Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
குருவி வீட்டில் நன்றாக பழிவாங்கப்படுவது புரிகிறது. அதற்காக பொதுவான அரங்கில் இவ்வாறான பிற்போக்குத் தனங்களை வாதங்கள் என்று அடுக்கக் கூடாது. நீங்கள் எழுதிய கருத்துக்களை நீங்களே ஒரு முறை ஒட்டுமொத்தமாக படித்துப்பாருங்கள்.
.
.!!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இங்ப என்ன நடக்கிறது.. ஒன்றும் புரியல.. சோ கதைச்சு ஒரு முடிவுக்கு வாங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Thaya Jibbrahn Wrote:குருவி வீட்டில் நன்றாக பழிவாங்கப்படுவது புரிகிறது. அதற்காக பொதுவான அரங்கில் இவ்வாறான பிற்போக்குத் தனங்களை வாதங்கள் என்று அடுக்கக் கூடாது. நீங்கள் எழுதிய கருத்துக்களை நீங்களே ஒரு முறை ஒட்டுமொத்தமாக படித்துப்பாருங்கள்.
எங்களுக்கு வீட்டிலும் பழிவாங்கல் இல்லை...கூட்டிலும் இல்லை... இது பிற்போக்கு வாதமும் அல்ல...உண்மையைச் சொல்லக் கோரம் கோரிக்கை...அபிரிமிதமான சிந்தனைகள் செயலாகி விளைவுகள் தர காலம் எடுக்கும் எனவே எது இப்ப தேவையோ எது யதார்த்தமோ எது சாத்தியமோ அந்த வழியில் சிந்தியுங்கள்....கருத்தை வையுங்கள் உபயோகமாக இருக்கும்...! நாம் தூக்கினாலும் தூங்காவிட்டாலும் துலங்கக் கூடிய ஜென்மங்கள் தான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
வலு இழப்பு வலு விரயம் என்பவற்றை நிறுவனம் எனும் ஒரு தளத்தில் மட்டும் நின்று நோக்குதல் புத்தியுள்ளவருக்கு ஏற்றதன்று. வீடு எனும் தளத்திலும் நின்று நோக்க வேண்டும். நீங்கள் சொல்லவது போல பெண்கள் எங்களால் முடியாது தான். எனவே நாங்கள் வீட்டிலேயே இருக்க நீங்கள் எல்லா வளங்களும் வலுவும் உள்ள றோபோக்கள் உழைத்து கொண்டு வாருங்கள் என இருந்திருக்கலாம். அப்படியா இருக்கிறார்கள். இங்கே புதிய ச10ழநிலையிலும் நிறுவனங்களின் கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுத்து உழைத்து வருகின்றார்கள். இதனால் அந்த வீட்டில் ஏற்படக்கூடிய வலுவேற்றம் பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவான சிந்தனைகள் பற்றித்தான் நாங்கள் இங்கே வாதிடுகின்றோம். அதனால் எங்கள் தனிப்பட்ட தொழில்சார் திறமைகள் பற்றி விளம்பத் தேவையில்லை. குருவி! நீங்கள் வாத்திற்கு இழுப்பதனால் சொல்கிறேன். கனடா இந்தியா இலங்கை டுபாய் நாடுகளில் கிளைகளை கொண்ட நிறுவனமொன்றை நிர்வகித்து வருபவன் நான். பல பெண்கள் பணியாற்றுகின்றார்கள். நீங்கள் சொல்வதைப் போல எந்த வலுவிழப்பும் எனது நிறுவனத்திற்கு ஏற்பட்டதில்லை.
