01-31-2006, 10:18 AM
<b>கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை</b>
கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே தப்பான"காதல்" ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பானுமதிக்குத் தெரிய வந்துள்ளது.
கணவரின் தவறான தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
thatstamil
------------------------
உயிர்ப்பலிகளுக்கு பஞ்சமில்லாத இந்த உலகில்... நம்பிக்கைக்குரிய தனி நபரின் தவறான நடத்தைகள் மனங்களை எந்தளவு பாதிக்கிறது..! அவையும் உயிர்ப்பலி எடுக்கின்றன...! இராணுவக் கொடூரங்களைக் கண்டிக்கும் மனிதர்கள் இந்தக் கொடூரங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை..ஏன்..இந்த வகையில் குற்றவாளிகள் ஆணும் பெண்ணும் எனப் பலரோ...???!
கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே தப்பான"காதல்" ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பானுமதிக்குத் தெரிய வந்துள்ளது.
கணவரின் தவறான தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
thatstamil
------------------------
உயிர்ப்பலிகளுக்கு பஞ்சமில்லாத இந்த உலகில்... நம்பிக்கைக்குரிய தனி நபரின் தவறான நடத்தைகள் மனங்களை எந்தளவு பாதிக்கிறது..! அவையும் உயிர்ப்பலி எடுக்கின்றன...! இராணுவக் கொடூரங்களைக் கண்டிக்கும் மனிதர்கள் இந்தக் கொடூரங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை..ஏன்..இந்த வகையில் குற்றவாளிகள் ஆணும் பெண்ணும் எனப் பலரோ...???!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

