Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்
#21
காந்தீய வழியில் எனக்கு மரியாதை உண்டு ஆனால் அது இலங்கையில் செல்லுபடியாகும் என்ற நம்பிக்கையில்லை


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
; ;
-
,
Reply
#22
ஈழவன்

காந்தீய வழி இங்கு நமக்குள்ளேயே இல்லையே. பின்பு அதனை நாம் எப்படி இன்னொரு இடத்தில் எதிர்பார்ப்பது.
Reply
#23
Thala Wrote:
Sukumaran Wrote:அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..

<b>அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை</b>..

சிரிப்புத்தான் வரூது....! அதுகாரணம் எண்டு கனவுகாணாதீர்... ஆயுதப் போராட்டத்தால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிட்டாது வருமானம் படுத்துடும் அதுதான் காரணம்... அடக்குமுறையால் பதில் சொல்பவனுக்கு அடித்துதான் பதில் சொல்லணும்.. அப்பதான் விளங்கும்.. அப்பதான் பேச்சுவார்த்தை வேண்டும் எண்டு வந்து நிப்பான் இல்லாட்டா செல்வாவின் ஒப்பந்தம் போல கிளித்துதான் எறிவார்கள்....
<b>
அடி உதவுறபோல அண்ணன் ,தம்பி கூட உதவமாட்டான்... </b>

ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..
<span style='font-size:25pt;line-height:100%'>யாருடைய வருமானம்? </span>
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற கொடுக்கப்படப்போகின்ற விலையைவிட அதிகமான வருமானமா?

தற்போது வரும் செய்திகளின் பிரகாரம் வருமானம் இல்லாமல் பொதுஉடைமையைவைத்தா போராடுகின்றீர்கள்..?

அல்லது உயர்மட்டத்தின் பிள்ளைகள் சொந்தக்காரர்கள் எல்லோரும் எந்தவிதஆதாயமுமின்றி அவர்களது பகுதியிலிருந்தா போராடுகின்றார்கள்?

அத்தனைபேரும் கனடா அவுஸ்திரேலியா சுவிற்ஸலாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாய்லாந்த சிங்கப்பூர் என்று எத்தனையோ நாடுகளில் அத்தனை பாஷைகளையும் படித்து சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்..

உங்களில் எத்தனைபேர் இலங்கையில் இருக்கின்றீர்கள்..
8
Reply
#24
எனக்கு மீண்டும் வேலை 25 ஆம் திகதி சந்திப்போம்..
8
Reply
#25
Eelavan Wrote:சுகுமாரன் மற்றும்வசம்பு

நீங்கள் கூறுவது மிகவும் சரி

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் தமிழர்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு என்றாலும் நீங்கள் சொல்லும் அவர்கள் அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.அவர்களது போராட்டம் லங்கை இனவாத அரசால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று படித்திருக்கிறீர்களா

தந்தை செல்வா முதலான தலைவர்கள் காலைமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியபோது சிங்கள அரசு குண்டர்களையும்காவல்துறையையும் ஏவிவிட்டு அவர்களைத் தாக்கியது.

இரத்தக் காயங்களுடன் அவர்கள் பாராளுமன்றம் போனபோது சிங்கள இனவாதத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுடைய காயங்களை விழுப்புண்கள் என்று எள்ளி நகையாடினார்கள்.

இப்போது உங்களிடமொரு கேள்வி.காந்தி மீது இந்தியாவில் வெள்ளையர்கள் ஒரு சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டிருப்பார்களா.காந்திமீது சிறு இரத்தக் காயம் ஏற்பட்டதை உங்களால் ஆதாரத்துடன் கூற முடியுமா இல்லை.ஏனென்றால் காந்தியின் போராட்டத்தைப் பொறுத்தளவில் ஆங்கிலேய அரசு கனவான் தனமாக நடந்துகொண்டது.(இதை நான் படித்ததன் அடிப்படையில் எழுதுகிறேன் தவறாக இருந்தால் குறிப்பிடுங்கள்)

அவ்வப்போது சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்ட போதும் காந்தி மீது சிறு கீறல் கூட விழாமல் நடந்துகொண்டார்கள்.ஆனால் சிங்கள அரசு அப்படி நடக்கவில்லை.

தங்களுக்கு முன்பிருந்த தமிழ்த்தலைவர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பின்னால் வந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை தெரிவு செய்தார்கள்.

