![]() |
|
தூவானம்.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூவானம்.......... (/showthread.php?tid=315) |
தூவானம்.......... - gowrybalan - 04-07-2006 <span style='color:blue'> <img src='http://img421.imageshack.us/img421/3633/x1pxoywqu4sjf7jsctlrri7xk9fxky.jpg' border='0' alt='user posted image'> பயணம் தொடங்கினேன்... தூறலும் தொடங்கியது அம்மா சொன்னவ ''மழையில நனையாதை'' எண்டு! ஒதுங்க இடம் தேடி...ஓடி... கடைசியில் - ஒரு தாவாரம்.. ஒதுங்கினேன்........ தாவாரம் வழியே தூவானம் வர உடல் நனைந்தது.... மனம் அடித்துக் கொண்டது... அம்மா சொன்னவ... ''மழையில நனையாதை'' எண்டு! </span> தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது - Selvamuthu - 04-07-2006 தூவானம்! பார்க்க, படிக்க அழகாகத்தான் இருக்கிறது. இன்னும் சில வரிகள் எழுதவேண்டும்போல் உள்ளது. இது இலண்டனில் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள்? - gowrybalan - 04-07-2006 தங்கள் பாராட்டுக்கு நன்றி இன்னும் சிலவரிகள் எழுதலாம்... ஆனால் நான் சொல்லவந்த விடயம் இதற்குள் அடங்கிவிட்டதென நினைத்தேன்....அத்துடன் வரிகள் குறைவாக இருப்பது தான் எனக்குப்பிடிக்கும், இது எனது தோழி ஒருத்தி அனுப்பிய மழைக்காட்சி...எனக்குப்பிடித்த காட்சிப்படம்...தங்களுக்கும் பிடித்துள்ளது நன்றி <img src='http://img137.imageshack.us/img137/9282/x1p27ma0dudhs9poxmm6j6yey45l8r.jpg' border='0' alt='user posted image'> - RaMa - 04-08-2006 உங்கள் கவிதைகளில் ஒரு மர்மத்தை வைத்து எழுதுகின்றீர்கள். தொடருங்கள். தூறல் படம் நல்லாய் இருக்கின்றது. - gowrybalan - 04-08-2006 நன்றி ரமா...மழைக்கென்று ஒதுங்கி தூவானத்தில் நனைந்ததுண்டு...மழை என்பதை புரிந்துகொண்டால் இதில் மர்மம் ஏதும் இல்லை. <img src='http://img102.imageshack.us/img102/295/x1pbglkvql4bvyyjwpmaxbugquojkp.jpg' border='0' alt='user posted image'> - தாரணி - 04-14-2006 உங்கள் கவிதை நன்றாகவுள்ளது! வாழ்த்துக்கள் பலகோடி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|