09-24-2005, 05:55 PM
திருமலைக் கடலில் விசித்திர ஒளி
திருமலை 24-09-2005
திருமலை டைக்ஸ் வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள கடலில் ஒர் வீசித்திர ஒளி தென்படுவதாகவும், இதனை அச்சம் கலந்த நிலையில் அயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார். அத்துடன் கடல் நீரில் ஒருவித பச்சை நிறம் கலந்து காணப்படுவதாகவும் அவர் தெரவித்துள்ளார்.
கடலில் சிலர் கற்களை எறிந்தபோது மென் பச்சை நிறத்தில் நீர் தெறித்துள்ளது. இதனையடுத்த கடல் நீரை பாத்திரங்களில் அள்ளிச் சென்று கடற்கரையிலிருந்து சற்றுத் தூரத்தில் கொண்டு சென்று ஊற்றியபோதும் அதே நிறத்திலேயே நீர் தெரிந்ததாகவும் அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனார். ஆனால் அவர்கள் மத்தியில் ஓர் அச்சநிலை தோன்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எதனால் இந்த ஒளிக்கீற்றும், கடலின் நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தொடர்பில் எதுவும் தெரியாத நிலையிலேயே மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இதேவேளை திருமலை மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் கடல் நீர் சற்று உட்சென்றுள்ள தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அத்தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் தரப்படும்
http://www.sankathi.net/index.php?option=c...=2661&Itemid=41
திருமலை 24-09-2005
திருமலை டைக்ஸ் வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள கடலில் ஒர் வீசித்திர ஒளி தென்படுவதாகவும், இதனை அச்சம் கலந்த நிலையில் அயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார். அத்துடன் கடல் நீரில் ஒருவித பச்சை நிறம் கலந்து காணப்படுவதாகவும் அவர் தெரவித்துள்ளார்.
கடலில் சிலர் கற்களை எறிந்தபோது மென் பச்சை நிறத்தில் நீர் தெறித்துள்ளது. இதனையடுத்த கடல் நீரை பாத்திரங்களில் அள்ளிச் சென்று கடற்கரையிலிருந்து சற்றுத் தூரத்தில் கொண்டு சென்று ஊற்றியபோதும் அதே நிறத்திலேயே நீர் தெரிந்ததாகவும் அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனார். ஆனால் அவர்கள் மத்தியில் ஓர் அச்சநிலை தோன்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எதனால் இந்த ஒளிக்கீற்றும், கடலின் நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தொடர்பில் எதுவும் தெரியாத நிலையிலேயே மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இதேவேளை திருமலை மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் கடல் நீர் சற்று உட்சென்றுள்ள தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அத்தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் தரப்படும்
http://www.sankathi.net/index.php?option=c...=2661&Itemid=41
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->