Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது சரியா?................
#1
சுனாமியால் எமது மக்கள் பாதிக்கப்பட்டதற்காக ஆடம்பரங்களைத் தவிர்த்து தைப் பொங்கலைக் கொண்டாடும்படி பலமட்டங்களிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்ப்ட்டிருந்தது .ஆனால் யாழ்ப்பாண நகரத்திலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பெருமளவான பட்டாசுகள் ,சீனவெடிகள் வெடிக்கப்பட்டு மிகவும் <b>குதூகலமாகக் </b>கொண்டாடப்பட்டது . இது மிகவும் பிழையான செயல் தானே :?:

ஜித்தன் :roll:
Reply
#2
<span style='font-size:30pt;line-height:100%'>wow வட் ஏ பியுட்டிபுல் டமிழ் கல்சர்
வாழ்க உங்கள் கல்சர் அண்ட் பண்பு

கீப் இற் அப்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: குரங்கு பீப்பிள்

டேய் அப்பு சுனாமி என்ன எந்த ஆமிவந்தாலும்
வீ எப்பவும் சேம்யா??
ஏனப்பு பட்டாசு வித்த நாய்க்கு அறிவில்லையோ ????? :evil: வித்த நாய் இருக்கட்டும் வாங்கின நாய் :evil: :evil:</span>
[b]
Reply
#3
எங்கட இனத்தில இப்படி சில குரங்குகள் இருக்கதான் செய்கிறது :evil:
Reply
#4
குரங்குகள் இருக்கதான் செய்கிறது :evil: :evil: :evil:
º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý...
Reply
#5
அப்புவைமாதிரி எல்லாருக்கும் அறிவு வருமா?. என்னெட்டை சொன்னவர் எடி சின்னாச்சி வீட்டுக்கை பொங்கடி பேரப்பிள்ளைகள் பாவம். சின்னதாக குழந்தைகளுக்காக பொங்கல் கொண்டானெமாதிரியும் இருக்கும் துக்கத்தையும் காட்டலாம் என்று. . இந்த பிணந்தின்னி நாயளுக்கு ஏன் இந்த அறிவு வரயில்லை. . தனக்கு வந்தால் துக்கம் மற்றவைக்கு வந்தால் கொண்டாட்டம் ;
இதுகளை இந்த நாசமாப்போன சுனாமியோ அனாமியோ என்ன நாசமோ ஏன் விட்டுவைச்சது. இதுகளையும் கொண்டுபோய் இருக்கலாம்தானே?
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply
#6
ஆகா அப்பு இவ்வளவு காலம் சின்னாச்சியை ஏன் ஒளிச்சு வைச்சிருந்தனி சி ஸ் பியுட்டி புல்ல்ல்ல.............................
; ;
Reply
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
shiyam



இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 303
வதிவிடம்: france
எழுதப்பட்டது: சனி தை 15, 2005 1:56 pm    Post subject:  



ஆகா அப்பு இவ்வளவு காலம் சின்னாச்சியை ஏன் ஒளிச்சு வைச்சிருந்தனி சி ஸ் பியுட்டி புல்ல்ல்ல.............................
_________________
மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எடகுறுக்கால போவான் ஆட்டை கடிச்்சு மாட்டை கடிச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#8
ஆனால் அப்புவை கடிக்கமாட்டன்.மனசிலை பட்டதை சொன்னனான்.எண்டாலும்.ஆச்சியை பாக்கேக்கை மனசிலை பட்டாம்புச்சி பறக்கிது
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)