01-29-2006, 10:46 PM
ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம்.
Tuesday, 17 January 2006
ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.
ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.
ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாரம் அவருக்கான அகதி அந்தஸ்து கோரிக்கை லண்டனில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதன் பின் இவர் இங்கிருந்து தமிழ் மக்களிற்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
உடனடியாக இதனை பிரிட்டிஸ் அரசுக்கு தொயப்படுத்துவதன் மூலம் அவரின் அகதி அந்தஸ்து கோரிக்கையை நிராகரிக்கச் செய்யலாம் என்பதுடன் எதிர்காலத்தில அவர் தொடரப்போகும் செயற்பாடுகள் சம்பந்தமாக மக்களிற்கும் எச்சரிக்கை செய்யவும்..
நன்றி: எட்டப்பன்
http://www.eddappar.com/content/view/31/26/
Tuesday, 17 January 2006
ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.
ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.
ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாரம் அவருக்கான அகதி அந்தஸ்து கோரிக்கை லண்டனில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதன் பின் இவர் இங்கிருந்து தமிழ் மக்களிற்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
உடனடியாக இதனை பிரிட்டிஸ் அரசுக்கு தொயப்படுத்துவதன் மூலம் அவரின் அகதி அந்தஸ்து கோரிக்கையை நிராகரிக்கச் செய்யலாம் என்பதுடன் எதிர்காலத்தில அவர் தொடரப்போகும் செயற்பாடுகள் சம்பந்தமாக மக்களிற்கும் எச்சரிக்கை செய்யவும்..
நன்றி: எட்டப்பன்
http://www.eddappar.com/content/view/31/26/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

