Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
போடாப்போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

அடுத்த எழுத்து மீண்டும் 'கை'
,
,
Reply
இதயம் ஒரு கோவில்
அடுத்த எழுத்து மீண்டும் 'கை'
,
,
Reply
Aravinthan Wrote:போடாப்போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

அடுத்த எழுத்து மீண்டும் 'கை'

கை கை கை வைக்கிறா... வைக்கிறா.....
கண்ணால என் நெஞ்சை தாக்கிறா தாக்கிறா..
பாசாங்கு பண்ணித்தான் பசப்புற ப்சப்புறா..

Arrow றா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:
Aravinthan Wrote:போடாப்போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

அடுத்த எழுத்து மீண்டும் 'கை'

கை கை கை வைக்கிறா... வைக்கிறா.....
கண்ணால என் நெஞ்சை தாக்கிறா தாக்கிறா..
பாசாங்கு பண்ணித்தான் பசப்புற ப்சப்புறா..

Arrow றா


:roll: :roll: :roll: :roll:

Reply
றாதை மனதில் றாதை மனதில் என்ன ரகசியமோ...கண்ணா வா கண்டுபிடிக்க....

"ர"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:றாதை மனதில் றாதை மனதில் என்ன ரகசியமோ...கண்ணா வா கண்டுபிடிக்க....

"ர"

ரம் ரம் ரம்... ஆரம்பம்.. பம் பம் பம் பேரின்பம்...
7..8 நாட்களாச்சு கண்ணே.... உன் மீது ஏக்கம் கொண்டு தூக்கமில்லை பெண்ணே...

Arrow பெ
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டான்..நிலவுக்கு சேலை கட்டி அனுப்பிவிட்டான்

"வி"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
விநோதமானவளே - என் விநோதமானவளே.....
நான் உளறுகிறேன் நீ கவிதை என்கிறாய்..

யா Arrow
-!
!
Reply
varnan Wrote:விநோதமானவளே - என் விநோதமானவளே.....
நான் உளறுகிறேன் நீ கவிதை என்கிறாய்..

யா Arrow

யார் அழுது யார் துயரம் மாறும்??
யார் பிரிவை யார் தடுக்க கூடும்....

Arrow கூ
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
கூண்டை விட்டு ஒரு பறவை கூடு தாண்டி போச்சு
வழி கோணல் மாணல் ஆச்சு
காதலித்த வாழ்க்கை எல்லாம் கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் முச்சு

சு

Reply
கூக்கூ என்று குயில் கூவாதோ?
இன்ப மழை தூவாதோ?

Arrow தோ
-!
!
Reply
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
"தி"
-!
!
Reply
தெரியலயா?

நானே சொல்லுறன்

திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா

"டா"
-!
!
Reply
டாங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்

கே

Reply
RaMa Wrote:டாங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்

கே

கேளடி கண்மணி பாடகன் சங்கதி... நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி... :roll:

Arrow தி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
மானிப்பாய் ல ஒரு சோகம் நடந்திருக்கு- தமிழீழ செய்திகள் பகுதிக்கு போய் பாருங்க <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-!
!
Reply
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்



Arrow அடுத்தது <span style='font-size:25pt;line-height:100%'>ப</span>
Reply
பல்லாங்குழியின் வட்டம் பாரத்தேன்...

"பா"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர...
Arrow ரா - இதில் தொடருங்கள்
-!
!
Reply
சிநேகிதிக்கு தெரியல்ல போல..
வேறு யாரும் தொடருங்கள்!
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 12 Guest(s)