Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்புக்காய் ஏங்கியே!...
#1
<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும்
அன்னையிடம் விட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முடியாத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்
அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள்
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...</b></span>

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நிதர்சன் உங்கள் உருக்கமான கவி. பார்ப்போர் கண்களையும் உருக்கி விட்டது..வாழ்வில் இன்பங்களுடன் கவலைகளும் ஏனோ கூடவே வந்துவிடுகிறது.அதற்காக காதல் கை கூடாவிட்டால் கல்லறைக்குதான் போகணும் என்று இல்லை அந்த காதல் முன்னால் நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Reply
#3
நிட்சயமாக ஒரு அருமையான கவிதை எழுதிவிட்டீங்க நிதர்சன். எனோ உங்கள் கவிதையை நன்கு உணர்ந்து வாசிக்க முடிந்தது.

ஆதரவு கிடைக்கவிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள்... உங்கள் கவி பயணத்துடன்.. உங்கள் காதலும் வாழ வாழ்த்துக்கள்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ரசிகை அக்கா உங்கட அட்வைஸ் நல்லாத் தான் இருக்கு..
ம்ம்ம்.... குடுக்கலாம் ஆனா அதயே செய்ய ஏலுமோ....?
எப்படிப் பரீட்சை எல்லாம்?
Reply
#5
narathar Wrote:ரசிகை அக்கா உங்கட அட்வைஸ் நல்லாத் தான் இருக்கு..
ம்ம்ம்.... குடுக்கலாம் ஆனா அதயே செய்ய ஏலுமோ....?
எப்படிப் பரீட்சை எல்லாம்?

என்ன அண்ணா அக்கா என்று எல்லாம் சொல்லுறீங்கள். :oops:
ம்ம் அது ஒன்றுதானே ஈசியா கொடுக்க ஏலும் அதையும் விட மாட்டன் என்டுறீங்களே!!

ம்ம்ம் பரீட்சை பறவாய் இல்லை. நல்லா படிச்சன் செய்தன் மறுமொழி வரத்தான் தெரியும். :roll:
<b> .. .. !!</b>
Reply
#6
தங்கல் கவி நன்றாய் இருக்கிறது நிதர்சன்....
Reply
#7
நல்லகவிதை ஆனால் நாம் நேசிப்பது அவர்களுக்கு விளையாட்டு நண்பனே இந்த வேதனைகளை நானும் அனுபவித்தேன் மன ஆறுதலுக்காய் எழுதுங்கள் வேறு என்ன சொல்லி தேற்றுவது மனதை
inthirajith
Reply
#8
inthirajith Wrote:நல்லகவிதை ஆனால் நாம் நேசிப்பது அவர்களுக்கு விளையாட்டு நண்பனே இந்த வேதனைகளை நானும் அனுபவித்தேன் மன ஆறுதலுக்காய் எழுதுங்கள் வேறு என்ன சொல்லி தேற்றுவது மனதை
ஆகா அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் பெண்களை மட்டும் சொல்கின்றீர்கள் ஆண்களும் தானே அப்படி நடந்து கொள்கின்றார்கள்.
<<<<<..... .....>>>>>
Reply
#9
ரொம்ப அழகான கவி நிதர்சன்..உருக்கமாகவும் மனதை தொட்டிச்சு....சோகம் நீங்கி...சொர்க்கம் வரவும் உங்கள் காதல் வாழவும் என்னோட வாழ்த்துக்கள்..
..
....
..!
Reply
#10
எழுதியது சுட்டி...

ஆகா அண்ணா

ஏன் பெண்களை மட்டும் சொல்கின்றீர்கள் ஆண்களும் தானே அப்படி நடந்து கொள்கின்றார்கள்.
_________________


சுட்டி ஆண்களா? எங்கே? பெண்கள் தான் இப்படி செய்பவர்கள்....100க்கு 90வீதமான பெண்களே இப்படித்தான் தெரியுமா?.............

10வீதமான நல்ல பெண்களும் இருப்பதை எண்ணி பெருமைப் படுகின்றேன்.....

இதில் சுட்டி எங்கே நிற்கிறீர்கள்?....அதாவது....90வீதத்திலா அல்லது 10வீதத்திலா ?

............என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்............

அன்புடன்.......
டினேஸ்..........
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#11
[quote=Nitharsan]<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும்
அன்னையிடம் விட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முடியாத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்
அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள்
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...</b></span>

நிதர்சனுமா.? எல்லாரும் கல்லறைக்கு போக நிண்டா காதலை யார் வாழவைப்பது..? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
கவிதை நன்றாக இருக்கின்றது.
கவியுடன் காதலும் வாழ வாழ்த்துக்கள்...
Reply
#13
நிதர்சனுமா.? எல்லாரும் கல்லறைக்கு போக நிண்டா காதலை யார் வாழவைப்பது..?
காதல் வாழ்ந்தால் எல்லோரும் மகிழ்ச்சி தானே! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது நம்ம கையில இல்லையே! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்களாவது வாழ வையுங்க.. :wink:

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
<!--QuoteBegin-jcdinesh+-->QUOTE(jcdinesh)<!--QuoteEBegin-->எழுதியது சுட்டி...

