Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுட்ட கவிதை
ரொம்ப நல்ல கவிதை அனிதா.அன்ட் மதன்..உண்மையா இருக்கு..
..
....
..!
Reply
[size=24]<b>கருணை மகன்

[b]தமிழீழத்தின் விடிவிற்காய்
தரணியிலே தோன்றியவன்
மாசு இல்லா தூய மனம்
இலட்சியத்தில் மன உறுதி
சத்தியத்தின் மூர்த்தி-எம்
தமிழீழத்தின் தலைவன்.

ஆடுகளாய் மாடுகளாய்
அலைந்து திரிந்த மாந்தரை
வீரம் கொண்டு வேங்கைகளாய்
ஏழுந்து வர வைத்த மகன்!

கூனிக் குறுகி சோம்பேறிகளாய்
கொட்டாவி விட்டு கிடந்தவரை
யானையின் பலம் கொண்டு
ஆர்ப்பரிக்க வைத்த வீரன்!

புழுவுக்கும் அஞ்சி நடுங்கி
பொறி அடங்கி வாழ்ந்தவரை
கொல்ல வரும் குண்டுக்கும்
அஞ்சாமல் வைத்த மகான்!

தாய் நாட்டின் பெருமைதனை
அறியாத பேதைக்கு-அதை
தெளிவாக எடுத்தியம்பி
தலை நிமிர வைத்த மேதை!

படை கொண்டு வந்தவரை
பயந்தோட வைத்த மகன்!
போராட்டம் என்பதற்கோர்
புது வழியை சமைத்த ஆசான்!

நான் முதலில் நீ பிறகு
கூடி வா என்னுடன் என்று
போர்க்களம் சென்று
போராடும் மா வீரன்!

கருணை மகனைப் பின் தொடர்ந்து
களம் சென்றோர் பல்லாயிரம்.
இவன் படைத்த வரலாற்றில்
அடியெடுத்து வைத்தவர்கள்
அச்சத்தைக் கொன்றவர்கள்.
அகத்தில் வீரம் கொண்டவர்கள்!

தாயகத்தின் தலைவனையும்-அவன்
வழித் தோன்றல்களையும
அகம் மலர வாழ்த்தி நிற்போம்!!!

ஆக்கம்-பொன்- சிவகௌரி</b>
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>முத்தம் - கடன்

<img src='http://img135.imageshack.us/img135/1083/priyasakhi4gg.jpg' border='0' alt='user posted image'>

கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

முதல் புன்னகை சிந்தினாய்
மறு புன்னகை பூத்தேன்!

கண்ணோடு கண் பார்த்தாய்
மறு பார்வை பரிசாய் தந்தேன்!

சில நாள் கழிந்து,
இதயம் உனக்கு கொடுத்தேன் என்றாய்
திருப்ப இயலாது எனது வைத்துக் கொள்
என சமாளித்தேன்!

இன்று நான்
முத்தம் தருவதாய் யோசனை
கண்டிப்பாக
நீ திருப்பியாக வேண்டும்!

ஏனெனில்,
கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

கொஞ்சம் பொறு கணக்கிலும்
நான் கொஞ்சம் சுமார்தான்;
ஒன்று கொடுத்து
இரண்டு கேட்டாலும் கேட்பேன்!</span>

<i>இது ப்ரியனின் கவிதை. கவிஞரின் குசும்பு நல்லாருந்துச்சு</i>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Quote:கொஞ்சம் பொறு கணக்கிலும்
நான் கொஞ்சம் சுமார்தான்;
ஒன்று கொடுத்து
இரண்டு கேட்டாலும் கேட்பேன்!

நல்ல கவிதை பாருங்க மதன் அண்ணா.. கணக்கு நல்ல போடத்தெரிந்தவர்கள் கடனுக்கு வட்டியை கேட்கலாம். :wink:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றாக இருக்கு மதன் அண்ணா
[b][size=18]
Reply
நல்ல கவிதை மதன்
Reply
<img src='http://cloudking.com/artists/kelly-burgess/works/lady-01_m.jpg' border='0' alt='user posted image'>

[b]<span style='font-size:30pt;line-height:100%'>கவிதையை எழுதலாம்
கவிதைகள் எழுதா!</span>



<span style='font-size:22pt;line-height:100%'>பெண்களை வர்ணித்து ஆண்கள் எழுதுவது போல
ஆண்களை வர்ணித்து பெண்கள் எழுதுவதில்லையே ஏன்?</span>
என்ற கேள்விக்கு.............................<img src='http://img.indiaglitz.com/tamil/news/par05042005_1.jpg' border='0' alt='user posted image'>பார்த்திபன்

