09-01-2003, 08:10 AM
<span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லீம் சகோதர்களே....</span>
நீங்கள் தமிழ்மக்களுக்கு எதிராக இன்று ஆயுதம் ஏந்தப் போவதாக செய்திகள் வருகின்றன...ஆனால் நீங்கள் (முஸ்லீம் ஊர்காவல்படை..ஜீகாத் இயக்கம்...முஸ்லீம் குண்டர் படை) கிழக்கில் மற்றும் வடக்கில் குறிப்பாக மன்னார் பகுதிகளில் தமிழ்மக்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் மீது துனபங்களை கடந்த காலங்களில் விளைவித்துள்ளீர்கள்....அதுவும் சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்மக்களை வருத்தி கொன்றொழித்து காட்டிக்கொடுத்து சிங்கள பேரினவாத ஏகாதபத்தியத்திடம் நற்சான்றிதழ் வாங்க விளைந்தீர்கள்....ஆனால் சிங்களம் அதற்கான நல்ல பரிசில்களை மருதானையில் மாவனல்லையில் புத்தளத்தில் இரத்தினபுரியில் காலியில் கண்டியில் என்று 1990க்குப் பின்னர் மீது எவ்வித காரணங்களும் இன்றி வன்முறையாகக் கொடுத்தபோது உங்கள் சந்தர்ப்பவாத குழப்பகார அரசியல் கூச்சல்கள் குழப்பங்கள் எங்கே போனது...ஏன் நீங்கள் அங்கெல்லாம் இன்னும் தனியலகு கேட்கவில்லை.....?!
நீங்கள் (அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் அல்ல சந்தர்பவாத அரசியல் சிறுமைகள்) இன்று தனியலகு தமிழர்களிடம் கேட்பதற்கான காரணம் தமிழ் மக்கள் நாடாத்திய விடுதலைப் போரினால் உங்களிடம் வந்து சேர்ந்த பாராளுமன்றக் கதிரைகளே...தமிழ் மக்கள் தேர்தல்களைப் புறக்கணித்த போது உங்கள் சந்தர்ப்பவாத வன்முறைவாத தலைமைகள் உங்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் துண்டிவிட்டு தமிழ் மக்களின் போராட்டதுடன் அதன் தார்மீகம் நியாயம் அறிந்து ஐக்கியமாகியிருந்த உங்களை அந்நியப்பட வைத்து தேர்தல்களில் உங்கள் ஏகபோக வாக்குப்பலத்தை பிரயோகித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களால் வரவேண்டிய கதிரைகளை குறைந்த வாக்குப்பலத்துடன் கைப்பற்றி, கிழக்கை முஸ்லீங்களின் மாகாணம் எனக்காட்டி......பலவீன சிங்கள அரசியல் சந்தையில் தங்களை பலமான வியாபாரிகள் ஆக்கி மந்திரிப்பதவிகளை ஆக்கிரமித்து.... சுகபோகம் கண்டதை உங்கள் சந்தர்ப்பவாத தலைமைகள் இழக்க விரும்பாமையே ஆகும்...அதைத் தொடரவிளைவதே மீண்டும் வடக்குக்கிழக்கில் இயல்புநிலை, நீடித்த சமாதானம் வர விரும்பாமைக்கான முக்கிய காரணம் ஆகும்......! ஆனால் இன்று அவர்கள் அதற்காக தமிழ்மக்கள் மீதும் அவர்களின் பிள்ளைகள் மீதும் தவறான கருத்துக்களைப் பரப்பி மேலும் பகைமையை மூட்டி ஆயுதங்கள் மூலம் பிரிவினை கோரும் அளவிற்கு தமது அரசியல் சிறுமையை, தமது மூலத்தைக் காட்ட விளைந்துள்ளனர்....!