ஆகா அண்ணா    

ஏன் பெண்களை மட்டும் சொல்கின்றீர்கள் ஆண்களும் தானே அப்படி நடந்து கொள்கின்றார்கள்.  
_________________


         சுட்டி ஆண்களா? எங்கே? பெண்கள் தான் இப்படி செய்பவர்கள்....100க்கு 90வீதமான பெண்களே இப்படித்தான் தெரியுமா?.............

10வீதமான நல்ல பெண்களும் இருப்பதை எண்ணி பெருமைப் படுகின்றேன்.....

இதில் சுட்டி எங்கே நிற்கிறீர்கள்?....அதாவது....90வீதத்திலா அல்லது 10வீதத்திலா ?

............என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்............

அன்புடன்.......
 டினேஸ்..........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



<span style='font-size:25pt;line-height:100%'>ஓய் என்ன நக்கலா? நாங்கள் எப்பவும் அப்படித்தான் ஆனால் இப்ப பெண்களைவிட ஆண்கள் தான் அப்படி :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></span>
<<<<<..... .....>>>>>
Reply
#15
[quote=Nitharsan]<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும்
அன்னையிடம் விட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முடியாத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்
அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள்
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...</b></span>

கவிதை மிகவும் நல்லாயிருக்கு. அன்புக்காய் ஏங்கியே அ வரியில் எல்லா வசனங்களையும் தொடுத்து இருக்கிறிர்கள். . உங்கள் அன்பு கல்லறைக்குள் அடங்கமால் இருக்க எனது வாழ்த்துக்கள்.

Reply
#16
ஆகா அ வரிசையில்
அருமையான ஒரு கவிதை
உருக்கமாகவும் இருக்கு...
உங்கள் காதல் வாழவும் வாழ்த்துக்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#17
<!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->நிதர்சனுமா.? எல்லாரும் கல்லறைக்கு போக நிண்டா காதலை யார் வாழவைப்பது..?  
காதல் வாழ்ந்தால் எல்லோரும் மகிழ்ச்சி தானே! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  அது நம்ம கையில இல்லையே!  Sad  நீங்களாவது வாழ வையுங்க.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னாச்சு நிதர்சன்.. கல்லறை என்று எல்லாம் பேசுறீர்கள்... அப்ப காதல் செய்தால் கல்லறைக்கை தான் வாழுறமாதிரி என்று சொல்கிறீர்களா..?.. கொஞ்சம் புரியவையுங்கப்பா.. கவிதை நன்றாக இருக்கு . அ வரியில் அம்சமா இருக்கு . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#18
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்புடனே அரவனைக்கும்  
அன்னையிடம் விட -நான்  
அதிகம் அதிகம் வைத்தேன்  
அன்புதனை உன்னிடத்தில்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவம் அன்னை.. சுமந்து பெத்து வளர்த்து எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகளை வளர்த்திருக்க... ம்.. அன்னைக்கும் பார்க்க அன்பு வைக்க இன்னொரு இடம்.. தேவையா இது?!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#19
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்புடனே அரவனைக்கும்  
அன்னையிடம் விட -நான்  
அதிகம் அதிகம் வைத்தேன்  
அன்புதனை உன்னிடத்தில்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவம் அன்னை.. சுமந்து பெத்து வளர்த்து எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகளை வளர்த்திருக்க... ம்.. அன்னைக்கும் பார்க்க அன்பு வைக்க இன்னொரு இடம்.. தேவையா இது?!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
தேவை இல்லை தான் ஆனால் சொன்னால் புரியாத வயசாச்சே.. சொல்லி திருத்தலாமா என்ன நிதர்சன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்புடனே அரவனைக்கும்  
அன்னையிடம் விட -நான்  
அதிகம் அதிகம் வைத்தேன்  
அன்புதனை உன்னிடத்தில்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவம் அன்னை.. சுமந்து பெத்து வளர்த்து எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகளை வளர்த்திருக்க... ம்.. அன்னைக்கும் பார்க்க அன்பு வைக்க இன்னொரு இடம்.. தேவையா இது?!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அன்னை மீது வைக்கும் அன்பு வேறு அவள் மீது வைக்கும் அன்பு வேறு தானே நிதர்சன். இரண்டையும் ஒரே தராசில் போட்டு எது அதிகம் என்று சொல்ல முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)