Rajan Wrote:தம்பி சேது அதுயன்ன தேச துரேகினள் அப்பாவி மக்களை கொலை செய்வது எந்தவகை துரோகம் என்நு சொல்வது
20 February 1996, Mr. Kandiah Vairamuttu (31 லநயசள) என்பவர் மட்டக்களப்பில் உங்களால் (புலொட்) கொலை செய்யப்பட்டு நீர்பாசன ஆனையாளரின் கற்கூசுக்குளிக்குள்போட்டுவிட்டு நீங்கள்தான் செய்ததாக உரிமைகோரிநீங்கள் இதுதான் உங்கள் அரசியலா?
யாழ்ப்பானம் வடமறாட்சி நெல்லியடியில் புலி ஆதரவாளன் என முத்திரை குத்தி 1999 ம் ஆன்டு குடும்பத்தரின் தலையை கொய்து யாழ்பாணத்திலும் முண்டத்தை நெல்லியடி கற்கூசுக்குளிக்குள்ம் போட்டீர்கள் இதுதான் உங்கள் யனநாயகமா இதுதான் உங்கள் ஈழபோராட்டமா?
1999 ம் ஆன்டு பருத்தித்துறையில் உங்கள் காரியாலயத்தில் 16 வயது வடஇந்துமகளீர்கல்லு}ரி மாணவியை கற்பளித்தீர்கள் இதுதான் உங்கள் அரசியல் கொள்கையா?
வுவுனியாமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை 1998 ம் ஆன்டு கொலை செய்து அவரின் மனைவியை கடத்திச்சென்று தனது வைப்பாட்டியாக உங்கள் தலைவர் மானிக்கதாசன் வைத்திருந்தாரே இதுதான் உங்கள் அரசியல் கொள்கையா?
(99 sept 08) உங்கள் தலைவர் Manikkadasan தமிழ் மக்களால் தன்டிக்கப்பட்டார். JVP செயலாளர் Upatissa Gamanayake உங்கள் புளட் அமைப்புக்கு எப்படி சொந்தகாரனாக வந்தார் என்பதை சிந்தித்துப்பாருங்கள் மிகுதிக்கு விடைதெரியும்.
21 Feb 1999 உங்கள் ஆயத் அரசால் பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது வவுனியாமாவட்டத்தில் ஒரு புலியும் வராமல் பாதுகாப்ஆபோம் என்ற உத்தரவாதத்துடன் இருந்த ஆயதத்தைவிட அதிக ஆயதங்களை அரசு உங்களுக்கு வளங்கியது ஆகவே உங்களின் கொள்கை தமிழர் எதிர்புப்போராட்டமா புலி எதிர்புப்போராட்டமா?
வுவுனியாவில் யட்டி பெனியன் சாரம் சேட்டு வித்துவந்தீர்கள் ரெலோ இயக்கம் என்னை வியாபாரம் செய்தது இந்த சந்தைவியாரம் ஆயத நிலைக்கு மாறி எத்தனை உயிரை பறி எடுத்தது இதுதான் உங்கள் அரசியல் கொள்கையா?
உங்கள் முகாங்களான Kovilkulam, Lucky House, Rambakulam ,Malarmaligamஏத்தனை தமிழ் பென்களை கற்பளித்தீர்கள். ஆந்த பென்களின் சகோதரர்களை புலி என்ற முத்திரை குத்தி கொலை செய்து அவர்களின் குடலை எடுத்து மாலையாக அவர்களின் களுத்தில் போட்டீர்களே அதுதான் உங்கள் தமிழ் ஈழ கொள்கையா?
மானிக்கதாசனின் மரனச்சடங்கிற்கு வவுனியாவிற்கு 10 வருடத்திற்கு பிறகு சென்ற சித்தார்த்தன் மானிக்கதாசனின் மரனச்சடங்கன்று கரிபாபு அவர்களால் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது அதனை அறிந்த அரச புலநாய்வு அதிகாரிகள் சித்தாத்தனை சரத்தோட து}க்கிக் கொன்டுவந்து பாதுகாத்து அனுராதபுரத்திலைதான் உடுப்புமாத்தினவர். இதுதானா உங்களின் அரசியல் கொள்கை.
முhனிக்கதாசன் எத்தனை தமிழ் பென்களை திருமனம் முடித்தார் என்று அவருக்கும் அவருக்கு பின் பின் தொடர்ந்த பத்திரிகையாளர்களுக்கும்தான் தெரியும்.
PLOTE என்பது இலங்கையில் ஒரு அரசியல் கட்ச்சி இல்லை அது DPLF என்ற அரசியல்கட்சியின் ஆயத குளுவே தவிர அது ஒரு பதிவுசெய்த அரசியல் ஞனநாயக கட்ச்சி இல்லை.
புலிகளுக்கு வவுனியாவில் உளவு வேலை செய்வதாக குற்றம்சாட்டி கொளும்பு பாஸ்போட் ஒவ்வீசுக்கு முன்னால் வைத்து ரெலோ வனியா மாவட்ட தலைவர் குகன் மற்றும் ரெலோ நிதிப்பொறுப்பாளன் தாஸ்போன்றோரை கொலை செய்தீர்கள் அதுதான் உங்கள் தமிழ்ஈழ கொள்கையா?