நன்றி: கிறுக்கல்கள்
Reply
AJeevan Wrote:<img src='http://cloudking.com/artists/kelly-burgess/works/lady-01_m.jpg' border='0' alt='user posted image'>

[b]<span style='font-size:30pt;line-height:100%'>கவிதையை எழுதலாம்
கவிதைகள் எழுதா!</span>



<span style='font-size:22pt;line-height:100%'>பெண்களை வர்ணித்து ஆண்கள் எழுதுவது போல
ஆண்களை வர்ணித்து பெண்கள் எழுதுவதில்லையே ஏன்?</span>
என்ற கேள்விக்கு.............................<img src='http://img.indiaglitz.com/tamil/news/par05042005_1.jpg' border='0' alt='user posted image'>பார்த்திபன்

நன்றி: கிறுக்கல்கள்
அப்படியா சங்கதி .. ஆனால் சில கவிதைகள் எழுதுகின்றன போல் இருக்கே .. அஜீவன் அண்ணா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உதாரணத்துக்கு நம்ம அக்காவை பாருங்களேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
என்ன மதன் அண்ணா இதுகளை எல்லாம் கடனாகவா வாங்கிறது ஆஆஆஆ....மாதவா என்ன நடக்குது...கொஞ்ச நாளா ஆளையே காணக்கிடைக்கலை....சரி சரி நல்ல சுட்ட கவிதை....:wink:
" "
" "

Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அப்படியா சங்கதி .. ஆனால் சில கவிதைகள் எழுதுகின்றன போல் இருக்கே .. அஜீவன் அண்ணா   உதாரணத்துக்கு நம்ம அக்காவை பாருங்களேன்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இவர் நல்லா அக்காட்ட வாங்கிக் கட்டப்போறார்...வேடிக்கை பாப்பம்...:wink: :wink:
" "
" "

Reply
<b>காதல் கைதி [ மழலை ]</b>


<span style='font-size:20pt;line-height:100%'>கண்களிலே கனவுகளுடன்
எண்ணங்களிலே உயர்வுடன்
நெஞ்சினிலே நிறைவுடன்
என்னருகே நீ வந்தாய்

மின்னலாக தோன்றிய உன் உருவம்
ஆழமாக என் மனதில் பதிந்திடவே
தொலைந்தேன் உன் நினைவுகளுடன்
அலைந்தேன் பல கனவுகளுடன்

தூய்மையுடன் உன் உள்ளம்
தூய அன்பை நாடிடவே
உண்மையான உன் அன்பால்
என் உள்ளம் நெகிழ்ந்ததுவே

நினைவிலிருந்து அழியாத சித்திரமாக
என் மனதில் பதிந்திட்டாய் பத்திரமாக
இங்கிதமாக என் மனவாசல் ஏகினாய்
உன் இதயத்தை இடம் மாற்றி சென்றாய்

இடம் பெயர்ந்த இதயமது
இன்னலின்றி இடருமின்றி
இன்புற்று இருக்கிறது
உன் ஆழமான காதலினால்

அன்பெனும் வேலியிட்டு
பண்பெனும் பூட்டிட்டு
என் இதயத்தில் உன்னை
அன்புச் சிறை வைத்தேன்

அன்பான உன் இதயத்தை
அன்பால் ஆக்கிரமித்தேன்
என் அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி

அன்புடனே ஆதரித்து - காதலுடன்
அரவணைத்துக் கொள்ள
உன் அருகில் நான் வேண்டும்
என் அருகில் நீ வேண்டும்....!

----மழலை-----</span>


மழலை என்ன இது ஆஆ? :evil: சின்னப்புள்ளை
எழுதிறமாதிரியா எழுதியிருக்கிறீங்க? :wink:
Reply
hmm... மதன் அண்ணா... கவிதை ரொம்ப நல்லா இருக்கே......
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மின்னலாக தோன்றிய உன் உருவம்  
ஆழமாக என் மனதில் பதிந்திடவே  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் மின்னலாய் வந்தது.?? ஒரு படத்தை சுடுறது தானே.. மின்னல் கண்ணைப்பறிச்சிடுமே அதுதான். மழலை களத்தில இன்னும் போடவில்லைப்போல.. :
<b> .</b>

<b>
.......!</b>
Reply
கிறுக்கல்கள் எல்லாமே விலைமதிப்பற்ற ஒவியங்கள்

இணைத்தமைக்கு நன்றி அஜீவன் அண்ணா




<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><img src='http://cloudking.com/artists/kelly-burgess/works/lady-01_m.jpg' border='0' alt='user posted image'>