<span style='font-size:25pt;line-height:100%'>அதேபோன்று ஈழப்போராட்டமும் எடுத்த எடுப்பில் தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திலிருந்து சமஷ்டி,கூடாட்சி என்று பல்வேறு கோரிக்கைகளின் தோல்வியைத் தொடர்ந்து ஈழமே இறுதித்தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.</span>

காந்தீய வழியில் எனக்கு மரியாதை உண்டு ஆனால் அது இலங்கையில் செல்லுபடியாகும் என்ற நம்பிக்கையில்லை
<span style='font-size:25pt;line-height:100%'>கடந்த மூன்றரைவருட காலத்தில் நீங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தீர்கள் உங்கள் போராட்டம்பற்றி அத்தனை நாடுகளுக்கும் போராட்டத்தின் நியாயத்தன்மையை பரப்புரைசெய்யவே பேச்சுவார்த்தை என்று பலநாடுகளுக்கும் சென்றதாக அன்ரன் பாலசிங்கம் மாவீரர்தின விரிவாக்க ஊரையில் குறிப்பிட்டிருந்தார்..

அப்படிச் சென்ற எத்தனை நாடுகள் உங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன?

எத்தனை நாடுகள் உதவிக்கரம் தந்துள்ளன?</span>
8
Reply
#26
Sukumaran Wrote:ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..
<span style='font-size:25pt;line-height:100%'>யாருடைய வருமானம்? </span>
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற கொடுக்கப்படப்போகின்ற விலையைவிட அதிகமான வருமானமா?

தற்போது வரும் செய்திகளின் பிரகாரம் வருமானம் இல்லாமல் பொதுஉடைமையைவைத்தா போராடுகின்றீர்கள்..?

அல்லது உயர்மட்டத்தின் பிள்ளைகள் சொந்தக்காரர்கள் எல்லோரும் எந்தவிதஆதாயமுமின்றி அவர்களது பகுதியிலிருந்தா போராடுகின்றார்கள்?

அத்தனைபேரும் கனடா அவுஸ்திரேலியா சுவிற்ஸலாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாய்லாந்த சிங்கப்பூர் என்று எத்தனையோ நாடுகளில் அத்தனை பாஷைகளையும் படித்து சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்..

உங்களில் எத்தனைபேர் இலங்கையில் இருக்கின்றீர்கள்..

சரி இலங்கைத் தீவில் இல்லை என்றபடியால் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடது. போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேணும் என்று காரணம் கூற வருகிறீர்களா?

ஒரு நாட்டின் தூதுவர்கள் பிற நாட்டில் உள்ளார்கள். தனியே ஒருவர் என்றில்லை அந்த அரசாங்கததை பல நிலையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பலவகையானவர்கள் வெளிநாடுகளில் தாய் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள். ஆனால் நாட்டில் ஒரு அவலம் அனர்த்தம் வரும் பொழுது அல்லது நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இவர்கள் எல்லோரும் தங்கியிருக்கும் அந்தந்த நாட்டிலிருந்து தான் தமது பங்களிப்புகளை காலத்தின் தேவைக் கேற்ப நல்குறார்கள். அதைவிட்டுட்டு எல்லோரும் தாய்நாட்டுக்கு ஓடிப்போக வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் தமது தாய் நாட்டிற்கு சேவை செய்யும் அருகதை அற்றவர்களாகிவிடுவார்களா?

இஸ்ரேலின் போராட்டத்தில் கூட புலம் பெயர்ந்த யூதர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது வரலாறு. புலம்பெயர்ந்திருந்த யூதர் தாம் போராட்டத்தை ஆதரிக்கும் அருகதை அற்றவர்கள் என்ற நிலைப்பாட்டோடு இருக்கவில்லையே.
Reply
#27
Quote:கடந்த மூன்றரைவருட காலத்தில் நீங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தீர்கள் உங்கள் போராட்டம்பற்றி அத்தனை நாடுகளுக்கும் போராட்டத்தின் நியாயத்தன்மையை பரப்புரைசெய்யவே பேச்சுவார்த்தை என்று பலநாடுகளுக்கும் சென்றதாக அன்ரன் பாலசிங்கம் மாவீரர்தின விரிவாக்க ஊரையில் குறிப்பிட்டிருந்தார்..

அப்படிச் சென்ற எத்தனை நாடுகள் உங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன?


Quote:எத்தனை நாடுகள் உதவிக்கரம் தந்துள்ளன
?