சுப்பிரமணியம் கதிரவேலு மகேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது மகன் கதிரவேலு நித்தியானந்தா டக்ளஸ் தேவானந்தா 1957ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி பிறந்தார். 1964 ம் ஆன்டு தனது தாயாரை இpந்ததாலை இவருடைய வளர்ப்புத் தந்தை, கே.சி.நித்தியானந்தா விடம் ஒப்படைக்கப்பட்டவர். 1974 வளர்ப்புத் தந்தை, கே.சி. நித்தியானந்தாவிடம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆங்கையும் தறுதலையா திரிந்த இவர். இப்ப சனத்தைபேக்காட்டுறார் தாய் தகப்பன் ஒளுங்கா பெத்துவளத்தா இந்த பிரச்சினை வந்திராது ஆரோ எடுத்து வளத்த பிள்ளைதானே டக்ளஸ்.
சுhவதேசநாடுகளில் கொiலுயடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டால் மரனதன்டனை ஆகவே தமிழ் ஈழத்தில் கொலைகளுக்கு சுhத்திரதாரியாக இருந்த உங்கள் உறவினர்களுக்கும் மரன தன்டனை இதில் என்ன தவறு.
இந்திய இறானுவத்திற்கு உள் உடுப்பு தோச்சு கொடுத்ததும் இந்தியாவிலை இந்தியன் ஆமியின் காட்டை வெட்டி வெங்காயம் மரவெள்ளி நட்டதும்தான் உங்கள் அரசியல் வெற்றியா?
இந்தியாவில் புகையிரதத்தில் பிற்பொக்கற் அடித்து சீவியம் நடத்தினதுதான் உங்கள் அரசியல் வெற்றியா?
வுடக்கில் மரவெள்ளிதடி வியாபாரம் செய்ததுதான் உங்கள் அரசியல் வெற்றியா?
வுடமறாட்சி புளியங்கான் கோவிலுக்குள் கட்டுமரம் கட்டிபளகியது உங்கள் அரசியல் வெற்றியா?
முள்ளி வெளி குட்டைக்குள்ளும் குளத்திற்குள்ளும் இயந்திரபடகை ஓட்டி சாதனை செய்தததுதான் உங்கள் அரசியல் வெற்றியா?
தேன்னைமர வட்டுக்கும் கள்ளு முட்டிக்கும் சுட்டு சனத்தைபேக்காட்டியது உங்கள் அரசியல் வெற்றியா?
குள்ள காசு உற்பத்தி முத்திரை வியாபாரம் முத்திரை களவு போஸ்ட் ஒவ்வீஸ் கொள்ளை போன்றனவா உங்கள் அரசியல் வெற்றி.
சுமாதன காலத்தில் 10 இலட்சம் ருபா காசுக்கு தேசத்துரொகிகளால் கேணல் சங்கர் அன்னா கொலை செய்யப்பட்டார். ஆவர் ஒரு போராளி மட்டுமல்ல ஒரு குடும்பதலைவன் பிள்ளைகளுக்கு அப்பா இதற்கு உங்களிடம் யார் நியாயம் கேட்பது இதற்கு உங்களுக்க துவக்கால் பதில் சொன்னால் அதில் என்ன தவறு.
தீவகத்தில் இரானுவ சீருடையில் வலம்வரும் உங்கள் அரசியல் கொள்கை என்ன?
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் ஆளுவது ஒரு யனநாயக நாடுபோல அதாவது ஜரோப்பாபோல வடக்கு கிளக்கு ஆளப்படுகிறது ஆசிய நாடுகளில் பல பாதாள உலக கும்பல்கள் இருக்கின்றது இவர்கள் அந்த நாட்டு அரசியல்வாதிகளை கொலை செய்கிறார்கள் பணத்திற்காக அதேபோலவே நீங்களும் அதேபோலவே தாயக உறவுகளை பணத்திற்காக இறானுவத்துடன் சேந்து கொலை செய்தீர்கள். புhதாள உலக கும்பலை கட்டுப்படுத்துவதன்முhரம்தான் நாட்டை காப்பாற்றலாம் அதற்கு இரன்டு வளிகள் இருக்கு ஒன்று கொலை இரன்டவது நீங்களாகவே உனர்ந்து தப்பி ஓடுவது நீங்கள் தப்பி ஓடி வந்து இங்கு குடிபுகுந்து இப்ப இங்கு பாதள உலக தொழில் செய்யமாட்டமல் இருக்கிறியள். முடிந்தால் இங்கும் பேக்காடலாமோ என்டுதான் திரிகிறியள் இதுதான் உங்கள் அரசில் இலக்கா?
நுPங்கள் ஒரு யனநாய அரசியல் வாதி என்றால் உங்கள் அரசியள் கட்சி கத்திகூட வைத்திருக்க முடியாது இது சட்டம்.
