Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஏன் தாத்தா குச்சிதானே சொல்லுது தான் தீக்குச்சி என்று... ஓ.... நீங்கள் அது உரசின குச்சியோ உரசாத குச்சியோ என்று படம்பிடிக்கிறீங்கள் போல... நடக்கட்டும் நடக்கட்டும்....
இங்க சீதனம் பற்றி கதைக்கிற இடத்தில தீக்குச்சிக்கும் தாத்தாவுக்கும் என்ன படம் வேண்டிக்கிடக்கிறது...???
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மாக்கற்றுக்கு வந்து ஒருத்தரும் எடுக்காட்டில் என்ன செய்யிறது.. குடுத்தாவது தள்ளப்பாருங்கோ.. அல்லாட்டில் குப்பையிலை போடுங்கோ..
Truth 'll prevail
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆனால் நான் அறிந்த அளவில் மாமியார் தானாமே கூடுதலாக சீதணம் கேட்கினம்.....? :roll:
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியா.....??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சிலர் தாங்கள் தப்புறதுக்கு இப்படி எல்லாம் சாட்டை கண்டுபிடிக்கிறது தான்..!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:மாக்கற்றுக்கு வந்து ஒருத்தரும் எடுக்காட்டில் என்ன செய்யிறது.. குடுத்தாவது தள்ளப்பாருங்கோ.. அல்லாட்டில் குப்பையிலை போடுங்கோ..
தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!
சரி சரி... சீதனம் வாக்கிறவை வாங்க.... கொடுத்து விலைக்கு வேண்டிறவ வேண்ட... அதையே சொல்லி பெருமை பேசிறவ பேச... ஏதோ குடும்பம் என்று ஒன்று உருவாக்கி சீரழிவில்லாமல் வாழ்ந்தால் போதும்...அதுதான் தேவை....!
சீதனம் வாங்கிறவையும் கொஞ்சம் கட்டிறதுகளையும் காலம் பூராவும் கண்கலங்காமல் காக்கலாம் தானே...வேண்டாம் எண்டுறவையும் எடுத்ததுக்கெல்லாம்...அவையப்போல நான் சீதனமா கேட்டனான் இல்லாமல் எல்லே கட்டினனான் என்று காலம் பூராவும் அதையே சொல்லி அதுகளின்ர சுதந்திரத்தைப் பறிக்கிறதும் சரியில்லை.... சீதனம் கொடுத்தம் எண்டதுக்காக தலைகால் புரியாம ஆடுற பெண்களும் கொஞ்சம் நிலைமையைப் புரிஞ்சு கொண்டு புரிந்துணர்வோட வாழ்ந்து கொடுத்த சீதனத்தை தக்கவைத்துக் கொள்ளப் பார்க்க வேணும்....சீதனம் கொடுக்காமல் செய்யுறவையும் கண்டதுக்கெல்லாம் நாய் மாதிரி எஜமான் விசுவாசம் போல வாலாட்டாமல் தங்கட சுயத்தோட கணவனை மதிக்க வேண்டிய இடத்தில மதிச்சு மிதிக்கும் படி நடந்தா இடிச்சு உரைச்சு புரிந்துணர்வோட வாழுறதுதான் வாழ்க்கை......ஆனா செயன்முறையில இதெல்லாம் எந்தளவுக்கு வெற்றி பெரும் என்று எங்களுக்குத் தெரியாது....நாங்கதானே குருவிகள் ஆச்சே....! எங்களக்கேட்டா கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் தான் சீதனம் என்றுதான் சொல்லுவம்....அதுதான் நீடித்த ஆயுள் வரையான சந்தோசமான குடும்ப வாழ்வுக்கு வித்திடும்...! அன்பை பணத்தால் பகட்டால் அன்றி அன்பால்தான் அரவணைக்க முடியும்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஏன் தாத்தா குச்சிதானே சொல்லுது தான் தீக்குச்சி என்று... ஓ.... நீங்கள் அது உரசின குச்சியோ உரசாத குச்சியோ என்று படம்பிடிக்கிறீங்கள் போல... நடக்கட்டும் நடக்கட்டும்....