[b]<span style='font-size:30pt;line-height:100%'>கவிதையை எழுதலாம்
கவிதைகள் எழுதா!</span>



<span style='font-size:22pt;line-height:100%'>பெண்களை வர்ணித்து ஆண்கள் எழுதுவது போல
ஆண்களை வர்ணித்து பெண்கள் எழுதுவதில்லையே ஏன்?</span>
என்ற கேள்விக்கு.............................<img src='http://img.indiaglitz.com/tamil/news/par05042005_1.jpg' border='0' alt='user posted image'>பார்த்திபன்

நன்றி: கிறுக்கல்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
இடம்பெயர்ந்தாலும் இதமாக இருக்கும் என்று உணரவைப்பது காதல் மட்டும்தான்

ம் அடிக்கடி இடம்பெயர்ந்து பார்க்கவேண்டியதுதான்

நன்றி வசி வித்தியாசமான சிந்தனை


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இடம் பெயர்ந்த இதயமது  
இன்னலின்றி இடருமின்றி  
இன்புற்று இருக்கிறது  
உன் ஆழமான காதலினால்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
<!--QuoteBegin-Paranee+-->QUOTE(Paranee)<!--QuoteEBegin-->இடம்பெயர்ந்தாலும் இதமாக இருக்கும் என்று உணரவைப்பது காதல் மட்டும்தான்

ம் அடிக்கடி இடம்பெயர்ந்து பார்க்கவேண்டியதுதான்

நன்றி வசி வித்தியாசமான சிந்தனை


<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இடம் பெயர்ந்த இதயமது  
இன்னலின்றி இடருமின்றி  
இன்புற்று இருக்கிறது  
உன் ஆழமான காதலினால்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

பரணி இது நான் எழுதவில்லை.
<b>மழலை</b> எழுதிய கவிதை.

--
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி மழலை

இணைத்த வசிக்கு நன்றி சொல்லவேணுமெல்லவா ?
[b] ?
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அப்படியா சங்கதி .. ஆனால் சில கவிதைகள் எழுதுகின்றன போல் இருக்கே .. அஜீவன் அண்ணா   உதாரணத்துக்கு நம்ம அக்காவை பாருங்களேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதை இப்ப தான் கண்டன். ஏன் நமக்கு பிடிச்சவங்களப்பத்தி எழுதிறானே அதுக்கென்ன.. ஆனா நான் எங்க எழுதினன் அதுவும் வருணிச்சு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
நல்ல கவிதைகள் மதன் அண்ணா..அன்ட் மழலை
..
....
..!
Reply
vasisutha Wrote:<b>காதல் கைதி [ மழலை ]</b>


<span style='font-size:20pt;line-height:100%'>கண்களிலே கனவுகளுடன்
எண்ணங்களிலே உயர்வுடன்
நெஞ்சினிலே நிறைவுடன்
என்னருகே நீ வந்தாய்

மின்னலாக தோன்றிய உன் உருவம்
ஆழமாக என் மனதில் பதிந்திடவே
தொலைந்தேன் உன் நினைவுகளுடன்
அலைந்தேன் பல கனவுகளுடன்

தூய்மையுடன் உன் உள்ளம்
தூய அன்பை நாடிடவே
உண்மையான உன் அன்பால்
என் உள்ளம் நெகிழ்ந்ததுவே

நினைவிலிருந்து அழியாத சித்திரமாக
என் மனதில் பதிந்திட்டாய் பத்திரமாக
இங்கிதமாக என் மனவாசல் ஏகினாய்
உன் இதயத்தை இடம் மாற்றி சென்றாய்

இடம் பெயர்ந்த இதயமது
இன்னலின்றி இடருமின்றி
இன்புற்று இருக்கிறது
உன் ஆழமான காதலினால்

அன்பெனும் வேலியிட்டு
பண்பெனும் பூட்டிட்டு
என் இதயத்தில் உன்னை
அன்புச் சிறை வைத்தேன்

அன்பான உன் இதயத்தை
அன்பால் ஆக்கிரமித்தேன்
என் அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி

அன்புடனே ஆதரித்து - காதலுடன்
அரவணைத்துக் கொள்ள
உன் அருகில் நான் வேண்டும்
என் அருகில் நீ வேண்டும்....!

----மழலை-----</span>


மழலை என்ன இது ஆஆ? :evil: சின்னப்புள்ளை
எழுதிறமாதிரியா எழுதியிருக்கிறீங்க? :wink:

வசியண்ணா ஏன் கோவப்படுறியள்? மழலை வளர்ந்திட்டுது.....(சும்மா சொன்னன்...சும்மா எழுதினான்) :wink: :wink: :wink:
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)