03-18-2005, 10:00 PM
கிளிநொச்சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்!
கொழும்பிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்;சை பெற்று வந்த விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி உட்பட மூன்று பெண் போராளிகளும் இன்று மாலை கிளிநொச்;சி திரும்பினர்.
சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் கிளிநொச்;சி திரும்பிய இவர்களுக்கு ஓமந்தை வரை இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த மாத இறுதியில் அக்கரைபற்று - பொத்துவில் வீதியில் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த போது தம்பட்டையில் இனந் தெரியாத நபர் ஒருவரினால் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி துணை பொறுப்பாளர் அகநிலா மற்றும் சசிமதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்
கொழும்பிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்;சை பெற்று வந்த விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி உட்பட மூன்று பெண் போராளிகளும் இன்று மாலை கிளிநொச்;சி திரும்பினர்.
சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் கிளிநொச்;சி திரும்பிய இவர்களுக்கு ஓமந்தை வரை இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த மாத இறுதியில் அக்கரைபற்று - பொத்துவில் வீதியில் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த போது தம்பட்டையில் இனந் தெரியாத நபர் ஒருவரினால் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி துணை பொறுப்பாளர் அகநிலா மற்றும் சசிமதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

