Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உதைத்தான் எதிர் பாத்தனாங்கள்...அதுக்குத்தான் அப்படி விட்டனாங்கள்...பாத்தியளே மாட்டினியள்.....தெரியும்...இவர் ஒருத்தர்..உப்படி துள்ளிக் கொண்டு வருவேர் என்று...அடிக்கடி எங்கட வலையில லேசா மாட்டுப்படுறியள்.....?!
ரெஸ்ரிங் சக்சஸ்....! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
புதைக்கிறவைக்குத்தான் தெரியும் எது எது காட்டிக் கொடுக்குமெண்டு....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உந்தாள் உங்க லண்டனில பதிங்கியே வருடக்கணக்காயிருக்கும்...அந்தாளுக்கும் சமகால அரசியலுக்கும் வெகுதூரம்....சோழியான் அண்ணா உதுகளட்ட கதைச்சு வேலையில்ல...ஆரோ பாடு படுறான் ஆரோ லண்டனில இருந்து கணணியில தட்டுறான்...இவங்கள் இங்க பொழுது போக்கிறாங்கள்...அவங்கள் அங்க சனத்தோட சேந்து சனத்துக்குப் பிடித்ததை செய்வாங்கள்...காகம் திட்டி மாடு சாகுமோ என்ன...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் உவங்கள் வெள்ளை வேட்டிக்கள்ளர் லோக்கொலிச்சில குப்பை கொட்டிக் கொண்டு தெருவெல்லாம் மேயக்க சாதி அது இதெண்டு வெடுப்பட்டுத்தான் சிங்களப் பொலிஸ்காரனக் கொண்டு வந்தவங்கள்....அப்பவும் இப்பவும் சுருட்டி பொக்கட்டுக்க போடாம அவங்கள் தந்த 50 க்கு 50 தையும் வாங்கியிருந்தால் இப்ப ஜென்ரில்மன் கணக்கில இருந்திருக்கலாமே...கள்ளர் சேர் பட்டத்திற்க்கும் சிங்களவன்ர பல்லக்குக்கும் அடிமையான குள்ள நரிகள் வந்திட்டினம் கதையளக்க.....ஏன் அங்க வெள்ளைக் காரன் வந்து பிடிக்கைக்க இரண்டாம் உலகப் போர்காலத்தில அவன் ஆமியை போலல்லையே....ஏதோ இவை அவன் சிங்களவனை முட்டாள் எண்டு கொண்டு கதையளக்கைகயே அவனுக்கு விளங்கித்தான் எல்லா இடமும் குடியேத்தினவன்....இவங்கள் எங்க கள்ளக் காணிபிடிக்கலாம் எண்டு அலைய அவன் சேனைக்கால குடியேத்திக் கொண்டு வந்துட்டான்....அதுக்குப்பிறகுதான்...தமிழீழக் கோரிக்கையை வைச்சு சனத்தப் பேக்காட்டி சுருட்டி சுகபோகம் கண்டவங்கள் ...அதில ஒருத்தர் தான் இவர் போல..அதுதான் இப்படி....அலட்டுறார்.....சுத்த அரசியல் சூனியம்..அதுக்க அரசியல் மேதை என்ட நினைப்பில கதையப் பார்...! :twisted: :oops: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஆர் கொலைக்காரக் கூட்டம் சாதியகளும் ரவுடிகளும் வைத்து நாளுக்கொரு கொலை செய்தவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர்....உங்க யாழ் பாணத்துக்கக எத்தின ரவுடிக் கோஷ்டியிருந்தது அதுக்க ஆர் தலைமை தாங்கினது உவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர் தான்....கோயிலில அவைக்கேத்த நிர்வாகம் வைச்சு காசு சுருட்டி இலக்சனில நிண்டவக்கள் யார்....கள்ளக் காணிபிடிச்சு தங்களுக்கு ஏக்கர் கணக்கில கள்ள உறுதிகள் முடிச்சது யார் ....கள்ள வெள்ளை வேட்டிகள் தான்...உவங்களே தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டித்தந்திருப்பாங்கள்.... இப்ப தங்கட பருப்பு வேகல்லை எண்ட உடன வந்திட்டினம் உள்ள பொய்யளையும் புரட்டுகளையும் கொட்டிக் கொண்டு .....வெள்ளை வேட்டியும் நசனலும் போட்டுக் கொண்டு எங்களுக்கு லோக்காட்டினம்.....! சுத்த அரசியல் சூனியங்கள் சுயமா சிந்திக்க முடியாதா கோமாளிகள் வெளிக்கிட்டினம்...அரசியல் பேச...ஏதோ இவ்வளவு காலமும் பேசி எதையோ வெட்டிக் கிழிச்சாக்கள் மாதிரி....! :twisted: :oops: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
