07-14-2005, 02:39 AM
படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம்
திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்புூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலத்தோப்புூரிலிருந்து பன்சல்வத்தை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற படையிர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த படையினர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர
திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்புூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலத்தோப்புூரிலிருந்து பன்சல்வத்தை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற படையிர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த படையினர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

