11-27-2003, 03:54 PM
இனிய து}றலிது....!
தடைகள் உடைந்து வீழ
தலை நிமிர்ந்து
செருக்கொடு நடந்தவரே !
முகவரி தந்தெங்கள்
முகம் நிமிர்த்திய மூத்தவரே !
இரவுகள் இடி முழங்க
இருளதிர்ந்து ஒளிகீற
உறவுகள் நினைவெங்கும்
உங்களின் அதிர்வுகள்.
ஒவ்வொரு துளியிலும்
உங்களின் ஒளி நிழல்
உயிரி;லே விழுந்திட
இமைகளில் கார்த்திகை
இதழ் விரித்து உயிர் காணும்.
இருள் முகம் உங்களின்
ஒளியினில் ஒளியாகும்.
வான்வெளி மின்னித் திரியும்
நட்சத்திர விளக்கெங்கும்
உங்கள் முகம் முளைத்திருக்கும்.
ஊரில் இன்று உங்களை
நினைவு கொண்டு
துயிலிடங்கள் எல்லாமே
து}றல் மழை நனைக்க
ஒளிப்பந்து அருகில் நாட்டி
உறவுகள் எல்லாரும்
அருகருகாய் நின்று
அவருணர்வு பகர்கின்றார்....
ஒளியலையில் எல்லாமே
உங்கள் நினைவுகள்
அள்ளி வந்து பொழிகிறது.
அழுகிறோம்....
உம் நினைவு தெளித்து - எம்
உயிரெங்கும் ஊர் வந்து
உங்கள் அருகிருந்து
அழுவதாய் ஓர் உணர்வு....
அது தாண்டி மனசெங்கும்
ஏதோ பெரும் நினைவு...
எல்லாம் உமதாக....
இங்கும் து}றல் மழை
விளக்கேற்றி உம் முகம் காணும்
நிழற்படத்தில் விழிபதிய
துளித்துளியாய் சிறுது}றல்.....
சன்னல் கண்ணாடி
சத்தமிட்டு அழைக்கிறது.
முன்னொரு வருடமும்
முகர்ந்திராத வாசமிது....
தலைவர் உரை செவிபாய
இரைச்சலோடு பெரும் து}றல்.....
இதுவும் இன்று மட்டும்
உணர்ந்து கொண்ட
இனிய து}றல்.....
27.11.03.
தடைகள் உடைந்து வீழ
தலை நிமிர்ந்து
செருக்கொடு நடந்தவரே !
முகவரி தந்தெங்கள்
முகம் நிமிர்த்திய மூத்தவரே !
இரவுகள் இடி முழங்க
இருளதிர்ந்து ஒளிகீற
உறவுகள் நினைவெங்கும்
உங்களின் அதிர்வுகள்.
ஒவ்வொரு துளியிலும்
உங்களின் ஒளி நிழல்
உயிரி;லே விழுந்திட
இமைகளில் கார்த்திகை
இதழ் விரித்து உயிர் காணும்.
இருள் முகம் உங்களின்
ஒளியினில் ஒளியாகும்.
வான்வெளி மின்னித் திரியும்
நட்சத்திர விளக்கெங்கும்
உங்கள் முகம் முளைத்திருக்கும்.
ஊரில் இன்று உங்களை
நினைவு கொண்டு
துயிலிடங்கள் எல்லாமே
து}றல் மழை நனைக்க
ஒளிப்பந்து அருகில் நாட்டி
உறவுகள் எல்லாரும்
அருகருகாய் நின்று
அவருணர்வு பகர்கின்றார்....
ஒளியலையில் எல்லாமே
உங்கள் நினைவுகள்
அள்ளி வந்து பொழிகிறது.
அழுகிறோம்....
உம் நினைவு தெளித்து - எம்
உயிரெங்கும் ஊர் வந்து
உங்கள் அருகிருந்து
அழுவதாய் ஓர் உணர்வு....
அது தாண்டி மனசெங்கும்
ஏதோ பெரும் நினைவு...
எல்லாம் உமதாக....
இங்கும் து}றல் மழை
விளக்கேற்றி உம் முகம் காணும்
நிழற்படத்தில் விழிபதிய
துளித்துளியாய் சிறுது}றல்.....
சன்னல் கண்ணாடி
சத்தமிட்டு அழைக்கிறது.
முன்னொரு வருடமும்
முகர்ந்திராத வாசமிது....
தலைவர் உரை செவிபாய
இரைச்சலோடு பெரும் து}றல்.....
இதுவும் இன்று மட்டும்
உணர்ந்து கொண்ட
இனிய து}றல்.....
27.11.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

