Yarl Forum
கண்ணீர் மை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கண்ணீர் மை (/showthread.php?tid=2692)



கண்ணீர் மை - kpriyan - 10-30-2005

கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.


- இவோன் - 10-30-2005

பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்..


- Birundan - 10-30-2005

இவோன் Wrote:பிறகு.. உம்மடை கவிதையெல்லாம் உப்புக் கரிக்கும்..

உப்பின் சுவை தெரிய நாக்குதேவை..அப்போ கவிதைகளை நீங்கள் என்ன செய்யிறனிங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: கண்ணீர் மை - aathipan - 10-30-2005

[quote=kpriyan]
.<img src='http://www.thehdb.com/dropearrings/pics/crying%20girl.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.

நல்ல கவிதைகள்

எல்லாவற்றையும் ஒரு தலைப்பில் இணைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் தேடித்தேடிப் படிக்க தேவையில்லை


- kuruvikal - 10-30-2005

என்ன சோகம் எங்கள் கவிப்பிரியனுக்கு... இருந்தாலும் இது ஓவர்... ஒரு துளி மை போதும்...இவ்வளவும் எழுத...அப்ப ஒரு துளிதானா அழுதீங்க...! பாவம் யாரோ கவிதையைப் பார்த்து ஏமாந்த காதலி..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kpriyan - 10-31-2005

நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை....
நன்றி.


- kpriyan - 10-31-2005

குருவி...

சோகமாக இருந்தால் தான் சோகமாக கவிதை எழுத வேணுமா?இதுமட்டும் இல்ல கண்ணீர்க்கு நிறம் இருந்தால் இதிகாசங்கள் கூட எழுதலாம்(ஓவரா இருக்கா?) சரி சரி....

நன்றி


- வெண்ணிலா - 10-31-2005

kpriyan Wrote:நன்றி ஆதிப்பன்..... என்னால் கவிதைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க முடியவில்லை....
நன்றி.


இணையத்தில் தேடி எடுக்கலாமே கேபிரியன் :roll:


Re: கண்ணீர் மை - வெண்ணிலா - 10-31-2005

[quote=kpriyan]கண்ணீருக்கு நிறம் இருந்தால்
நான் எழுதும் கவிதைகளை
கண்ணீர் மை கொண்டு
எழுதியிருப்பேன்.


குட்டிக் கவி நல்லாக இருக்கு. வாழ்த்துக்கள்


- Rasikai - 10-31-2005

அடடா கவிப்பிரியன் கண்ணீரையே மை ஆக்கீட்டாரா? உங்கள் குட்டிக்கவி எல்லாம் நல்லா இருக்கு


- ப்ரியசகி - 11-01-2005

கவி வித்யாசமாக உள்ளது..கவி ப்ரியன்...
கண் மை யால எழுதினாங்க..
இப்ப கண்ணீர் மை யால எழுதுறாங்க..