Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
வாங்கோ சின்னக்குட்டி! ஒண்டும் எசகு பிசகாக பேசவில்லை.(எசகு என்றால் எதிர்ப்பு சக்தி குறைவாம். அதாவது எயிட்சாம்). நாளைக்கு தமிழீழ நாடு ஒண்டு வந்த பிறகு சண்டை பிடிச்ச சிறிலங்காவோடையே பொருளாதார , துறையியல் சார் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படும் உலக யதார்த்தத்தில் வாழும் நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்தியாவோடு சண்டை பிடிப்பது? நீங்களே சொல்லுங்க..? அதே போல இந்தியாவும் எத்தனை காலம் ஈழத்தமிழர்களை விட்டு விலகியிருப்பது?
, ...
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
திரு லக்கி! நீங்கள் எழுதிய இந்தக ்கருத்துக்களை தேவை கருதி இங்கு வெளியிடுகிறேன்..
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் : போராளிகளுக்கெல்லாம் இவர் ஒரு உதாரணம்.... இவரது பாதையில் நான் சில வேறுபாடுகளை கண்டாலும் கூட இவர் எனக்கு ஒரு கதாநாயகன் தான்.... ஒழுக்கத்துக்கும், கண்டிப்புக்கும் பெயர் போனவர் இவர்.... இவர் நினைத்திருந்தால் கனடாவிலோ அல்லது லண்டனிலோ சுகவாழ்வு வாழ்ந்து கொண்டு அறிக்கை மூலம் இலங்கை அரசை எதிர்த்து அரசியல் பண்ண முடியும்.... இப்போது நினைத்தாலும் அவர் இலங்கை அரசில் மிகப்பெரிய பதவி வாங்கி செட்டிலாகி விட முடியும்.... ஆனால் தன் கொள்கையில் சற்றும் மாறாமல் இலக்கை நோக்கி நடை போடுகிறார்.... தன் இயக்கத்தை ஒரு கட்டுப்பாடான ராணுவமாக நிர்வகிக்கும் திறமை கொண்டவர்.... எதிர்காலத்தில் போராளிகளுக்கெல்லாம் இவரது வாழ்க்கை கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை
, ...
Posts: 320
Threads: 13
Joined: Jul 2005
Reputation:
0
காவடி சொல்வதுபோல லக்கிலுக்கு எழுதியிருந்தால் நானும் எனது நன்றியினைத்தெரிவிக்கிறேன்
,
,
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஊடகவியலாளர்களிடம் இன்று கருணாநிதி கூறியதாவது:
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு. அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர். எப்போதும் இது போன்ற பிரச்சினைக்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கும்.
puthinam
, ...
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
அடடா.. கவிஞர் காவடியோ உந்த எரிக் சொல்ஹைய்ம் வேலையில ஈடுபட்டிருக்கிறது. நான் உம்ம சும்மா எண்டு நினைச்சன். நீர் கவிதை எண்ட பேரில சும்மா வார்த்தைகளோடு வரும் போது நினைச்சன் நீரும் வழமையான ஒரு யாழ்கள வாசிதான் எண்டு. பரவாயில்லை.. பிரியோசனமா ஏதோ செய்யிறீர்..
எண்டாலும் நீர் லண்டனில இருக்கிற இந்திய கூலிக்குழுக்களின்ர உறுப்பினராகவோ, தேச விரோத கும்பலைச் சேர்ந்த உறுப்பினராகவோ இருப்பதற்கு வாய்ப்பிருக்கெண்டு இஞ்சை வந்து சிலர் எழுதக் கூடும்.. வாங்கிக் கட்ட றெடியாய் இரும்..
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
லக்கிலுக்கு,ராஜாதிராஜா, நீங்கள் தான் மீண்டும் பிரச்சனையை இப்பொழுது வேணுமென்று ஆரம்பிக்கிறீர்கள்.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
கந்தப்பு,
நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி என்னை வசைபாட முயற்சி செய்யவேண்டாம்.... சரியான விளக்கம் கொடுத்தால் நான் காம்ப்ரமைஸ் ஆகி விடுகிறேன்......
,
......
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....
முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....
லக்கிலுக்கி எழுதியது.......
ஏனைய இயக்கங்கள் புலிகளை விட அதிக ஆயுதபலமும் உறுப்பினரும் ஒரு பிராந்திய வல்லரசின் பக்கபலமும் இருந்தும்,ஆனால் தலைமைத்துவம் ஒழுங்காக இருக்கவில்லை.அதனால் தான் அவர்கள் தங்களை ஒழுங்காக வளர்த்து கொள்ளமுடியவில்லை.
அப்போது புலிகளிடம் ஆட்பலமும் குறைவு ஆயுதபலமும் குறைவு ஆனால் தலைமை ஓழுங்காக இருந்ததால் தான் இப்பொழுது பிரகாசிக்கிறார்கள்.
இப்புகாரை வாதத்திற்காக ஏற்று கொண்டால் விடுதலை புலிகள் அமைப்பை முறியடித்து பிறிதொரு அமைப்பு ஏன் நிலைக்கவில்லை?
"To think freely is great
To think correctly is greater"
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
சரி... இது பற்றி நான் இதற்குமேல் இங்கு பேசி பயனில்லை... யாரும் சரியான விளக்கமும் தரப்போவதில்லை....
,
......
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
ம்..இப்போது நிங்கள் சில நிலைப்பாடகளை சொல்லலாமே! ஓர் இந்தியராக கீழ்வருபவை தொடர்பாக உங்கள் உண்மையான எண்ண வெளிப்பாடுகள் எவையாக இரக்கின்றன என அறிய அயலிலுள்ள ஈழத்தமிழனனான எனக்கு ஆசை.. அதாவது
விடுதலைப்புலிகள்
தமிழீழ விடுதலைப்போராட்டம்
தமிழீழம்
ஈழத்தின் அப்பாவி மக்கள்
ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை!
அவர்களுக்கான எதிர்காலம்..
முடிந்தால் இவை தொடர்பாக உங்கள் எண்ணங்களை எம்மோடும் பகிர்ந்து கொள்ளலாமே
, ...
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
இதில் என்க்கும் லக்கியின் கருத்தும் மாறுபடலாம்
[b]விடுதலைப்புலிகள் - ஒரு மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடும் அமைப்பு . எனக்கு போராடும் வழியில் மற்றும் சில ஏற்க முடியாத கருத்து இருந்தாலும் ஈழ தமிழ்ர்களுக்கு இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை. இவர்கள் ஈழத்தில் மட்டும் செயல் பட்டால் முழு ஆதரவு
[b]தமிழீழ விடுதலைப்போராட்டம் : இனிமேலும் போர் புரியாமல் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணுவீர் என்று நினைக்கிறேன். 65 000 உயிர்கள் மாண்டதும், 3 லட்சம் உறவுகள் புலம் பெய்ர்ந்தது வரலாற்றில் பெரிய சோகம். அது இனி நடக்க கூடாது.
தமிழீழம் : கண்டிப்பாக வரும்..
ஈழத்தின் அப்பாவி மக்கள் :குரல் இருந்து பேச மறுக்க பட்டவர்கள், காலம் மாறும்.
ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை! : வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பர்கள் பொறுளாதாரத்தில் நல்ல முன்னேறம் கண்டு இருப்பதை நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன். ஈழத்தில் கட்டமைப்பு வசதிகள் இன்றி வாழும் மக்கள் இனி முன்னேற்றம் காண்பர் என் எதிர் பார்க்கிறென்.
.
.