இன்று ஆண்களுக்கு உடல்நம் மேலும் பல காரணங்களால் வேலை இழப்பு ஏற்பட்ட பின்னர் எத்தனை பெண்கள் குடும்ப சுமையை தாங்கி வெற்றிகரமாக குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார்கள். ஒரு சில பெண்கள் விடுகின்ற தவறுகளை ஒட்டுமொத்தப் பெண்களின் தவறு என முத்திரை குத்தி முழுமையான பெண் இனத்தின் திறமைகளையும் உரிமைகளையும் மழுங்கடித்தல் என்பது ஒரு வளர்ந்து வரும் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஏற்றதன்று. தளபதி சு¨10சை கூறிய கருத்தை உங்கள் வாதத்திற்கு துணையாக சேர்த்திருந்தீர்கள். தளபதி சொன்னது பெண்களின் பங்களிப்பு பற்றி விளக்குவதற்கு. இயற்கையாக ஏற்படும் அவ்வாறன அசௌகரியங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பெண்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்தார்கள். நீங்கள் அதன் மறுபக்கத்தை உங்களுக்கு வசதியாக மாற்றிப்போட்ட பெண்களால் இயலாது என்பதாக வாதாட வருகின்றீர்கள். என்னாச்சு குருவி உங்களுக்கு?
இதற்காக பெண்கள் செய்வது எல்லாம் சரி என்பது அல்ல என் வாதம். புலம்பெயர்ந்த மண்ணில் பல சீர்கேடுகளுக்கு பெண்களே மூலகாரணமாக இருக்கின்றார்கள். ஆனால் அவற்றை காரணம் காட்டி ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளையும் அவர்களின் திறமைகைளை கொச்சைப்படுத்துவதையும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதை ஒரு ஆரோக்கியமாக விவாதக் களமாக மாற்ற .. விதண்டாவாத ரீதியில் தர்க்கம் புரிவது தவிர்க்கப்படல் வேண்டும். இல்லையெனிலோ வீண் சர்ச்சைக்களமாக இது மாறுவது இந்த களத்தின் நோக்கத்தி;ற்கு ஏற்றதல்ல.
சரியான விடயத்தை யார் சொன்னாலும் அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதென்பது ஆரோக்கியமான வாதத்திற்கு முக்கிய அம்சம். நான் பிடித்த முயலுக்கு 3 கால் தான் இருந்தது என்றால் யாரால் என்ன தான் செய்ய முடியும்??????????
.
.!!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாங்க என்ன சொல்லவாறம் என்பது உங்களுக்குப் புரியவில்லை...பெண்களைப் பற்றிய ஒரு அபரிமிதத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருத்தைப் பரப்பாது எது யதார்த்தமோ எது தேவையோ எது அவசியமோ எது தேவையான நல்ல மாற்றத்துக்கு வழிகோலுமோ அதைச் சொல்லுங்கள்.. பெண் விடுதலை பெண் உரிமை என்றும் ஆண் அடக்குமுறை...ஆண் எதிரி...ஆண் ஆதிக்க வெறியன்...ஆண் கொடியவன் இப்படியான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைப் பரப்பாதீர்கள்...! இன்று ஒரு பெண்ணுடன் தூய்மையான எண்ணத்துடன் உள்ள ஒரு ஆண் கூட மனம் விட்டுப்பேச முடியாத நிலை...அப்படியானவர்களைக் கூட கெட்டவனோ கொடியவனோ என்றுதான் முதலில் பெண்கள் சிந்திக்கின்ற நிலை...இது ஒரு வளமான புரிந்துணர்வுக்கு உதவப் போவதில்லை...!
அன்று பெண்கள் தங்கள் அறியாமைக்குள் கட்டுண்டு முடங்கிக் கிடந்த காலத்தில் கூட அவளை வெளியே கொண்டுவரத் தூண்டியவனும் ஆண்தான்...அவன் அடக்கி ஒடுக்குபவனாக இருந்திருந்தால் அதைச் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை...!ஆனால் இன்று நல்ல புரிந்துணர்வுக்கு வழியிருந்தும் இப்படியான வெற்றுக் கோஷங்களால் ஆண் - பெண் புரிந்துணர்வு என்பது தூரப் போவது அவசியமற்றது...!
