Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி
#1
இன்று இடைவேளையின் போது கிறுக்கியது. உங்கள் கருத்துக்காக முன் வைக்கின்றேன்.

சித்திரையில் வந்துதித்த
சித்திரமே - என்
நித்திரையிலும்
நிழலாக வருபவளே!
முத்திரையாய் - உன்
முகம்தான் என் நெஞ்சுக்குள்
எத் திரையில் பார்த்தாலும்
என்னவளே நின் முகம்தான் தெரியுதெடி


Reply
#2
கற்பனையா ....? நியமா....? :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள்............. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#3
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்......... தொடருங்கள்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
<b>சித்திரை
நித்திரை
முத்திரை
எத்திரை
என்று எதுகை வார்த்தைகளில் எழுதியிருக்கிறீங்கள். நன்றாக உள்ளது.</b>
----------
Reply
#5
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.


Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)