள்விக்கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு வசதியாக அவர் சொன்னவை கீழே உங்களுக்காக...
* எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்.
* என் மீது வந்து விழும் ஆணை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. எனது ஆண் நண்பர்களுக்கு நான் எனது பங்கை (?) கொடுத்திருக்கிறேன்.
* இயல்பான உறவுகள் மூன்று முதல் ஆறுமாதம் வரைதான் நீடிக்கிறது.
* எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது.
* நான் ப்ரியதர்ஷனை சந்தித்ததை அம்மா எதிர்த்தார்.
* நண்பர்களை இழந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இதை எனது தாயார் விரும்பமாட்டார். என்னுடன் பார்ட்டிகளுக்கு வருவதையே தவிர்ப்பார்.
த்ரிஷாவின் பொன் மொழிகள் இப்படி நீண்டு கொண்டே போகிறது. த்ரிஷாவின் ஆண் நண்பர்கள்... கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&