Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
மாவிலைத் தோரணம் ஏன்?
கோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ப்hPத்திட்ட கேளுங்க சொல்லுவா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தென்னை ஒலை கட்ட இயலாது அது தான் மாவிலை கட்டினவார்கள்.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Quote:ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை
உடைக்காக்டி சாப்பிடமுடியாது :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<!--QuoteBegin-Aruvi+-->QUOTE(Aruvi)<!--QuoteEBegin-->உடைக்காக்டி சாப்பிடமுடியாது :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப தம்பி கோயிலடியிலைதான் சீவியம் போகுது போல......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
விஞ்ஞான விளக்கம் சொல்லும் அறிஞ்ஞர் பெருமக்களே,
நாங்கள் எப்போது இருந்து மாவிலை கட்டினோம்,எப்போது கரியமில வாயு கண்டு பிடிக்கப்பட்டது?எப்போது கற்பூரம் காட்டினோம் ,எப்போதில் இருந்து மஞ்ஞள் தெழித்தோம்?எப்போது நோய்களைப் பரப்புவது நுண் அங்கிகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டது தெரியுமா?
நாம் இப்படியான விஞ்ஞானிகளாக இருந்தால் இன்று நாம் ஏன் இவ்வளவு பின் தங்கி உள்ளோம்? அப்ப அம்மை வருவது கடவுள் குற்றம் அல்லாமல் நுண் அங்கிகளாலா?எந்தத் தோத்திரத்தில் நுண் அங்கி பாடப்பட்டுள்ளது?
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நீங்கள் சொல்வது மிகவும் சரி நாரதர். எங்களுடைய மூததையார் கண்டு பிடித்த நவக்கிரங்களை வெள்ளைக்காரன் இப்போது தான் ஒவ்வொன்றாக கண்டு பிடித்துக் கொண்டு இருக்கினம். எங்களுடைய மூததையாருக்கு மட்டும் வசதி இருந்தால் எப்போதோ செவ்வாய் கிரகத்தில் நாய்களை அனுப்புவதற்கு பதிலா மனிதனை அனுப்பி அங்கு வாழவும் வழி செய்து இருப்பினம்
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
வருமுன் காப்போம் ( இது எமது பழக்கவழக்களுக்கு காரணம்)
வரும்போது காப்போம் (இது எமது சுகாதார சீர்கேட்டின் விளைவால் வைத்தியசாலைக்கு போகும்போது)
எமது பழக்கவழக்கங்களில் எழுபது வீதமானவையும் தொற்று நீக்கிகள் கண்டுபிடிக்கப்படுமுன்னர் சுத்தம் பேணுவதற்காகவும்;, ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்டவையாகவே உள்ளன! சில மூடநம்பிக்கைகளுமுண்டு! தாயகத்தில் முன்பு இருந்தவர்களின் ஆயுட்காலங்கள் 80-90 வயதுவரை வாழ்ந்தவர்கள் அதிகம் இப்போ 60-70 வயதுக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார்கள். தற்போது புலத்தில் எவ்வளவு சுத்தம் பார்க்கப்படுகின்றது. ஆனால் சாதாரண காலநிலை மாற்றத்திற்கே வருத்தம்வருகின்றது! இதேயளவு சுத்தம்பார்கப்படாத தாயகத்தில் எவ்வளவு திடகாத்திரமாக சுகமாக உள்ளார்கள். இங்கிருந்து தாயகம் செல்வோர் நாட்டில் மரக்கறிச்சந்தை மீன்சந்தைக்குள் போகவே மாட்டோம் என்கிறார்கள் ஆனால் அங்குள்ளவர்கள் அதற்குள்ளேயே வாழ்கிறார்கள் அவர்களுக்க எந்தநோயும் வருவதில்லையே!
