Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கமரா கவிதைகள்
#41
<img src='http://www.yarl.com/forum/files/nalan_withtree.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan
<b>இயற்கையோடு ஏன் இந்த மெளனம்</b>
Reply
#42
<img src='http://www.yarl.com/forum/files/mist.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஈரமேயில்லாது
போனதால்
உண்டான
புகைச்சலா?</span>
Reply
#43
<img src='http://www.yarl.com/forum/files/sleeping.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan (france)

[b]<span style='font-size:25pt;line-height:100%'>பச்சை பஞ்சனையில்
சுகமான மாலை.......</span>
Reply
#44
<img src='http://www.yarl.com/forum/files/feel.1.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan (france)
<b><span style='font-size:20pt;line-height:100%'>பிறையே பிறையே
வளரும் பிறையே
இது நல்வரவே

மலரே மலரே
மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே

பயணம்
எமக்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ
உதயம்
உனக்கு
இங்கு தொடக்கம்
விழிகள்
திறந்தாயோ
</b></span>

[size=9]பாடல்: பிதாமகன் ஆரம்ப வரிகள்......
Reply
#45
<img src='http://www.yarl.com/forum/files/feel.3.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan (in france /ஏற்கனவே போடப்பட்டுள்ள படத்தின் மறுபக்கம்)<b><span style='font-size:20pt;line-height:100%'>
இளங்காத்து வீசுதே
தெசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும்பாறை மனசிலே
மயில்தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே...
உலகத்தில யாரும்
தனிச்சு இல்லையே.......
</b></span>

[size=9]பாடல்: பிதாமகன் சினிமா வரிகள்......
Reply
#46
[quote=AJeevan]<img src='http://www.yarl.com/forum/files/feel.3.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan (in france /ஏற்கனவே போடப்பட்டுள்ள படத்தின் மறுபக்கம்)<b><span style='font-size:20pt;line-height:100%'>
இளங்காத்து வீசுதே
தெசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும்பாறை மனசிலே
மயில்தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே...
உலகத்தில யாரும்
தனிச்சு இல்லையே.......
</b></span>

[size=9]பாடல்: பிதாமகன் சினிமா வரிகள்......



கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை


அன்று எழுதிய கவிதை இது இன்றும் பொருந்துகின்றது.........
[b] ?
Reply
#47
<img src='http://www.yarl.com/forum/files/alone.2.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan
[quote=Karavai Paranee]
[size=14]கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை
Reply
#48
கன்ரோன் சியோன் மலை உச்சியில் அமைந்துள்ள தேவாலம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#49
Evian lake in france
<img src='http://www.yarl.com/forum/files/madal-10.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#50
அண்ணா அதுதான் நீங்களே சொல்லிவிட்டுர்களே காமிரா கவிதைகள் என பிறகு ஏன் விளக்கும் கவிதைவரிகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு குறும்படம்
\" \"
Reply
#51
Ajeevan,பரணி உங்கள் காமிராவுக்காண கவிதை கவிதைக்கான புகைப்படம் போட்டிகூட நன்றாக தான் இருக்கிறது
அண்ணன் பரணிக்கு
தனிமரம் தோப்பாகாது
தனிமரமின்றி தோப்பும் கிடையாது
துளிமட்டும் சாரலாகாது
துளியின்றி சாரலும் கிடையாது
உன் கவிதைகள் துளி
நீ பரணி(பாடல்)
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)