அவர்கள் உதவி செய்ய கேட்க்க இல்லை இந்தியா மாதிரி
உபத்திரம் தாரமல் இருந்த போதும் எண்டு தான் சொன்னவர்கள்

இந்தியா மாதிரியா? ஊர் எல்லாம் கடன் இதுக்குள்ள இலங்கைக்கு நீண்ட கால கடன் அடிபடியில ராணுவ உதவி

வடிவேலும் விவேக்கும் சினிமா வசனம் பேசினா மாதிரி
சின்ன பிள்ளையாட்டம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: :twisted: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#28
<span style='font-size:25pt;line-height:100%'>இரண்டு மில்லியன் இலங்கைத்தமிழ் பிரதிநிதிகளா..

உங்களுக்கு உங்களது போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதாவது நினைவிருக்கின்றதா..

உங்களது இணையத்தளங்களில் அதற்கான தரவுகள் இருக்கின்றன..

காரணிகளில் முக்கியமாகக்கூறப்பட்ட தரப்படுத்தல்.. சிங்கள பாஷைத்திணிப்பு ஆகியவற்றில்

உங்ஙளது போராட்டமுறையால் அழிவுற்ற கல்வி முறையினால் தமிழரின் கல்வி கீழ்மட்டத்திற்குச்சென்றதையும் அதனால் தரப்படுத்தலை நீங்கள் கோரவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை அறிவீர்களா..

எட்டு இலச்சம் தமிழரது பிள்ளைகள் சிங்களத்தையும் சரளமாக பேச தொடங்கியுள்ளதை அறிவீர்களா.. எத்தனையோ நாடுகளில் அந்நாட்டுப்பாஷைகளில் அவர்கள் கல்விபெறுவது உங்கள் மொழிவெறிக்குக்கிடைத்த பரிசென்று உங்களுக்கு விழங்கவில்லையா..

நீங்கள் நியாயப்படுத்தமுயலும் பேரினவாதம் என்ற கூற்று அடிபட்டுப்போய் எவ்வளவோ காலமாயிற்று..

இலங்கையில் வாழும் 10 இலட்சம் இலங்கைத்தமிழர்களில் இரண்டு இலட்சம் தமிழர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலும் 8 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் இலங்கைத் தலைநகரையும் அதைச்சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழ்வது யார் இனவாதிகள் என்பதை உணர்த்தவில்லையா..</span>

kurukaalapoovan Wrote:சரி இலங்கைத் தீவில் இல்லை என்றபடியால் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடது. போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேணும் என்று காரணம் கூற வருகிறீர்களா?
ஒரு நாட்டின் தூதுவர்கள் பிற நாட்டில் உள்ளார்கள். தனியே ஒருவர் என்றில்லை அந்த அரசாங்கததை பல நிலையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பலவகையானவர்கள் வெளிநாடுகளில் தாய் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள். ஆனால் நாட்டில் ஒரு அவலம் அனர்த்தம் வரும் பொழுது அல்லது நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இவர்கள் எல்லோரும் தங்கியிருக்கும் அந்தந்த நாட்டிலிருந்து தான் தமது பங்களிப்புகளை காலத்தின் தேவைக் கேற்ப நல்குறார்கள். அதைவிட்டுட்டு எல்லோரும் தாய்நாட்டுக்கு ஓடிப்போக வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் தமது தாய் நாட்டிற்கு சேவை செய்யும் அருகதை அற்றவர்களாகிவிடுவார்களா?
இஸ்ரேலின் போராட்டத்தில் கூட புலம் பெயர்ந்த யூதர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது வரலாறு. புலம்பெயர்ந்திருந்த யூதர் தாம் போராட்டத்தை ஆதரிக்கும் அருகதை அற்றவர்கள் என்ற நிலைப்பாட்டோடு இருக்கவில்லையே.
8
Reply
#29
நீங்கள் எழுதியவற்றிலிருந்து தமிழீழத்தைப் பற்றியும், தமிழர் போராட்டத்தைப் பற்றியும் உங்கள் அறிவு எட்டாம் வகுப்பிலும் குறைவாக உள்ளது என்று புரிகின்றது. மன்னித்துவிடுகிறோம்.

