12-04-2005, 02:54 PM
நிறைய நாட்க்களுக்குப்பிறகு...எனக்குப்பிடித்த பாடல் ஒன்று..படம் கூட எல்லாருக்கும் தெரிந்த கொஞ்சம் பிரபல்யமானது தான்..
<b>படம்: </b>கடலோர கவிதைகள்
<b>பாடியவர்கள்:</b> எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காத்தில் ஆடும் தீபம் ஆனேனே
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....அடி ஆத்தாடி....
சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
பக்கம் வந்து பாட்டு சொல்ல றெக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூஜைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது...
கத்துத்தந்த பெண்ணே உன்ன குத்தம் சொல்ல கூடாது...
மனம் தாங்காது.....ஓஓஒ...
(அடி ஆத்தாடி....)
கண்ணில் இது ஊமைக்காதல் காத்திருந்து வந்தேனே
தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
காத்திருந்து ஆன்தென்ன கண்ணீர் வத்திப்போனதென்ன
தேர் முடிஞ்சு போனபின்னே...தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே என்னைச்சுத்தி வேகாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு முட்டைக்கென்ன வெதாந்தம்
இனி பூகம்பம்...ஓஓஓ...
அடி ஆத்தாடி நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி நான் காத்தில் ஆடும் தீபம் ஆனேனெ..
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....அடி ஆத்தாடி....
<b>படம்: </b>கடலோர கவிதைகள்
<b>பாடியவர்கள்:</b> எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காத்தில் ஆடும் தீபம் ஆனேனே
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....அடி ஆத்தாடி....
சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
பக்கம் வந்து பாட்டு சொல்ல றெக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூஜைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது...
கத்துத்தந்த பெண்ணே உன்ன குத்தம் சொல்ல கூடாது...
மனம் தாங்காது.....ஓஓஒ...
(அடி ஆத்தாடி....)
கண்ணில் இது ஊமைக்காதல் காத்திருந்து வந்தேனே
தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
காத்திருந்து ஆன்தென்ன கண்ணீர் வத்திப்போனதென்ன
தேர் முடிஞ்சு போனபின்னே...தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே என்னைச்சுத்தி வேகாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு முட்டைக்கென்ன வெதாந்தம்
இனி பூகம்பம்...ஓஓஓ...
அடி ஆத்தாடி நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி நான் காத்தில் ஆடும் தீபம் ஆனேனெ..
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....அடி ஆத்தாடி....
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: </b>
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&