10-30-2005, 01:14 PM
கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.
!
--
|
கண்ணீர் மை
|
|
10-30-2005, 01:14 PM
கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை கண்ணீர் மை கொண்டு எழுதியிருப்பேன். ! --
10-30-2005, 01:28 PM
பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்..
10-30-2005, 01:33 PM
இவோன் Wrote:பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்.. உப்பின் சுவை தெரிய நாக்குதேவை..அப்போ கவிதைகளை நீங்கள் என்ன செய்யிறனிங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
10-30-2005, 09:35 PM
[quote=kpriyan]
.<img src='http://www.thehdb.com/dropearrings/pics/crying%20girl.jpg' border='0' alt='user posted image'> கண்ணீருக்கு நிறம் இருந்தால் நான் எழுதும் கவிதைகளை கண்ணீர் மை கொண்டு எழுதியிருப்பேன். நல்ல கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தலைப்பில் இணைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் தேடித்தேடிப் படிக்க தேவையில்லை
10-30-2005, 10:27 PM
என்ன சோகம் எங்கள் கவிப்பிரியனுக்கு... இருந்தாலும் இது ஓவர்... ஒரு துளி மை போதும்...இவ்வளவும் எழுத...அப்ப ஒரு துளிதானா அழுதீங்க...! பாவம் யாரோ கவிதையைப் பார்த்து ஏமாந்த காதலி..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
10-31-2005, 02:09 AM
நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை....
நன்றி. ! --
10-31-2005, 02:16 AM
குருவி...
சோகமாக இருந்தால் தான் சோகமாக கவிதை எழுத வேணுமா?இதுமட்டும் இல்ல கண்ணீர்க்கு நிறம் இருந்தால் இதிகாசங்கள் கூட எழுதலாம்(ஓவரா இருக்கா?) சரி சரி.... நன்றி ! --
10-31-2005, 03:41 AM
kpriyan Wrote:நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை.... இணையத்தில் தேடி எடுக்கலாமே கேபிரியன் :roll:
----------
10-31-2005, 03:43 AM
[quote=kpriyan]கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை கண்ணீர் மை கொண்டு எழுதியிருப்பேன். குட்டிக் கவி நல்லாக இருக்கு. வாழ்த்துக்கள்
----------
10-31-2005, 09:00 PM
அடடா கவிப்பிரியன் கண்ணீரையே மை ஆக்கீட்டாரா? உங்கள் குட்டிக்கவி எல்லாம் நல்லா இருக்கு
<b> .. .. !!</b>
11-01-2005, 11:05 AM
கவி வித்யாசமாக உள்ளது..கவி ப்ரியன்...
கண் மை யால எழுதினாங்க.. இப்ப கண்ணீர் மை யால எழுதுறாங்க..
..
.... ..! |
|
« Next Oldest | Next Newest »
|