05-22-2005, 04:54 PM
கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த காரியம்
மதுவுக்கும் மாதுகளுக்கும் அடிமையாகிப்போன தனது கணவரை திருத்த வேண்டுமென்று உறுதிபூண்ட இளம் மனைவியொருவர் கணவரின் ஆணுறுப்பை கத்தியால் துண்டாடி விட்டார்.
இந்தச் சம்பவம் வடஇந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இடம்பெற்றதாக நேற்று சனிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதான றெஷ்மா அஹமட் என்ற இப்பெண்மணி 10 வருடங்களுக்கு முன்னர் மேற்படி நபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கணவன் விபசாரியொருவரையும் வீட்டுக்குக் கூட்டிவந்தார். இதனால்இ ஆத்திரமடைந்த றெஷ்மா விபசாரிகளுடன் சல்லாபிக்கும் தனது கணவரின் துர்நடத்தைக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஒரு முடிவு கட்டுவதற்கு அவருக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமென்று உறுதி பூண்டார்.
ஹஅவர் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் துர்நடத்தைகளுக்கு இடம்கொடுத்தது போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு. அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டுஇ சமையலறைக் கத்தியினால் ஆணுறுப்பை துண்டித்து விட்டேன். கணவரின் காமக்களியாட்டத்துக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன்' என்று மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கணவரின் ஆணுறுப்பை டாக்டர்கள் பின்னர் தையல் போட்டு இணைத்திருக்கிறார்கள்.
அவர் வழமைபோன்று பாலியல் உறவு கொள்ள முடியுமாமென்பதை சில நாட்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது என்று சத்திரசிகிச்சையைச் செய்த டாக்டர்களில் ஒருவரான ஏ.கே.சிஸ் தெரிவித்தார்.
துர்நடத்தையில் ஈடுபடும் ஆண்களே ரொம்பவும் ஜாக்கிருதயாய் இருங்கப்பா
தினகுரல்
மதுவுக்கும் மாதுகளுக்கும் அடிமையாகிப்போன தனது கணவரை திருத்த வேண்டுமென்று உறுதிபூண்ட இளம் மனைவியொருவர் கணவரின் ஆணுறுப்பை கத்தியால் துண்டாடி விட்டார்.
இந்தச் சம்பவம் வடஇந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இடம்பெற்றதாக நேற்று சனிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதான றெஷ்மா அஹமட் என்ற இப்பெண்மணி 10 வருடங்களுக்கு முன்னர் மேற்படி நபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கணவன் விபசாரியொருவரையும் வீட்டுக்குக் கூட்டிவந்தார். இதனால்இ ஆத்திரமடைந்த றெஷ்மா விபசாரிகளுடன் சல்லாபிக்கும் தனது கணவரின் துர்நடத்தைக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஒரு முடிவு கட்டுவதற்கு அவருக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமென்று உறுதி பூண்டார்.
ஹஅவர் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் துர்நடத்தைகளுக்கு இடம்கொடுத்தது போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு. அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டுஇ சமையலறைக் கத்தியினால் ஆணுறுப்பை துண்டித்து விட்டேன். கணவரின் காமக்களியாட்டத்துக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன்' என்று மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கணவரின் ஆணுறுப்பை டாக்டர்கள் பின்னர் தையல் போட்டு இணைத்திருக்கிறார்கள்.
அவர் வழமைபோன்று பாலியல் உறவு கொள்ள முடியுமாமென்பதை சில நாட்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது என்று சத்திரசிகிச்சையைச் செய்த டாக்டர்களில் ஒருவரான ஏ.கே.சிஸ் தெரிவித்தார்.
துர்நடத்தையில் ஈடுபடும் ஆண்களே ரொம்பவும் ஜாக்கிருதயாய் இருங்கப்பா
தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
இதெல்லாம் நற்சிந்தனை வாழிய வாழிய உங்கள் வாதம்.
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->