இது அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதையே காட்டி நிற்கிறது....காரணம்..அவர்கள் மந்திரிகளாகி அப்பாவி மக்களின் கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனர்...எத்தனை முஸ்லீம் இளைஞர்களிடம் இதோ வேலை வாங்கித்தருகிறோம் என்று பணம் பெற்றிருப்பர்....ஆனால் செய்தனரா????...தங்களின் உறவுகளுக்கு மட்டும் துறைமுகங்களில் குறைந்த கல்வித்தகமைகளைக் காட்டியே வேலை பெற்றுக் கொடுத்துள்ளனர்...பட்டம் பெற்ற எத்தனை முஸ்லீம் சகோதர சகோதரிகள் வேலை இன்றித் திண்டாடுகின்றனர்.....எத்தனை பேர் அகதிமுகாம்களில் வாடுகின்றனர்...ஏன் அவர்கள் மூட்டிய பகைமைத்தீ கொழுந்து விட்டதன் விளைவே...இன்று தமிழ் மக்களும் சரி போராளிகளும் சரி கடந்த காலத்தவறுகளை மன்னிக்க தயாராக உள்ளனர்...சகோதரர்களிடையே வந்த சச்சரவு போன்று கடந்தவற்றை இருதரப்பும் மறந்து மீண்டும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்வதே எமது விருப்பம்....தமிழ்மக்கள் சிங்களவர்கள் போன்று உங்களை அடக்கவேண்டிய தேவையில்லை காரணம் அவர்கள் அடக்குமுறையின் வேதனையை அறிந்தவர்கள்...அதனால்தான் முஸ்லீம் மக்களும் வடக்குக்கிழக்கில் சுயநிர்ணயத்துடன் வாழலாம் என அழைத்தனர்...சிங்களம் அப்படி ஒருபோதும் தமிழ் மக்களை அழைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....! எனவே அப்பாவி முஸ்லீம் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்கள் நண்பனாக உங்களுக்கு அடைக்கலம் தந்த உறவினனாக உங்கள் பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற உதவிய கரங்களாக உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை சமர்ப்பிக்க விரும்புகின்றோம்....உங்களின் மத்தியில் வளர்ந்துவரும் சந்தர்ப்பவாத வன்முறைவாத அரசியல் சக்திகளுக்கும் அவர்களின் பொய்க்கருத்துக்களுக்கும் பொய்ப்பரப்புரைகளுக்கும் இடம் கொடாமல் உங்களை என்றும் அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கும் உங்கள் சகோதரர்களான தமிழ் மக்களுடன் என்றும் சகோதரத்துவம் காக்க விளையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்....!
நன்றி...!
உங்கள் சகோதரன்,நண்பர்கள்
குருவிகள்..!
நீங்கள் தமிழ்மக்களுக்கு எதிராக இன்று ஆயுதம் ஏந்தப் போவதாக செய்திகள் வருகின்றன...ஆனால் நீங்கள் (முஸ்லீம் ஊர்காவல்படை..ஜீகாத் இயக்கம்...முஸ்லீம் குண்டர் படை) கிழக்கில் மற்றும் வடக்கில் குறிப்பாக மன்னார் பகுதிகளில் தமிழ்மக்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் மீது துனபங்களை கடந்த காலங்களில் விளைவித்துள்ளீர்கள்....அதுவும் சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்மக்களை வருத்தி கொன்றொழித்து காட்டிக்கொடுத்து சிங்கள பேரினவாத ஏகாதபத்தியத்திடம் நற்சான்றிதழ் வாங்க விளைந்தீர்கள்....ஆனால் சிங்களம் அதற்கான நல்ல பரிசில்களை மருதானையில் மாவனல்லையில் புத்தளத்தில் இரத்தினபுரியில் காலியில் கண்டியில் என்று 1990க்குப் பின்னர் மீது எவ்வித காரணங்களும் இன்றி வன்முறையாகக் கொடுத்தபோது உங்கள் சந்தர்ப்பவாத குழப்பகார அரசியல் கூச்சல்கள் குழப்பங்கள் எங்கே போனது...ஏன் நீங்கள் அங்கெல்லாம் இன்னும் தனியலகு கேட்கவில்லை.....?!