!:lol::lol::lol:
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
நாரதரே! நான் எந்தவித புள்ளி அடிப்படையிலும் சொல்லவில்லை புள்ளிவிபரம் சேகரிக்க நேரமுமில்லைஇ எமது பகுதியில் தற்போது அங்குள்ளவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டோரை காண்பது மிக மிக குறைவு எந்த பெரியவர்களை விசாரித்தாலும் அவர்கள் இறந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். சுனாமிக்கு நாலு நாட்கள் முன்பு ஊருக்குபோனபோது ஏற்பட்ட ஏமாற்றம்தான் எனது அனுபவம் உங்கள் புள்ளிவிபரம் எனக்குதெரியாது!
நோய் சம்மந்தமாக.. நாம் புலம்பெயர்ந்து இங்கும் எங்களுக்கு வருத்தம் வருகிறது அங்குபோனாலும் வருத்தம் வருகிறதே? அப்படியாயின் புலம்பெயர்ந்த எங்களுக்கு எதுவித நோய்எதிர்ப்பு சக்தியுமில்லாமல் போய்விட்டதென்றுகொள்ளலாமா? நான் எழுதியதுஇ சில பழக்கவழக்கங்கள் எம்மை சுத்தமாக வைத்திருந்தால் நோய்கள்அணுகாமல் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் என்பதே! அதே எனது கருத்து! இதில் சமய சாரம் புூசப்படுவதுதற்கு காரணம் வேறு! உதாரணம் சிறு பிள்ளைகளுக்கு சோறு ஊட்டும்போது பொக்காண்டி பிடிக்கும் என்று சொல்லி பிள்ளையை சாப்பிட வைத்துவிடுவார்கள்.அப்படி சாப்பிட்ட பிள்ளைக்கு இப்போ பொக்காண்டி என்றால் என்னவென்று விளங்கும். முன்னையகாலத்தில் மருந்துகள் இல்லாத நேரத்தில் இவற்றை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயத்திற்காக காட்டப்பட்ட பொக்காண்டிதான் சமயசாரம். பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருந்கொண்டு தொற்றுநோய்கள் வந்தால் காப்பாற்ற உண்டாகும் சிரமங்களை தவிர்க்க முன்னோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். இவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும,; ஏதாவதொரு நல்ல விடயத்தை சொன்னால் யார் இலகுவில் ஏற்றக்கொள்கின்றார்கள்? இப்படியான கஷ்டங்களை போக்கவே எல்லா மதங்களிலும் சில பழக்க வழக்கங்கள் உருவாகின! அதையே இன்றும் கடைப்பிடிக்கின்றார்கள். எல்லா பழக்கவழக்கங்களும் சுத்தமாக இருக்கவும் இயன்றளவு நோய்வராது தடுக்க முனைகின்றனவேயொழய 100வீதம் நோய்வராதுஎன்றுகூறவில்லை! எனவே முற்றுமுழுதாக நோயற்ற வாழ்வு எப்படி வாழலாம் எனமுன்னோக்கி பார்ப்பதுதான் தற்போதய தேவை! அதைவிடுத்து மருந்து இருக்குது நோய்வந்தால் மருந்து சாப்பிடபோய்விடும் (வரும் போது காப்போம்) என்றில்லாமல் விஞ்ஞான வளர்ச்சிற்கேற்ப நாங்களும் வளர முயற்சி செய்யுங்கள். தேவையற்று சமயம் சாரம் என்று ஏன் கவலைப்படுகின்றீர்கள். இன்றும் பிள்ளைகளுக்கு சோறூட்ட பொக்காண்டி சொல்லவில்லையா? சமய சாரம்புூசாதீர்கள் என்று சொல்லிக்கொண்டு "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என சமயம் சார்ந்த பெயரில் ஏன் இன்னும்?
பொதுவாக சில சொற்பதங்கள்!
சமயம் - (இதற்குஒருகருத்து) சந்தர்ப்பம்-காலம் (முன்பு)
மார்க்கம் - வழி (அவர்களுக்கு தெரிந்தவழி)
ஆனால் மதம்மட்டும் பிடிக்காதவரை சரி.
இவை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தால் மன்னிக்கவும்.
!:lol::lol::lol: