Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னொரு பக்கம்
#21
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இருந்தும்  
நாகூசாமல்  
அடிக்கடி சொல்கிறீர்கள்  
புத்தம் புதிய  
தமிழ்த் திரைப்படம் என்று.  

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மையான வரிகள்..உண்மையில் இவருடைய கவிதைகளில் உண்மைதான் கருவாக இருக்கின்றது..ரொம்ப யதார்த்தத்தை கவி வரிகளில் கோர்ர்த்து சொல்கிறார்..கடைசி வரியை வாசிக்கையில்..எனக்கும் ஏனோ ஏன் சொல்லணும் என்று தோணுகிறது...சில படங்களை விட.. :roll:

ஆ..நன்றி இளைஞன்..இணைத்தமைக்கு..தொடர்ந்தும் இணையுங்கள்..
..
....
..!
Reply
#22
நன்றி இளைஞன் கவிதை இணைப்பிற்கு. சின்னப்பு பாணியில் சொல்வதானால் உதுதானப்பு புதிய மொந்தையில் பழைய க........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#23
அந்தக் காலத்தில்
அம்மா பாடிய பாடலால்
ஒன்றிணைந்து கட்டியழுவார்கள்
அதுவரை எதிரிகளாயிருந்த
அண்ணனும் தம்பியும்.
**********

ஆகா நிஐத்தை அப்படியே கவிதையில் கிறுக்கி இருக்கிறார் கவிஞர் ஐயபாஸ்கரனுக்கு பாராட்டுக்கள்.
நன்றி இளைஞன் இணைப்பிற்கு.

Reply
#24
இளைஞன் மற்றும் மதண் இணைத்த ஜெய பாஸ்கரன் அவர்களில் கவிதைக்கு நன்றிகள்... இவருடைய கவிதைகள் ரொம்ப வித்தியாசமாயிருக்கு நல்லா எழுதுறார் வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த இணைப்பில், ஜெய பாஸ்கரன் அவர்களில் சில கவிதைகளை பார்க்கலாம்... Arrow http://www.keetru.com/literature/jayabaska...aran_index.html <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)