தமிழர் போராட்டம் பற்றிய சரியான தரவுகளைப் பார்க்கவேண்டுமென்றால் தயவு செய்து கீழ்வரும் தளத்தில் சென்று பாருங்கள்.

http://www.tamilnation.org/
<b> . .</b>
Reply
#30
தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிப்பதற்கும் விரும்பி தெரிவால் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

இலங்கைத் தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் அவர்களின் குழந்தைகள் எல்லாம் சிங்களம் தான் பேசுகிறார்கள் என்று நல்லதொரு கற்பனையில் இருக்கிறீர்கள். அதைவிட நீங்கள் கூறும் புள்ளிவிபரங்கள் இன்னும் நன்றாகவே உள்ளது.

கடந்த தேர்தலில் தென்னிலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துவரும் பிரதேசங்களின் புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்தியை நீங்கள் கவனிக்கவில்லையா.
Reply
#31
உணர்வுள்ள ஒவ்வொருவரும் பிரதிநிதிகள் தான். இது ஈழத்துக்கு மாத்திரமல்ல எந்த தேசியத்திற்கும் பொருந்தும்.

வட அயர்லாந்து போராட்டத்திற்கு அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து வம்சாவளியினர் ஆதரித்தார்கள், ஆதரிக்கிறார்கள்.

அதேபோல் தான் அமெரிக்கா அன்றும், இன்றும் இஸ்ரேல் சார்பாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் அரசியல் பொருளாதார சக்திமையங்கள் யூதர்களின் பிடியில் உள்ளது. அந்த முக்கிய நிலையில் உள்ள புலம் வாழ் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாடு வரமுதலும் தமது தேசியத்துக்கு ஆதரவளித்து அந்த நாட்டை உருவாக்குவதில் பக்கபலமாக இருந்தார்கள். அந்த நாடு உருவான பின்பும் புலத்தில் தான் உள்ளார்கள் ஆனால் தத்தமது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் தமது முக்கிய நிலைகள் தகமைகளை பயன்படுத்தி இஸ்ரேலிற்கு இன்றும் பக்கபலமாக இருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து நாட்டின் தூதரகங்களும் அங்கு பணிபுரிவோரு மட்டும் தான் அந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் நலன்களை சர்வதேசரீதியில் முன்னெடுத்து பாதுகாக்கும் பணியில் இல்லை.
Reply
#32
<span style='font-size:25pt;line-height:100%'>தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..
இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்..</span>

kirubans Wrote:நீங்கள் எழுதியவற்றிலிருந்து தமிழீழத்தைப் பற்றியும், தமிழர் போராட்டத்தைப் பற்றியும் உங்கள் அறிவு எட்டாம் வகுப்பிலும் குறைவாக உள்ளது என்று புரிகின்றது. மன்னித்துவிடுகிறோம்.

தமிழர் போராட்டம் பற்றிய சரியான தரவுகளைப் பார்க்கவேண்டுமென்றால் தயவு செய்து கீழ்வரும் தளத்தில் சென்று பாருங்கள்.
http://www.tamilnation.org/
8
Reply
#33
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. வடஅயர்லாந்து போராட்டம் எந்தநிலையிக்குப்போயிருக்கின்றதொன்பது தெரிந்துமா உதாரணத்துக்கு வைக்கின்றீர்கள்?

யூதர்களுடைய போராட்டம் யாருடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதென்பது தெரிந்துமா?</span>

kurukaalapoovan Wrote:உணர்வுள்ள ஒவ்வொருவரும் பிரதிநிதிகள் தான். இது ஈழத்துக்கு மாத்திரமல்ல எந்த தேசியத்திற்கும் பொருந்தும்.

வட அயர்லாந்து போராட்டத்திற்கு அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து வம்சாவளியினர் ஆதரித்தார்கள், ஆதரிக்கிறார்கள்.

அதேபோல் தான் அமெரிக்கா அன்றும், இன்றும் இஸ்ரேல் சார்பாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் அரசியல் பொருளாதார சக்திமையங்கள் யூதர்களின் பிடியில் உள்ளது. அந்த முக்கிய நிலையில் உள்ள புலம் வாழ் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாடு வரமுதலும் தமது தேசியத்துக்கு ஆதரவளித்து அந்த நாட்டை உருவாக்குவதில் பக்கபலமாக இருந்தார்கள். அந்த நாடு உருவான பின்பும் புலத்தில் தான் உள்ளார்கள் ஆனால் தத்தமது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் தமது முக்கிய நிலைகள் தகமைகளை பயன்படுத்தி இஸ்ரேலிற்கு இன்றும் பக்கபலமாக இருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து நாட்டின் தூதரகங்களும் அங்கு பணிபுரிவோரு மட்டும் தான் அந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் நலன்களை சர்வதேசரீதியில் முன்னெடுத்து பாதுகாக்கும் பணியில் இல்லை.
8
Reply
#34
போராட்டத்திற்கு ஆதரவும் கொடுக்கும் தகுதியை சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் வாழவில்லை வேறு இடங்களில் சொகுசாக பாதுகாப்பாக வாழ்வதால் இழந்துவிடுகிறீர்கள் என்ற உங்கள் வாதத்திற்கு பதில் உதாரணமாக அவை இங்கு கூறப்பட்டது. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் தமது தேசியபோராட்டத்திற்கு வழங்கிய இன்றும் வழங்கும் ஆதரவு என்பது தனது தேசியம் பற்றிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் செய்யும் இயற்கையான ஒன்று. எரித்திரியா கிழக்குத்தீமோர் என்பன மேலதிக உதாரணங்கள்.

