06-12-2005, 07:33 PM
poonai_kuddy Wrote:கல்யாணமெண்டுறதில எதிர்பார்ப்பில்லாயண்ணா கல்யாணங்கட்டுறதால தானே பிறகு விவாகரத்தே வருதண்ணா?
எனக்கு தெரிய எதிர்பார்பு கலியணத்துக்கு முன்னுக்குவருது.
(நான் சொன்ன காதலோ, இல்ல ரொக்கமோ தான்) அது தான் கலியணத்துக்கு காரணமாய் இருக்கு.
நான் சொன்ன ரொக்கம் என்பது பெண்களுக்கும் தேவை
::