இங்க சீதனம் பற்றி கதைக்கிற இடத்தில தீக்குச்சிக்கும் தாத்தாவுக்கும் என்ன படம் வேண்டிக்கிடக்கிறது...???
அப்படியாங்க... நீங்க சொன்னா சரியிங்க....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டினவ. ஆனால் தன் தாயிடம் தனக்கு 5 லட்சம் சீதனம் வேணும் எண்டு கேட்டவ. ஏனென்றால் தான் காதலிச்ச பொடியனின் தங்கச்சியின் கல்யாணத்திற்கு அது தேவைப்பட்டது.. தாயிடம் 5 லட்சம் வாங்கியே கல்யாணமும் கட்டினவ.. என்னைப் பொறுத்த வரை தந்தால் வாங்குங்கோ.. சில பெண்களின் பெற்றொர் சீதனம் கொடுப்பதை தங்களுடைய கௌரவமாக நினைக்கிறார்கள்.. அதே நேரம் சில ஆண்கள் வலிந்த சீதனம் தா... என்று கேட்பதை தங்களுடைய கௌரவக் குறைச்சலாகவும் நினைப்பதில்லை..
..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sayanthan Wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டினவ. ஆனால் தன் தாயிடம் தனக்கு 5 லட்சம் சீதனம் வேணும் எண்டு கேட்டவ. ஏனென்றால் தான் காதலிச்ச பொடியனின் தங்கச்சியின் கல்யாணத்திற்கு அது தேவைப்பட்டது.. தாயிடம் 5 லட்சம் வாங்கியே கல்யாணமும் கட்டினவ.. என்னைப் பொறுத்த வரை தந்தால் வாங்குங்கோ.. சில பெண்களின் பெற்றொர் சீதனம் கொடுப்பதை தங்களுடைய கௌரவமாக நினைக்கிறார்கள்.. அதே நேரம் சில ஆண்கள் வலிந்த சீதனம் தா... என்று கேட்பதை தங்களுடைய கௌரவக் குறைச்சலாகவும் நினைப்பதில்லை..
அந்த அக்கா கில்லாடி... பாத்திருப்பா இவன் பாவி காதல் காதல் என்று தன்னோட சுத்துறான்...பிறகு... தங்கச்சி கலியாணம் என்று இழுக்கிறான்...பேசாம 5 இலட்சத்தை வாங்கி தங்கசியாரைக் கரையேத்திட்டா... தான் இங்கால தொத்திக்கலாம் எல்லே....! உதென்ன ..யுயுபி மற்றர்...பெண்கள் உந்த விசயங்களில இறால் போட்டுச் சுறாப்பிடிக்கிறாக்கள் என்று எங்க குருவிகள் பாட்டி அடிக்கடி சொல்லித் தருவா....! பெண்களுக்கு பின் (pin) அதுவும் முழுச் சுயநலப் புத்தி... சீதனம் கேக்கிற மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்ல வக்கில்ல.... கலியாணமும் முடிக்கோணும்... பிறகு அவையோட குப்பையும் கொட்டோணும்...ஆனா மெளனமாவும் இருக்கோணும்..அதுக்கு எங்கிணையன் கேணையன் கிடைப்பான் பார்க்க வேண்டியதுதானே...அப்படி என்று சொன்னா உடன கேப்பினம் நாங்கள் என்ன கேணச்சியளா என்று...என்ன வெளியில சொல்லேல்லாவிட்டாலும் உண்மை அதுபோலத்தான் கிடக்கு....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஆனா மெளனமாவும் இருக்கோணும்..அதுக்கு எங்கிணையன் கேணையன் கிடைப்பான் பார்க்க வேண்டியதுதானே...அப்படி என்று சொன்னா உடன கேப்பினம் நாங்கள் என்ன கேணச்சியளா என்று...என்ன வெளியில சொல்லேல்லாவிட்டாலும் உண்மை அதுபோலத்தான் கிடக்கு....!