தளபதி சூசையின் கூற்று..யதார்த்ததைச் சொல்கிறது...என்ன நடந்ததோ அதைச் சொல்கிறது...! அவர்கள் ஒரு அபரிமிதத் தோற்றத்தைக் காட்ட விரும்பவில்லை...ஆம் களத்தில் பெண் போராளிகளுக்கு சில பிரச்சனைகள் ஆண் போராளிகளை விட இருக்குத்தான்...அதையும் சமாளிக்கக் கூடிய வல்லமையை நாம் வளர்த்திருக்கிறோம் என்பதுதான் அவரின் கூற்றின் அர்த்தம்...அதற்காக பெண் போராளிகள் ஆண்களுக்கு சமனா எல்லாம் செய்தனர்...எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளாமலே சாதித்தனர் என்று கதையளக்கவில்லை...அதற்காகத்தான் அதை அங்கு சுட்டிக்காட்டினோம்...!
நீங்கள் சிலர் இதைத்தான் சொல்கின்றீர்கள்.. பெண்கள் பற்றிய யதார்த்தப் பார்வையைக் காட்டாமல் தேவைக்கு அதிகமான தோற்றத்தை அளிக்கிறீர்கள்...அது நல்லத்தல்ல...என்பதே எமது கருத்து...பெண்களுக்கு பலவீனம் இருக்கு ஆனால் அதை சமாளிக்கக் கூடிய திறனை சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று உங்களில் எவராவது சொல்லி இருக்கிறீங்களா...இல்லையே...பெண்கள் எதையும் சாதிப்பாங்க...ஆனா ஆண்கள் விடுறாங்க இல்ல...இதுதான் உங்க வாதத்தின் தொனி...பெண்ணியம் என்று பேசுவோரின் கூச்சலும் இதுவே....இது உலகுக்கு அவசியமா...????! அதில் யாதார்த்தம் இருக்கா...???! இதற்கு விடை தேடத்தான் எமது வாதமே ஒழிய நாம் இங்கு விதண்டாவாதம் செய்ய வரவில்லை....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...!
என்ன குருவியாரே இது உதைக்குது.. ஏன் பெண்ணால தன்னைக்காப்பாற்ற முடியாது.. இதெல்லாம் நம்ம மாதிரியாக்களிட்டை வாயாது.. ஆண்களை நம்பி வழவேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு கிடையாது.. பெண் தன்னைத்தானே சரியாய் புரிஞ்சு கொண்டால்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...!
என்ன குருவியாரே இது உதைக்குது.. ஏன் பெண்ணால தன்னைக்காப்பாற்ற முடியாது.. இதெல்லாம் நம்ம மாதிரியாக்களிட்டை வாயாது.. ஆண்களை நம்பி வழவேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு கிடையாது.. பெண் தன்னைத்தானே சரியாய் புரிஞ்சு கொண்டால்.. :wink:
பெண்கள் மனவலிமை மிக்கவர்கள் என்றால் ஏன் தற்கொலைகளின் வீதம் பெண்கள் மத்தியில் அதிகம்....மனச்சோர்வு...தம்மைத்தாமே தாழ்வாக எண்ணும் சிந்தனைகள் என்று பெண்கள் தங்களைத் தாங்களே மட்டம் தட்டும் சிந்தனைகள் அதிகம்...அது அவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளைத் தாங்களே வெளிக்காட்ட தடையாகவும் இருந்துவிடுகிறது...! அதை குறைக்க சமூகத்தில் பெண்களின் தூண்டுதலைக்காட்டிலும் ஆண்களின் பங்களிப்புடனான புரிந்துணர்வின் பாலான ஊக்கம் என்பன அவசியம் அது இல்லாமல் பெண்களால் சிலவற்றைத் தனித்துச் சாதிக்கக் கூடிய நிலை இன்னும் உலகில் இல்லை...! அதைவிடுத்து ஆண்களை எதிரியாக ஆதிக்க சக்தியாக கொடியவனாக வல்லாதிக்க சக்தியாக விபரிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்...அது ஆண்கள் மனதளவில் பெண்கள் மீதான தங்கள் கரிசணையை இழக்கவே வழிபண்ணும்...!