ஒவ்வொரு போராட்டமும் வெல்வது, தோற்பது, திசைமாறுவது, குறிக்கோளை அடைவது போன்றவற்றிற்கு பல உள் மற்றும் வெளிக்காரணங்கள் உண்டு.

Sukumaran Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. வடஅயர்லாந்து போராட்டம் எந்தநிலையிக்குப்போயிருக்கின்றதொன்பது தெரிந்துமா உதாரணத்துக்கு வைக்கின்றீர்கள்?

யூதர்களுடைய போராட்டம் யாருடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதென்பது தெரிந்துமா?</span>

சரி நீங்களே கூறிவிடுங்கள் யூதர்கள் யாருடைய உதவியுடன் முன்னொடுக்கிறார்கள் என்று. அறிய ஆவலாக உள்ளோன்.
Reply
#35
[size=18]நீங்கள் சொல்லுவது எனக்குப்புரியவில்லை.. உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் விரும்பியே பிற மொழியில் படிப்பிற்கின்றீர்கள்..

இலங்கையில் போராட்டம் தொடங்குமுன்பு அதாவது (மனித மிருகங்கள் முழு இலங்கையையும் நிர்வாகித்தபொழுது) உங்கள் பகுதியில் சிங்களமெழியிலா படித்தார்கள்.. தற்போது சிங்களப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சிங்கள மொழியில் படிக்கின்றார்கள் என்று சொல்லுகின்றீர்களா?

அண்ணா மாவீரர் உரையின்போது ரணிலுக்கு யார் வாக்களித்தார்கள் என்று அன்ரன் பாலசிங்கம் சொல்லியது உங்களுக்கு விளங்கவில்லையா.. அது கருத்துக்கணிப்பில் சேர்க்கப்படவில்லையா?

kurukaalapoovan Wrote:தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிப்பதற்கும் விரும்பி தெரிவால் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

இலங்கைத் தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் அவர்களின் குழந்தைகள் எல்லாம் சிங்களம் தான் பேசுகிறார்கள் என்று நல்லதொரு கற்பனையில் இருக்கிறீர்கள். அதைவிட நீங்கள் கூறும் புள்ளிவிபரங்கள் இன்னும் நன்றாகவே உள்ளது.

கடந்த தேர்தலில் தென்னிலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துவரும் பிரதேசங்களின் புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்தியை நீங்கள் கவனிக்கவில்லையா.
8
Reply
#36
[quote=kurukaalapoovan]
சரி நீங்களே கூறிவிடுங்கள் யூதர்கள் யாருடைய உதவியுடன் முன்னொடுக்கிறார்கள் என்று. அறிய ஆவலாக உள்ளோன்.

<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் உங்கள் கருத்தில் யாரென்று எழுதியிருக்கின்றீர்களே பின்பு ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள்..</span>

[quote=kurukaalapoovan]உணர்வுள்ள ஒவ்வொருவரும் பிரதிநிதிகள் தான். இது ஈழத்துக்கு மாத்திரமல்ல எந்த தேசியத்திற்கும் பொருந்தும்.

வட அயர்லாந்து போராட்டத்திற்கு அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து வம்சாவளியினர் ஆதரித்தார்கள், ஆதரிக்கிறார்கள்.

அதேபோல் தான் [b]<span style='font-size:30pt;line-height:100%'>அமெரிக்கா </span>
8
Reply
#37
Bye Meet you on X Mas Day

Bye


உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

:?:
8
Reply
#38
ஏன் கருமமொழி என்றால் என்னவென்று தெரியாதா?

