Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழலாகப் பார்த்த உன்னை
#1
என்னவளுக்கு!
உன்னவன்
ஊமையாய் வரைந்தவை...

நிழலாகப் பார்த்த உன்னை
நிஜமாகக் கண்டேன் இன்று
நிழலிலும் பார்க்க நிஜத்தில்
நீ தேவதையாய் மிளிர்ந்தாயம்மா...

நிஜமான உன்னோடு
நான் பேசியதே இல்லையெடி
நிழலான உன்னோடு
நான் பேசியதோ
பல காவியங்கள் வரையப் போதுமெடி.
(27.06.2004)


Reply
#2
நல்லது வரையுங்கோ காவியம்......
எங்கழுக்கும் வாசிக்க பயன்படும்..
அனுபவமோ அல்லது கற்பனையோ........ கவிதை நல்லாய் இருக்கு.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
#3
Quote:நிழலாகப் பார்த்த உன்னை
நிஜமாகக் கண்டேன் இன்று
நிழலிலும் பார்க்க நிஜத்தில்
நீ தேவதையாய் மிளிர்ந்தாயம்மா...


<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/5.gif' border='0' alt='user posted image'>

<b>நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத சுட்டி வெண்ணிலாவின் வாழ்த்துக்கள்.</b>
----------
Reply
#4
நிழலாக பார்தது, நிஜமாக கண்டு... நிழலிலும் நிஜத்திலும் பேசி... காவியங்கள் பல படைக்க வாழ்த்துக்கள்....
Reply
#5
கவிதை அருமை வாழ்த்துக்கள் நண்பரே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வாழ்த்துத் தந்த கவிதன், வெண்ணிலா, சண்முகி, குருவிகளுக்கு என் நன்றிகள்.


Reply
#7
கவிதை நன்று வாழ்த்துக்கள் மயூரன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
நன்றி தமிழினி அக்கா


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)