01-22-2006, 05:34 PM
<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...
நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்
<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>
<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.
மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.
களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.
கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...
நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்
<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>
<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.
மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.
களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.
கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>
"
"
"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->