அதைவிட பெண்கள் ஆண்களுடன் நேரடியாக மோதினால் வெல்வது கடினம்...இப்போ இரண்டு ரவுடிகளுடன் இரண்டு பெண்களை மோதவிட்டால் ரவுடி என்ன பண்ணுவான்...உங்களால் அங்கு வெல்ல முடியுமா...உங்களுக்குத் தற்காப்புக் கலை தெரிந்திருந்தாலும் கூட அது கடினம்...அப்படியான சந்தர்ப்பங்களில் எதைக் கொண்டு உங்களைப் பாதுகாப்பீர்கள்...???! துப்பாக்கி வைத்தா சுட முடியும்...சாதாரண நடைமுறைக்களைக் கவனியுங்கள்...உலகில் அநேகம் வீதித் திருட்டுக்களுக்கு இரையாபவர்கள் பெண்கள்...ஏன்...???! அதிகம் தமது உடமைகளைத் தவற விடுபவர்கள் பெண்கள் ஏன்....???! உங்களுக்கு உண்மையான வலிமையிருந்தால் இவற்றைத் தவிருங்கள்...சட்டத்தையோ பொலீசையோ எதிர்பார்க்காதீர்கள்...அது எப்பவும் உங்க கூடவே சுத்த முடியாது....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
வசம்பு நீங்கள் நித்திலா ஆகியோர் கேட்கும் கேள்விகள் எனது பார்வையில் வெறும் Logic. ஒருவர் சொல்வதை இன்னொருவர் தனது வாதத்திறமையால் மடக்கி விடலாம். ஆனால் அவர் சொல்ல வந்த விடயம் அப்படியே தானே இருக்கப் போகின்றது. எனவே உண்மையான பிரச்சனையை உணர்ந்து அதை நிவர்த்தி செய்யத்தக்கதான உரையாடல்களே முக்கியம் பெறுகின்றன. வெறும் பட்டிமன்றம் போல எனது பக்கம் சார்ந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக வாதத்திறமைகளை முன்வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
.
.!!
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
பெண்களுக்கு எதுக்கு சுதந்திரம் வேணுமக்கா? :?
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
பெண்களுக்குச் சுதந்திரம் வேணும் சுதந்திரம் வேணும் என்று எல்லோரும் தொண்டை கிழியக்கத்துகிறார்கள். ஆனால் அவர்களிலை அநேகர் அந்தச் சுதந்திரம் என்பது எது என்பதை வரையறை செய்யத் தவறிவிடுகிறார்கள். அல்லது அவர்கள் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.
முதலில் பெண்களுக்குச் சுதந்திரம் யாரிட்டை இருந்து கிடைக்வேணும்? அநேகமாய் எல்லோரும் ஆண்களிடமிருந்துதான், ஆணாதிக்கத்திடமிருந்துதான் என்று சொல்கிறார்கள். அது எவ்வளது தூரத்திற்கு உண்மையான நிலைப்பாடு. உதாரணமாக வரதட்சனை என்ற விடயத்திலை மாமியார்களின் கொடுமைகள்தான் அதிகளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
மற்றது இங்கை தாயகத்தைப் பொறுத்தவரையில் அநேகமாய் பெண்விடுதலைப் பற்றிக் கதைப்பவர்கள் அமெரிக்காவிலை பெண்கள் இப்படி இருக்கினம். லண்டனிலை அப்படி இருக்கினம். இங்கை நாங்கள் மட்டும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஒப்பிதடுதல் சரியா? மேலைத்தேய கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பவற்றோடு எமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பெண்விடுதலை பேசுதல் சரியா?
--
--
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ASWINI2005 Wrote:' Wrote:kuruvikal Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836
கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 
யாரைக்குருவியண்ணா பாதுகாத்துக் களைத்து கவலைப்படுகிறீர்கள் ? அனுதாபப்பட்டே அலுத்துப்போன குருவிகள் பாவம் நண்பர்களே விட்டுவிடுங்கள். வாழ்ந்து போகட்டும்.
பெண்கள் மீது குறிப்பா தமிழ் பெண்கள் மீது இந்தக் களத்துக்கு வரமுதல் நல்ல ஒரு அபிப்பிராயம் இருந்தது...இப்ப அறவே இல்ல...! அதை அடிக்கடி புறூவ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க... நன்றி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>