02-17-2005, 11:58 AM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/17-2-2005/17draw.jpg' border='0' alt='user posted image'>
கால்களால் ஓவியம் தீட்டும் பெண்
லக்னோவைச் சேர்ந்த ஷீலா என்ற இந்தப்பெண் விபத்தில் இரு கைகளையும் இழந்தவர். கலை ஆர்வம் கொண்ட இவர் விடாமுயற்சியுடன் கால்களால் ஓவியம் தீட்டுவதில் வல்லவரானார். இவரது ஓவியங்கள் பெங்களூரில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஓவியம் தீட்டிய காட்சி.
Maalaimalar
கால்களால் ஓவியம் தீட்டும் பெண்
லக்னோவைச் சேர்ந்த ஷீலா என்ற இந்தப்பெண் விபத்தில் இரு கைகளையும் இழந்தவர். கலை ஆர்வம் கொண்ட இவர் விடாமுயற்சியுடன் கால்களால் ஓவியம் தீட்டுவதில் வல்லவரானார். இவரது ஓவியங்கள் பெங்களூரில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஓவியம் தீட்டிய காட்சி.
Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

