Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேர் வாசிகள்
#1
<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...

நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்

<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>

<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.

மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.

களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>
"
"
Reply
#2
<b>யதார்த்தம் பேசும் அருமையான கவிதை இணைப்புக்கு நன்றி </b>
<b> .. .. !!</b>
Reply
#3
மேகநாதன் Wrote:<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...

நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்

<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>

<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.

மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.

களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>



<b>கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்
_________________</b>
இந்த நாலுவரிகளூக்குள் உள்ள அர்த்தங்கள் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை-!

எனக்கென்னவோ இந்த வரிகளை படிக்கும் போது டக்ளஸ் -ஆனந்தசங்கரி முகங்களும்- அவர்கள் போன்ற -உறவுகளின் உடல்கள் எரியும் நெருப்பில் குளிர்காய நினைக்கும்- ஒரு சிலரதும்- தவிர்க்க முடியாமலே வந்து போகிறது! நன்றி இணைப்புக்கு மேகநாதன்!!
-!
!
Reply
#4
கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்
***********************************************
அருமையான வரிகள். வர்ணன் சொன்னது போல் அந்த அர்த்தத்தில் எடுக்கலாம் போல் உள்ளது. அறிக்கை மேல் அறிக்கை விடுவது கல்லறைக்கு போக ஆசைப்படுவது போல் தான் இருக்கு.
நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு

Reply
#5
உண்மையை அப்படியே வெளிச்சமாய் காட்டிநிற்கும் கவிதை இறுதிப்பகுதி கூறிநிற்கும் கதைகள் ஆயிரம்.

கவிதை இணைப்பிற்கு நன்றி
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#6
[quote=மேகநாதன்]கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
<b>சனநாயகத் துணையுடன்</b>
கவிதை இணைப்பிற்கு நன்றி!!
.....மேகநாதன்........அவர்களே
அருமை , .........<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆனால் <b>சனநாயகத் துணையுடன்</b>
அப்படி என்றல் என்ன பொருள் :roll: :roll:
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)