Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சோதிடம்
#1
சோதிடம் என்று பலர் கனடாவுக்கு வந்து எமது மக்களிடம் பண்த்தைக்கறந்து கொண்டு போகிரார்கள். என்னமும் பல ஈழத்தமிழர்கள் திருந்த மாட்டார்களா
Reply
#2
நாட்டுக்கு பங்களிக்காமல், தான் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்புள்ளவர்கள் அதிகம் இப்படி பணத்தை வாரியறைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்
kaRuppi
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)