இந்திய இறானுவத்துடன் சேந்து உங்களின் சொந்த கிராமத்து அக்காவை தங்கையை அம்மாவை அம்மம்மாவை கற்பளித்தீர்கள் கொலை செய்தீர்கள் இவர்களுக்கு புலி முத்திரை குத்தினீர்கள் இதுதான் உங்கள் அரசியலா?
முட்டக்களப்பு செங்கலடி கோவல் காசை கொள்ளை அடித்து வெளிநாடு வந்தீர்களே இதுதான் உங்கள் அரசியலா?
துPவகத்து பென்களையும் குடும்ப பென்களையும் இன்னும் பாலயல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறீர்கள் இதுதான் உங்கள் இலக்கா?
ஊங்களின் அமைப்பில் இருப்பவர்கள் சிங்களப்பென்களுக்கு வாழ்வு கொடுக்கிறார்கள் தமிழ் பென்களின் வாழ்வை அளிக்கிறார்கள் இதுதானா உங்கள் அரசியல்?
ஊங்கள் காதல் இம்சைக்கு ஒத்துவராத பென்களை தகப்பனை சகோதரனை கொலை செய்தீர்களே இதுதானா உங்கள் அரசியல் இலக்கு.?
புpராந்திய எல்லைபுற நாடுகளுக்கு எட்டப்பன் வேலை செய்கிறீங்களே இதுதானா உங்கள் இலக்கு?
குட்டாய ஆயதப்பயிற்சிக்கு சிறுவர்களை பிடித்து பிள்ளைகுடிகாறர்களாக அலைந்து திரிந்தீர்களே இதுதானா உங்கள் அரசியல் இலக்கு?
குடும்ப பென்னின் தாலியை அறுத்துக்கொன்டு ஜரோப்பாவிற்கு தப்பி வந்தீர்களே இதுதானா உங்கள் அரசியல் இலக்கு?
91 முதல் 94 காலம் வரை விமானத்தில் சிங்கள படைகளுடன் வந்து தமிழ் மக்களை காட்டிகொடுத்து கண்டு போட்டீங்கலே இதுதானா உங்கள் அரசியல் இலக்கு?
குடிமனைக்குள் பதுங்கி இருந்து உளவு வேலை செய்து சிங்களவர்களுக்க தகவல் கொடுத்தீங்களே இதுதானா உங்கள் அரசியல் இலக்கு?
தமிழ் மக்களுக்கு விடிவு என்று கூறிக்கொன்டு தமிழ்மக்களையும் அவர்களையுபாதுகாக்கம் புலிகளையும் சிங்கள படைகளுடனும் இந்தியப்படைகளுடனும் சேந்து சுட்டித்தள்ளிநீங்கள் இதுதான் உங்கள் அரசியல் வெற்றியா?
சுpங்கள படைகளும் இந்தியப்படைகளும் தந்த சாப்பாட்டு மிச்சத்தை சாப்பிட்டு வளந்ததுதான் உங்கள் அரசியல் வெற்றியா?
இந்திய இறானுவத்திற்கு தமிழ் பென்களை பிடித்து கொடுத்து கற்பளிக்க உதவினீர்களே இதுதானா உங்கள் அரசியல் இலக்கு.?
தமிழ் மக்களையும் தமிழ் ஈழுவிடுதலைப்போராட்டத்தையும் காட்டிக்கொடுத்து ஜரோப்பாவில் சீவியம் நடத்துகிறீர்களே இதுதான் உங்கள் அரசியல் இலக்கு.?
தமிழ் ஈழம் என்று கூறிக்கொன்டு ஆயதம் ஏந்திய நீங்கள் சிங்கப்புhரில் வீடும் மலேசியாவில் கடையும் இந்தியாவில் சினவீடும் வைத்திருந்தீர்களே இதுதான் உங்கள் அரசியல் இலக்கு?
தமிழ் மக்களுக்கு விடிவு என்று கூறிக்கொன்டு சினிமா நடிகைகளுக்கு உங்களை சமர்பணம் செய்ய முயன்றீர்களே இதுதான் உங்கள் அரசியல் இலக்கா?
இறந்த இந்திய மிருகங்களுக்க மரன அஞ்சலி செலுத்தும் உங்களை தமிழ் மனிதர்களாக மதிக்க மடியுமா?
புலிகள் உங்களை கொன்றார்கள் என்கிறீர்கள் உங்களால் பல புலிகள் கொலை செய்யப்பட்டார்கள் அவர்களுக்கு யார் பொறுப்பு ஏன் நீங்கள் அதை செய்தீர்கள்.? புல ஆயிரம் போராளிகளை தேசத்துரொகிகளான நீங்கள் அரச படைகளுடன் சேந்த காட்டிகொடுத்து கொலை செய்தீர்கள் இதுக்கு யார் பொறுப்பு?
சுpங்களவன் 20 ஆயிரம் அன்னா அக்காமரை கொலை செய்ததற்கும் 1 இலட்சம் மக்களை கொலை செய்ததற்கும் நீங்கள்தான் பொறுப்பு காரனம் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு நீங்கள்தான் காட்டிக்கொடுத்தீர்கள் உங்கள் துவக்ககள் தமிழ் மக்களை குறிவைத்ததே ஒளிய பொது எதிரியான சிங்களவனை அல்ல?