06-11-2004, 12:40 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>அன்று ஒரு நாள் 1983 ஆடி 23.....</b>
<b>தமிழர்களின் மனதில் அழிக்க முடியாத சோகம் நிறைந்த நாள்</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/july23_kodumai.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்று ஒரு நாள் 1983 ஆடி 23......</b></span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>அது தான்,
பல தமிழர்களின்
மனதையும்!
உடலையும்!
உடமைகளையும்!
உறவுகளையும்!
தகனமாக்கிய நாள்.
அன்பான குடும்பம்.
அருமையான உறவுகள்.
அசையாத சொத்துக்கள்.
அசையும் சொத்துக்கள்-என
அந் நாட்டின் தலைநகரில்,
அழகான வாழ்க்கை.
ஆனால்.......
யாருக்குத் தெரியம்!
யாவையும் இழந்து!
நிர்கதியாகி!
நிம்மதி இழந்து!
தெருவில் நிற்போம் என்றோ!
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரட்டப்படுவோம் என்றோ!
கொன்று குவிக்கப் படுவோம் என்றோ!
கொடும் பாவிகளால் துன்புறத்தப்படுவோம் என்றோ!
எரித்து நாசமாக்கப்படும் எமது உடமைகள் என்றோ!
ஏரியில் வீசியெறியப்படும் எமது உடல்கள் என்றோ!.
கறுப்பு யூலை உருவாகும் என்றோ!
இவை எல்லாம் கனவா?
இவை எல்லாம் நனவா?
இல்லை..இல்லை!
இவையெல்லாம் நியம்.
ஆமாம்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று,
ஆடி இருபத்து மூன்று தொட்டு,
ஒரு வாரத்துள்
ஒரு சில உயிர்களையா?
ஒரு சில ஆயிரம் பெறுமதியான சொத்துக்களையா?
இழந்தோம் நாம்???????
இல்லை!இல்லை! இல்லை!
மூவாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களையும்,
பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும்,
இழந்தோம் நாம்.
இதுமட்டுமா
வேலையை இழந்தோம்.
மானத்தை இழந்தாம்.
மரியாதையை இழந்தோம்
எம் கல்விச் செல்வமாம்
யாழ் நூலகத்தை இழந்தோம்
இன்னும்! இன்னம்!
எவை! எவையோ! இழந்தோம்.
ஆனாலும் நாங்கள் சோரவில்லை.
பொறுமை இழந்தோம்!
பொங்கி எழுந்தோம்!
புதிய புலிகளை
புரிந்து கொண்டோம்,
பூகம்பம் ஆனோம்!
அடங்கிப்போயினர்,
அடக்கியவர்கள்!
இப்போ....
அமைதிப் பேச்சுக்கு
\"ஆமாம்\" சொல்லி
அரைகுறை மனதுடன்
அரவணைக்கிறார்கள்
ஆரியர்கள்.
ஆனாலும்,
வெற்றி நமதே!
தமிழீழம் எமதே!</span></b>[/color]
கவிதன்
[b][size=18]1981ஆடி(யூலை)கலவரத்தை சித்தரிக்கும் படங்கள்
http://www.sangam.org/FB_PHOTOHISTORY/HistoryIndex.htm
<b>தமிழர்களின் மனதில் அழிக்க முடியாத சோகம் நிறைந்த நாள்</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/july23_kodumai.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்று ஒரு நாள் 1983 ஆடி 23......</b></span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>அது தான்,
பல தமிழர்களின்
மனதையும்!
உடலையும்!
உடமைகளையும்!
உறவுகளையும்!
தகனமாக்கிய நாள்.
அன்பான குடும்பம்.
அருமையான உறவுகள்.
அசையாத சொத்துக்கள்.
அசையும் சொத்துக்கள்-என
அந் நாட்டின் தலைநகரில்,
அழகான வாழ்க்கை.
ஆனால்.......
யாருக்குத் தெரியம்!
யாவையும் இழந்து!
நிர்கதியாகி!
நிம்மதி இழந்து!
தெருவில் நிற்போம் என்றோ!
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரட்டப்படுவோம் என்றோ!
கொன்று குவிக்கப் படுவோம் என்றோ!
கொடும் பாவிகளால் துன்புறத்தப்படுவோம் என்றோ!
எரித்து நாசமாக்கப்படும் எமது உடமைகள் என்றோ!
ஏரியில் வீசியெறியப்படும் எமது உடல்கள் என்றோ!.
கறுப்பு யூலை உருவாகும் என்றோ!
இவை எல்லாம் கனவா?
இவை எல்லாம் நனவா?
இல்லை..இல்லை!
இவையெல்லாம் நியம்.
ஆமாம்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துமூன்று,
ஆடி இருபத்து மூன்று தொட்டு,
ஒரு வாரத்துள்
ஒரு சில உயிர்களையா?
ஒரு சில ஆயிரம் பெறுமதியான சொத்துக்களையா?
இழந்தோம் நாம்???????
இல்லை!இல்லை! இல்லை!
மூவாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களையும்,
பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும்,
இழந்தோம் நாம்.
இதுமட்டுமா
வேலையை இழந்தோம்.
மானத்தை இழந்தாம்.
மரியாதையை இழந்தோம்
எம் கல்விச் செல்வமாம்
யாழ் நூலகத்தை இழந்தோம்
இன்னும்! இன்னம்!
எவை! எவையோ! இழந்தோம்.
ஆனாலும் நாங்கள் சோரவில்லை.
பொறுமை இழந்தோம்!
பொங்கி எழுந்தோம்!
புதிய புலிகளை
புரிந்து கொண்டோம்,
பூகம்பம் ஆனோம்!
அடங்கிப்போயினர்,
அடக்கியவர்கள்!
இப்போ....
அமைதிப் பேச்சுக்கு
\"ஆமாம்\" சொல்லி
அரைகுறை மனதுடன்
அரவணைக்கிறார்கள்
ஆரியர்கள்.
ஆனாலும்,
வெற்றி நமதே!
தமிழீழம் எமதே!</span></b>[/color]
கவிதன்
[b][size=18]1981ஆடி(யூலை)கலவரத்தை சித்தரிக்கும் படங்கள்
http://www.sangam.org/FB_PHOTOHISTORY/HistoryIndex.htm


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&