ரணில் தென்னிலங்கையில் 2001 ஆண்டில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளிற்கும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

நான் யூதர்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்க வேண்டி சூழ்நிலையை உருவாக்கியது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற தேசிய உணர்வுள்ள யூதர்கள் என்று கூறினேன். அமெரிக்காவில் இரண்டாம் சந்ததியாக வாழும் யூதர்கள் கூட இஸ்ரேலுக்கும் அதன் நலன்களிற்கும் ஆதரவிளிக்கும் தகமை அற்றவர்கள் என்று நினைப்பது இல்லை. நீங்களோ புலத்திலுள்ள தமிழர் சொகுசாக இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசத் தகுதியில்லை என்று புலம்புறீர்கள்.
Reply
#39
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. நீங்கள் அன்டன் பாலசிங்கத்தினது கூற்றை மறுதலிக்கின்றீர்கள்..

நீங்கள் வசிக்கும் நாட்டில் கருமமொழி தமிழா.. நீங்கள் தமிழிலா உங்கள் வசிப்பிட நாடுகளில் கருமங்கள் செய்கின்றீர்கள்..

உங்களது தற்கால அரசியல்வாதிகள் சிங்கள மொழியிலா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார்கள்?

சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 8 இலட்சம் தமிழர்.. குழந்தைகளின் பாடசாலை கருமமொழி சிங்களமா.. சிங்களத்தில் கருமமாற்ற து}ண்டப்பட்டும் 8 இலட்சம் தமிழ்மக்கள் அங்கு இருக்கின்றார்களென்றால் அது உங்களது போராட்டத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளதே..

தமிழ்ப்பகுதிகளில் எல்லா கருமங்ஙளும் சிங்களத்திலா செய்கின்றார்கள்.. அல்லது தமிழிலா.. </span>

kurukaalapoovan Wrote:ஏன் கருமமொழி என்றால் என்னவென்று தெரியாதா?

ரணில் தென்னிலங்கையில் 2001 ஆண்டில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளிற்கும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

நான் யூதர்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்க வேண்டி சூழ்நிலையை உருவாக்கியது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற தேசிய உணர்வுள்ள யூதர்கள் என்று கூறினேன். அமெரிக்காவில் இரண்டாம் சந்ததியாக வாழும் யூதர்கள் கூட இஸ்ரேலுக்கும் அதன் நலன்களிற்கும் ஆதரவிளிக்கும் தகமை அற்றவர்கள் என்று நினைப்பது இல்லை. நீங்களோ புலத்திலுள்ள தமிழர் சொகுசாக இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசத் தகுதியில்லை என்று புலம்புறீர்கள்.
8
Reply
#40
[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. நீங்கள் அன்டன் பாலசிங்கத்தினது கூற்றை மறுதலிக்கின்றீர்கள்..

நீங்கள் வசிக்கும் நாட்டில் கருமமொழி தமிழா.. நீங்கள் தமிழிலா உங்கள் வசிப்பிட நாடுகளில் கருமங்கள் செய்கின்றீர்கள்.. </span>

முதலே கூறியதை மீண்டும் "சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? "


[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>
உங்களது தற்கால அரசியல்வாதிகள் சிங்கள மொழியிலா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார்கள்?

சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 8 இலட்சம் தமிழர்.. குழந்தைகளின் பாடசாலை கருமமொழி சிங்களமா.. சிங்களத்தில் கருமமாற்ற து}ண்டப்பட்டும் 8 இலட்சம் தமிழ்மக்கள் அங்கு இருக்கின்றார்களென்றால் அது உங்களது போராட்டத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளதே..

தமிழ்ப்பகுதிகளில் எல்லா கருமங்ஙளும் சிங்களத்திலா செய்கின்றார்கள்.. அல்லது தமிழிலா.. </span>


இது நல்ல நகச்சுவையான கேள்வி. நாடமன்றத்தில் நடக்கும் மொழிபெயர்ப்புகள் பற்றி அறிந்ததில்லையா?

போராட்டத்தின் உக்கிரத்தின் நிமித்தத்தில் தீர்வு என கூறி பறிக்கப்பட்ட மொழியுரிமையை திருப்பித்தந்ததாக அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இன்று தமிழ் மொழியிக்கு கொடுக்கப்படும் சில போலியான அங்கீகாரங்கள்.

அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட போராட்டத்தைப் பற்றி இத்தனை கவனிப்புகள் விமர்சனங்கள் விவாதங்கள் வராதே?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)