Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
இந்த மான் எந்தன் சொந்தமான்
சிந்தையில் வந்து ஆடும் தேவியே...
.

.
Reply
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்


மு
----------
Reply
முதல் முதலாக என்னை பார்த்தபோது
என்ன நினைத்தாய்...நான் உன்னை நினைத்தேன்..
.

.
Reply
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க


வா
----------
Reply
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்....
வா
.

.
Reply
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா



நீ
----------
Reply
நீதானே அந்த குயில்
யார் வீட்டு சொந்தக்குயில்..
கு
.

.
Reply
குயில் பாட்டு கூ வந்ததென்ன இளமானே

மா
----------
Reply
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு காண்டேன் தோழி...
கனவினில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவரென்றார் தோழி..
.

.
Reply
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
ரசிக்கின்றான் சிரிக்கின்றான் எனக்கே எனக்காக

----------
Reply
கரிகாலன் கட்டிவைத்தான் கள்வனை
என் கண்களுக்குள் கட்டிவைத்தேன்...

தே.
!:lol::lol::lol:
Reply
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி


வி
----------
Reply
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..

வெ.
!:lol::lol::lol:
Reply
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை


வை
----------
Reply
வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு...

சொ.
!:lol::lol::lol:
Reply
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே



----------
Reply
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே..
ஆசையில் நெஞ்சு பாப்பாடுதே...ஆசை காதலிலே...
.

.
Reply
ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்...

கே.
!:lol::lol::lol:
Reply
ANUMANTHAN Wrote:ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்...

கே.

அனுமந் நான் பெஸ்ற் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நி
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 17 Guest(s)