Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து...மழைக் காத்து...
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
ஒயிலாக மயிலாடும்
மனம்போல குயில் பாடும்


பா
----------
Reply
பாட்டுப்பாட வா..... பாடம்சொல்ல வா..
பார்த்துபேச வா... பறந்துசெல்ல வா..
பால்நிலாவை போலவந்த பாவை அல்லவா...
உன் பாதை தேடி.. ஓடி வந்த காளை அல்லவா....
அங்கமெல்லாம் மின்னுகின்ற பாவையை போல..
நதி அன்னநடை துள்ளி நடை போடுதம்மா....

மா
.

.
Reply
மானுத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே...
பெட்டபுள்ள பிறந்ததென்று பொலிகாட்டில் கூவும் குயிலே..
தாய்மாமன் சீர்சுமந்து வாறன்டி...
தங்க கொலுணசும்.................
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Reply
சு........
தொடருங்கள்.....
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Reply
சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே...

Arrow தே
Reply
தேடினேன்,,,, தேடாத இடம் எல்லாம் தேடினேன்....
இதுவரை பாட்டை பிரிந்த.......
படகன் எனக்கு... பல்லவி கிடைத்தது.........
நல்லதொரு சரணம் கிடைத்தது.......

து
.

.
Reply
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் யன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

Arrow
Reply
கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உனை நானே,

மி..............
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Reply
மியாவ் மியாவ் பூனைக்குட்டி.....
மீசைக்கார பூனைக்குட்டி.....
அத்தான் மனசு வெல்லக்கட்டி......
அவர் எப்போ வருவார் செல்லக்குட்டி.......

தி
.

.
Reply
தில்லான தில்லான தித்திக்கின்ற தேனா

தே

Reply
தேன் இருக்கிற கூட்டுக்குள்ளை
தேள் இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு
பழமிருக்கிற கூடைக்குள்ளை
பாம்பு இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு

அடுத்தது மா
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது

து
----------
Reply
துள்ளுவதோ இளமை


"To think freely is great
To think correctly is greater"
Reply
putthan Wrote:துள்ளுவதோ இளமை



பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா
----------
Reply
வெண்ணிலா Wrote:
putthan Wrote:துள்ளுவதோ இளமை



பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா

ம்ம் அதுதானே புத்தன் எண்டாப் போல ஒரு வரியில் முடிக்கலாமா என்ன ... :wink: :wink: :roll:
Reply
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?
8)
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
Mathuran Wrote:கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?
8)


அடுத்து என்ன எழுத்தில் ஆரம்பிப்பது என்று எழுதுங்கள் :roll:

Reply
கறுப்பு நிலா நீதான் காலங்குவதேன்
துளித் துளியாய் கண்ணீர் விடுவதேன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசில
என்ன குறை

கு

Reply
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா
என் பைங்கிளி
ஏதோ நினைப்பு தான் உன்னைச்சுற்றி பறக்குது
என்னோடா மனசு தான் கண்டபடி தவிக்குது
ஒத்த மனசு என் மனசு தானே

... Arrow தா...

Reply
தா தெய் தா தா தெய் தா தகதிமிதா தகிடதோம்

அடுத்தவர்தொடங்க வேண்டியது ம் Arrow :wink:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 16 Guest(s)