Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
கூ கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூறாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்


கு
----------
Reply
குயில புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவ சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு காலை உடைச்சு
ஆட சொல்லுகிற உலகம்

[b][size=15]
..


Reply
உன்னோடு வாழாத வாழ்வென்ன
வாழ்வு என் உள் நேஞ்சு சொல்கின்றது


சொ

Reply
சொல்ல தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

து
[b][size=15]
..


Reply
துள்ளுவதோ இளமை

மை
Reply
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன .....?
நேற்றுப்பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றிப்போனது
காதல் என்பதா..இதை மாயம் என்பதா?

தா...
..
....
..!
Reply
தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலைமுழுகாமல் இருக்கின்றாள்
மானே உனக்குப் புரியாதா ஒரு
மகன் வரப்போவது தெரியாதா?

யா.
!:lol::lol::lol:
Reply
யாரும் இல்லாத ஊர் ஒன்று வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்


Reply
மல்லிகையே மல்pலகையே
மாலையிடும் மண்மதன் யாரு
சொல்லு

சொ

Reply
சொன்னது நீதானா....?

நீ
<b> </b>
Reply
நீல வானஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா

வெ

Reply
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்னைத் தாண்டி வருவாயா.
விளையாட ஜோடி தேவை..

Arrow
Reply
இதயம் ஒரு கோவில்....

வி
<b> </b>
Reply
விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா
விருப்பமில்லையா திருட விருப்பமில்லையா..
தலையனையில் தலைவைக்க விருப்பமில்லையா..
என்னை தழுவிக் கொண்டு தூங்கிவிட விருப்பமில்லையா..

Arrow யா..
Reply
யாருக்காக நீ யாருக்காக
இந்த மாலிகை வசந்த மாலிகை

மா

Reply
மாங்குயிலே புங்குயிலே......

லே....
<b> </b>
Reply
லேசா லேசா நீயில்லாமல் --

நீ

Reply
<b>நீ காற்று நான் மரம்..
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்..
நீ மழை நான் பூமி..
எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்..</b>

Arrow கொ
Reply
நீல வான ஓடையில்.......

வா.....
<b> </b>
Reply
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுது

து

Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)