20 வருசத்திலையும் வெள்ளை வேட்டிகள் என்ன சும்மாவே இருந்தவங்கள்...எங்க காட்டிக் கொடுக்கலாம் எங்க உருவலாம் எங்க கதிரை பிடிக்கலாம் எங்க சனத்துக்கு வாறதப் புடுங்கலாம் எங்க புகுந்து வாற அமைதியைக் குழப்பலாம் அப்ப தான் குழம்பின குட்டையில லேசா மீன் பிடிக்கலாம் எண்டு தானே காத்துக்காத்து நாடு நாடா அலைஞ்சாங்கள் உளவுப்படையலோட திரிஞ்சாங்கள்.....இதுக்குத்தான் கள்ளவாக்கும் சன நாய் அகமும் தேவை.....வந்திட்டினம் சதாம் குசைனோட ஒப்பிட உங்களை ஒப்பிட்டா இடியமீனும் தோத்திடுவான்..அத்தினை ஊழல் கள்ளர்...இன்னும்.......என்னனவோ வெளியில சொல்ல வெட்கமாகக் கிடக்கு அவ்வளவு கள்ளர்....அதுக்க வெள்ளை வேட்டியும் நசனலும்....! உங்களையெல்லாம் இடியமீனை போட்டுத்தள்ளின மாதிரி அடிச்சு விரட்டினாத்தான் தமிழ் சனத்துக்கு விடிவு காலம் அது வரைக்கும் குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பியள்...!
:twisted: :oops: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பரணீ...யாழ் நகரை எடுத்தால் இந்தளவுக்கு சமுதாயச் சீர்கேடுகளை நாங்கள் காணவில்லை(குறிப்பாக 90- 94 வரை)....ஆனால் தற்போது அவை மிக மிக அதிகம்...என்பது உண்மை...இது 1985க்கு முன்னர் இருந்ததும் தென்பகுதியில் தற்போதும் நிலவுவதுமான அரசியல் காடைத்தனங்கள் சார்ந்த காடைத்தனக்களாகத்தான் தெரிகிறது...இதற்குப் பின்னணியில் வெள்ளை வேட்டி நஷ்னல் மற்றும் ஆயுதங்கும்பல்களும் சிங்களப்படைகளும் இருக்கின்றன என்பது உண்மை ...ஏனெனில் இதே போன்றதொரு சூழல் இந்திய இராணுவம் யாழ் மண்ணில் ஆக்கிரமித்து நின்ற போதும் இருந்தது...அப்போதும் இந்த வெள்ளை வேட்டி ஆயுதக்கும்பல்கள் சன நாய் அக (சனத்தை நாயாய் வீட்டுக்குள் அகப்படுத்துபவர்கள்) வாதிகள் செயற்ப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...இந்த இடியமீன்களை விரட்டினால் தான் உண்மையில் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்...அதுவரை இடியமீன்களால் எல்லா வழியிலும் தமிழ் மக்களுக்கு தொந்தரவுதான்...!
:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தற்போது கொழும்பைவிட அசிங்கங்கள் களவுகள் கொலைகள் கொள்ளைகள் நிறைந்த இடமாக யாழ்மாவட்டம் மாறிவருவதாக தகவல்கள் தருகின்றன. அது உண்மைதான். ஏனெனில் கொழுமபில் இருந்த காடைகள் எல்லாம் இப்ப யாழ்ப்பானத்தில்தானே நிற்கின்றார்கள்.
அதைவிட தற்போதை யாழின் இந்த நிலைக்கு காரணம் பணம். அது அங்கு மலிந்து இருக்கின்றது
[b] ?
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
[quote=kuruvikal][size=16]சன நாய் அக (சனத்தை நாயாய் வீட்டுக்குள் அகப்படுத்துபவர்கள்) வாதிகள் ..இந்த இடியமீன்களை விரட்டினால் தான் உண்மையில் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்...அதுவரை இடியமீன்களால் எல்லா வழியிலும் தமிழ் மக்களுக்கு தொந்தரவுதான்...!