12-25-2005, 02:08 PM
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரச படைகளின் கெடுபிடிகள் உக்கிரமாகியுள்ளதையடுத்து தொடர்ந்தும் அங்கு வாழ முடியாது வன்னியை நோக்கி சில குடும்பங்கள் இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் பல குடும்பங்கள் வன்னிக்கு வர முயன்றபோதும் அங்கு நிலை கொண்டுள்ள இராணுவம் இவர்களை வெளியேறவிடாது தடுத்ததாகவும் கூறப்பட்டது. உடைமைகளை கைவிட்ட நிலையிலேயே சில குடும்பங்கள் வன்னி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://sooriyan.com/index.php?option=conte...id=2676&Itemid=
வீரகேசரிக்கான சிறப்புச் செவ்வியில் புலிகள் 14 நாட்கள் கால அவகாசத்தை மதிப்பார்கள் என்று தமிழ்ச் செல்வன்
கூறியுள்ளார்.
மேலும் பல குடும்பங்கள் வன்னிக்கு வர முயன்றபோதும் அங்கு நிலை கொண்டுள்ள இராணுவம் இவர்களை வெளியேறவிடாது தடுத்ததாகவும் கூறப்பட்டது. உடைமைகளை கைவிட்ட நிலையிலேயே சில குடும்பங்கள் வன்னி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://sooriyan.com/index.php?option=conte...id=2676&Itemid=
வீரகேசரிக்கான சிறப்புச் செவ்வியில் புலிகள் 14 நாட்கள் கால அவகாசத்தை மதிப்பார்கள் என்று தமிழ்ச் செல்வன்
கூறியுள்ளார்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->