_________________
நேரடியாக கேணச்சிங்கள் என்டு நினைக்கிறீங்கள் என்டு சொல்லுறதுக்கு... ஏன் இப்படி பெரிய சுத்து சுத்துறீங்கள்..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் ஏன் இதனை பெற்றோர் பெண்ணிடம் ஆணை விலை பேசி விக்கிறார்கள் என்றும் கூறலாமே..... இது யாருக்கு அவமானம் ? இங்கு வரதட்சணை சந்தையில் ஆண்களை விற்கிறார்கள்
அது தானே உண்மை...!
Quote:ஆண்களை திட்ட வேண்டும் என்றால் திட்டுங்கள் .. ஏதோ .....
ஆண்களை திட்ட வேண்டும் என்று கு}றவில்லை.. மேலே கருத்துக்களை முன்வைத்தவர்களிக்கு பதில் அழித்தேன்.. அவைகள் ஒரு பக்கம் ஆக உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. உண்மையை நடப்பதை தான் நான் சொன்னேன்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!
தாத்தாவே தேவையில்லை பொல கிடக்கு...?? உண்மையை சொன்னால் கத்திற மாதிரி இருக்கா...??
அக்கா என்ன பெருந்தன்மையாக செயற்பட்டிருக்கிறா பாருங்கோ... தனது குடும்பத்தால் கொடுக்க முடிந்திருக்கு தானாக கேட்டு வாங்கி இன்னொரு பெண்ணுக்கு கொடுத்திருக்கா... அதைவிட்டு விட்டு பேரம் பேசினால்... என்னவென்று சொல்வது...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ கேணச்சிகளா நல்லா நடிப்பினம்..விட்டா கேணயன்களாகவே ஆக்கிப்போடுவினம்....அப்படித்தான் பல ஆண்கள் திருமணத்துக்குப் பின்னாடி இருக்குதுகள்.... ஏன் என்றுதான் புரியவில்லை....! பாவம் அறியாமல் பாதாளத்தில விழுந்திடுதுகளோ ஆண் சீவன்கள்...ஒளிதேடும் விட்டில் பூச்சி தீயோடு சங்கமமாவது போல...!
ஒரு இடத்தில அக்காவுக்கு டாக்குத்தர் மாப்பிள்ளை எடுக்க லட்சம் லட்சமாய் பணம் கொழும்பில அடுக்குமாடி வீடு கார் எல்லாம் கொடுத்தவை தங்கைக்கு ரீச்சர் மாப்பிள்ளை...அதுவும் அவாவா லவ்சில பிடிச்சது....ஆரம்பத்தில கொள்கைப் பிடிப்பில சீதனம் வேண்டாம் எண்டு கலியாணம் கட்டிப்போடு பிள்ளை குட்டிவரவிட்டு தாய் தகப்பனோட ஒட்டிற மாதிரி ஒட்டி அக்காவுக்கு அந்தளவும் கொடுத்தியள் எனக்கு என்ன தந்தனியள் என்று தினமும் புலம்பல்...இது உண்மைக் கதை..இந்தக் குருவிகளே கண்ட நிஜக்கதை....! இத்தனைக்கும் அந்த ரீச்சர் பொடி ஒரு அப்பாவி..தானும் தன்பாடும்... இது என்னத்தைக் காட்டுது...மனசுக்க பண ஆசை சொத்தாசை எல்லாம் இருக்கு...ஆரம்பத்தில பருவத் துடிப்பில வேண்டாம் எண்டுறது...பிறகு வேணும் எண்டுறது.... ஆண்களைப் போட்டு நச்சரிக்கிறது.... உங்க புலத்தில ஒரு அண்ணை தன்ர தங்கைகளை வாழவைக்கவென்று உழைத்து உழைத்து அந்தாளுக்கு நாற்பது வயசும் ஆச்சுது.... பாவம் அசைலமும் இன்னும் சரியாக் கிடைக்கல்ல.... தினமும் லூசு மாதிரி அலையுது வேலை வேலை என்று.... பாக்க பரிதாபமாவும் கிடக்கு.... இப்ப அந்தத் தங்கைகள் தாங்களும் உழைச்சுச் சம்பாதிச்சிருந்தா அந்தாளுக்கேன் இவ்வளவு பொறுப்பு...அதுபோக வாறவை தங்கைகளுக்கு கொடுக்க விடிவினமோ என்ற ஏக்கத்தில அந்தாள் வாழ்க்கையையே வேறு திசைக்கு மாற்றிப்போட்டு வாழுது.... உதுகளை எல்லாம் கண்டா பெண்கள் மீது ஆத்திரம் வராம என்னதான் வரும்....! ஒரு பெண்கூடவா இல்லை அந்த ஆணிற்கு உதவிக்கரம் கொடுக்க....?????! எத்தனை பெண்கள் முன்வருவார்கள் இப்படியான ஆண்களின் சுமைகளை இறக்க....!
