11-27-2005, 08:36 AM
யாழ். தீவகம் ஊர்காவற்றுறையில் இனந் தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு மாவீரர் நாள் செயற்பாடுகளுக்கு ஒழுங்குகள் செய்து விட்டு இளைஞர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இருளில் மறைந்திருந்த இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பாட்டியைச் சேர்ந்த மார்க்கண்டு சசிக்குமார் எனும் இந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
puthinam
நேற்றிரவு மாவீரர் நாள் செயற்பாடுகளுக்கு ஒழுங்குகள் செய்து விட்டு இளைஞர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இருளில் மறைந்திருந்த இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பாட்டியைச் சேர்ந்த மார்க்கண்டு சசிக்குமார் எனும் இந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
puthinam
" "

