08-27-2004, 07:16 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>
[i]<span style='color:green'><b>ஓகஸ்ட் 6 ஆம் திகதி 1945 ஆம் வருடம்... ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதுடன் - சர்வதேசப் பொலிஸ்காரன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்கா குறித்து ஒரு கவிதை இது பற்றி உங்கள் கருத்து </b>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/00910460_132kavithan.jpg' border='0' alt='user posted image'>
[u][size=18]<b>
சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>போலியாக வேடமிட்டு
போக்கிரியாக உலாவி
போர்புரிந்து
போசாக்கற்ற போலியோவை உருவாக்கும்
போலீஸ்கார வர்க்கமே.(சர்வதேச போலீஸ்காரன் அமெரிக்கா)
சர்வதேச உலகில்
சாத்..! சாத்..! நான் தான்
சத்தியவான் என்று
சாக்கு போக்கு சொல்லி
சாதாரண நாடுகளின் மேல்
சரித்து கொட்டுகிறார்கள் குண்டுகளை
கிட்லர் எதிரி யூதன் - அதனால்
கிருமினல் ஆனவன்
கிட்லர்...!
கிருமியாய் இருப்பவன்
அமெரிக்கன்....! - அதனால்
கிடங்குகளில் தேடுவதோ
கிருமிநாசினி.
அணுகுண்டுகளை
அடுத்தடுத்து ஹிரோஷிமா நாகஷாகியில்
ஆக்ரோசமாய் வீசி
அப்பாவி மக்களை கொன்று குவித்த
அசுரர் கூட்டம்...
அமெரிக்கன் கூட்டம்
காலிழந்து, கையிழந்து
காலம் எல்லாம் வாழ்விழந்து
கருகாகிப்போனது
எத்தனை உறவுகள்...!
அந்த அணுகுண்டு வீச்சில்.
ஊர் இழந்து, உறவிழந்து,
உருக்குலைந்து போயிருக்கும்
எத்தனை நாடுகள்...!
அவை அத்தனைக்கும் காரணம்
அந்த அமெரிக்கன் தான்
உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி
உண்மையில் அவன் ஒரு சுயநனலவாதி
உண்மையில் அவன் ஒரு பயங்கரவாதி</span>
நன்றி
கவிதன்
27/08/2004
[i]<span style='color:green'><b>ஓகஸ்ட் 6 ஆம் திகதி 1945 ஆம் வருடம்... ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதுடன் - சர்வதேசப் பொலிஸ்காரன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்கா குறித்து ஒரு கவிதை இது பற்றி உங்கள் கருத்து </b>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/00910460_132kavithan.jpg' border='0' alt='user posted image'>
[u][size=18]<b>
சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>போலியாக வேடமிட்டு
போக்கிரியாக உலாவி
போர்புரிந்து
போசாக்கற்ற போலியோவை உருவாக்கும்
போலீஸ்கார வர்க்கமே.(சர்வதேச போலீஸ்காரன் அமெரிக்கா)
சர்வதேச உலகில்
சாத்..! சாத்..! நான் தான்
சத்தியவான் என்று
சாக்கு போக்கு சொல்லி
சாதாரண நாடுகளின் மேல்
சரித்து கொட்டுகிறார்கள் குண்டுகளை
கிட்லர் எதிரி யூதன் - அதனால்
கிருமினல் ஆனவன்
கிட்லர்...!
கிருமியாய் இருப்பவன்
அமெரிக்கன்....! - அதனால்
கிடங்குகளில் தேடுவதோ
கிருமிநாசினி.
அணுகுண்டுகளை
அடுத்தடுத்து ஹிரோஷிமா நாகஷாகியில்
ஆக்ரோசமாய் வீசி
அப்பாவி மக்களை கொன்று குவித்த
அசுரர் கூட்டம்...
அமெரிக்கன் கூட்டம்
காலிழந்து, கையிழந்து
காலம் எல்லாம் வாழ்விழந்து
கருகாகிப்போனது
எத்தனை உறவுகள்...!
அந்த அணுகுண்டு வீச்சில்.
ஊர் இழந்து, உறவிழந்து,
உருக்குலைந்து போயிருக்கும்
எத்தனை நாடுகள்...!
அவை அத்தனைக்கும் காரணம்
அந்த அமெரிக்கன் தான்
உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி
உண்மையில் அவன் ஒரு சுயநனலவாதி
உண்மையில் அவன் ஒரு பயங்கரவாதி</span>
நன்றி
கவிதன்
27/08/2004
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&