04-07-2006, 09:38 PM
<span style='color:blue'>
<img src='http://img421.imageshack.us/img421/3633/x1pxoywqu4sjf7jsctlrri7xk9fxky.jpg' border='0' alt='user posted image'>
பயணம்
தொடங்கினேன்...
தூறலும் தொடங்கியது
அம்மா சொன்னவ
''மழையில நனையாதை''
எண்டு!
ஒதுங்க
இடம் தேடி...ஓடி...
கடைசியில் - ஒரு
தாவாரம்..
ஒதுங்கினேன்........
தாவாரம் வழியே
தூவானம் வர
உடல் நனைந்தது....
மனம் அடித்துக் கொண்டது...
அம்மா சொன்னவ...
''மழையில நனையாதை''
எண்டு!
</span>
தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
<img src='http://img421.imageshack.us/img421/3633/x1pxoywqu4sjf7jsctlrri7xk9fxky.jpg' border='0' alt='user posted image'>
பயணம்
தொடங்கினேன்...
தூறலும் தொடங்கியது
அம்மா சொன்னவ
''மழையில நனையாதை''
எண்டு!
ஒதுங்க
இடம் தேடி...ஓடி...
கடைசியில் - ஒரு
தாவாரம்..
ஒதுங்கினேன்........
தாவாரம் வழியே
தூவானம் வர
உடல் நனைந்தது....
மனம் அடித்துக் கொண்டது...
அம்மா சொன்னவ...
''மழையில நனையாதை''
எண்டு!
</span>
தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->