08-22-2005, 10:08 PM
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
பி
பி
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-22-2005, 10:08 PM
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
பி
08-22-2005, 10:16 PM
வேலை இல்லாதவன் தான்
வேலை தெரிஞ்சவன் தான் வீரமான வேலைக்காரன் <b>நே</b>
08-22-2005, 10:19 PM
நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சடா
போ................... jothika
08-23-2005, 05:05 AM
குருக்கு சிறுத்தவளே என்னக்
குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே <b>தா</b>
----------
08-23-2005, 07:57 AM
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே பூமி
மடிமீது தலை வைத்து தாலாட்டுதே கார்கால பூபாளம்..... பூ
.
.
08-23-2005, 09:53 AM
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை <b>கை</b>
----------
08-23-2005, 12:21 PM
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் <b>சி</b>
----------
08-23-2005, 12:26 PM
சிரி சிரி சிரிசிரி சிரி சிரி சிரிசிரி
சிரிக்கதெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் சிரி.. சி
.
.
08-23-2005, 12:28 PM
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி <b>தி</b>
----------
08-23-2005, 01:06 PM
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி இன்னும் ஏன் என்னை வாட்டுது வா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
08-23-2005, 01:58 PM
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வெ
<b> .. .. !!</b>
08-23-2005, 02:05 PM
வெள்ளை புறா ஒண்று போனது கையில் வராமலே
புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை.... மா
.
.
08-23-2005, 02:12 PM
மானாமதுர மாமரக்கிளையிலே
பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன் <b>பா</b>
----------
08-23-2005, 02:17 PM
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயினிற் புன்னகை சிந்தி கோலமயில் என நீவரும்போது கொஞ்சும் நிலவே அமைதி கொள்வாயே... கொ
.
. |
|
« Next Oldest | Next Newest »
|