பெண்கள் தேடுவதெல்லாம் காரும் பகட்டும் தோடும் கழுத்தில நாய்ச் சங்கிலியும் பியர் கானும் சிகரட்டும் என்று அலையுறதுகளையே தவிர உண்மையான அன்பு கொண்டவர்களை அல்ல... பெண்களுக்குத் தியாக குணம் என்பது அறவே இல்லை.....என்பதாகவே அவர்களின் செயற்பாடுகள் உணர வைக்கின்றன....!
உண்மையில் சீதனத்துக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் எழுப்பவும் சுயநலம்தான் அடிப்படைக் காரணம்...! பெண்கள் என்று தங்கள் சுயநலக் குணத்தையும் போட்டி பொறாமையையும் களைந்து தாங்களும் கணவனுக்கு நிகராக கணவனோடிணைந்து குடும்பத்தைக் கொண்டு நடத்த விளைகின்றார்களோ அன்று சீதனம் என்பது ஒரு பெரிய விடயாமாகத் தோன்றாது....அதுவரை சீதனம் வாங்கமாட்டம் என்று ஆண்களும் சீதனம் கொடுக்கமாட்டம் என்று பெண்களும் போடும் கூச்சல் வெற்றுவேட்டுகளே.....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini][quote]
தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!
[/quote]
தாத்தாவே தேவையில்லை பொல கிடக்கு...?? உண்மையை சொன்னால் கத்திற மாதிரி இருக்கா...??
அக்கா என்ன பெருந்தன்மையாக செயற்பட்டிருக்கிறா பாருங்கோ... தனது குடும்பத்தால் கொடுக்க முடிந்திருக்கு தானாக கேட்டு வாங்கி இன்னொரு பெண்ணுக்கு கொடுத்திருக்கா... அதைவிட்டு விட்டு பேரம் பேசினால்... என்னவென்று சொல்வது...!
அப்ப சீதனம் என்று ஆண்கள் தரப்பார் கேட்டால் கூடாது... அது பேரம்...பெண்கள் தரப்பே கேட்டு வாங்கிட்டா அது சுபம்....என்ன தத்துவம்....வாழ்க சீதனத்தின் புதுவடிவம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
சீதனம் வாங்காமல் திருமணம் முடிப்பது கௌரவம் என்ற ஒரு நிலை வரவேணும். ஆகக் குறைந்தது அந்த கௌரவத்திற்காவது இவங்கள் சீதனம் வாங்க மாட்டாங்கள்.. எங்கட சனம் கௌரவத்திற்குத் தானே எல்லாம் செய்துகள்.. சரி சரி தந்தால் வாங்குங்கோடாப்பா.. ம்... இன்னும் ஒரு நபர்.. வெளிநாட்டில தான் இருக்கிறார்.. பெண் வீட்டார் சீதனம் கொடுக்க அதை வாங்கி பெண்ணின் இரு தங்கைகளின் பெயரிலும் வங்கியில் போட்டு விட்டார்..
..