நீங்கள் (அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் அல்ல சந்தர்பவாத அரசியல் சிறுமைகள்) இன்று தனியலகு தமிழர்களிடம் கேட்பதற்கான காரணம் தமிழ் மக்கள் நாடாத்திய விடுதலைப் போரினால் உங்களிடம் வந்து சேர்ந்த பாராளுமன்றக் கதிரைகளே...தமிழ் மக்கள் தேர்தல்களைப் புறக்கணித்த போது உங்கள் சந்தர்ப்பவாத வன்முறைவாத தலைமைகள் உங்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் துண்டிவிட்டு தமிழ் மக்களின் போராட்டதுடன் அதன் தார்மீகம் நியாயம் அறிந்து ஐக்கியமாகியிருந்த உங்களை அந்நியப்பட வைத்து தேர்தல்களில் உங்கள் ஏகபோக வாக்குப்பலத்தை பிரயோகித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களால் வரவேண்டிய கதிரைகளை குறைந்த வாக்குப்பலத்துடன் கைப்பற்றி, கிழக்கை முஸ்லீங்களின் மாகாணம் எனக்காட்டி......பலவீன சிங்கள அரசியல் சந்தையில் தங்களை பலமான வியாபாரிகள் ஆக்கி மந்திரிப்பதவிகளை ஆக்கிரமித்து.... சுகபோகம் கண்டதை உங்கள் சந்தர்ப்பவாத தலைமைகள் இழக்க விரும்பாமையே ஆகும்...அதைத் தொடரவிளைவதே மீண்டும் வடக்குக்கிழக்கில் இயல்புநிலை, நீடித்த சமாதானம் வர விரும்பாமைக்கான முக்கிய காரணம் ஆகும்......! ஆனால் இன்று அவர்கள் அதற்காக தமிழ்மக்கள் மீதும் அவர்களின் பிள்ளைகள் மீதும் தவறான கருத்துக்களைப் பரப்பி மேலும் பகைமையை மூட்டி ஆயுதங்கள் மூலம் பிரிவினை கோரும் அளவிற்கு தமது அரசியல் சிறுமையை, தமது மூலத்தைக் காட்ட விளைந்துள்ளனர்....!
இது அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதையே காட்டி நிற்கிறது....காரணம்..அவர்கள் மந்திரிகளாகி அப்பாவி மக்களின் கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனர்...எத்தனை முஸ்லீம் இளைஞர்களிடம் இதோ வேலை வாங்கித்தருகிறோம் என்று பணம் பெற்றிருப்பர்....ஆனால் செய்தனரா????...தங்களின் உறவுகளுக்கு மட்டும் துறைமுகங்களில் குறைந்த கல்வித்தகமைகளைக் காட்டியே வேலை பெற்றுக் கொடுத்துள்ளனர்...பட்டம் பெற்ற எத்தனை முஸ்லீம் சகோதர சகோதரிகள் வேலை இன்றித் திண்டாடுகின்றனர்.....எத்தனை பேர் அகதிமுகாம்களில் வாடுகின்றனர்...ஏன் அவர்கள் மூட்டிய பகைமைத்தீ கொழுந்து விட்டதன் விளைவே...இன்று தமிழ் மக்களும் சரி போராளிகளும் சரி கடந்த காலத்தவறுகளை மன்னிக்க தயாராக உள்ளனர்...சகோதரர்களிடையே வந்த சச்சரவு போன்று கடந்தவற்றை இருதரப்பும் மறந்து மீண்டும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்வதே எமது விருப்பம்....தமிழ்மக்கள் சிங்களவர்கள் போன்று உங்களை அடக்கவேண்டிய தேவையில்லை காரணம் அவர்கள் அடக்குமுறையின் வேதனையை அறிந்தவர்கள்...அதனால்தான் முஸ்லீம் மக்களும் வடக்குக்கிழக்கில் சுயநிர்ணயத்துடன் வாழலாம் என அழைத்தனர்...சிங்களம் அப்படி ஒருபோதும் தமிழ் மக்களை அழைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....! எனவே அப்பாவி முஸ்லீம் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்கள் நண்பனாக உங்களுக்கு அடைக்கலம் தந்த உறவினனாக உங்கள் பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற உதவிய கரங்களாக உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை சமர்ப்பிக்க விரும்புகின்றோம்....உங்களின் மத்தியில் வளர்ந்துவரும் சந்தர்ப்பவாத வன்முறைவாத அரசியல் சக்திகளுக்கும் அவர்களின் பொய்க்கருத்துக்களுக்கும் பொய்ப்பரப்புரைகளுக்கும் இடம் கொடாமல் உங்களை என்றும் அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கும் உங்கள் சகோதரர்களான தமிழ் மக்களுடன் என்றும் சகோதரத்துவம் காக்க விளையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்....!
நன்றி...!
உங்கள் சகோதரன்,நண்பர்கள்
குருவிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->