Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்தனைக்கு சில துளிகள்
#1
<b>சிந்தனைக்கு சில துளிகள்....

<span style='font-size:20pt;line-height:100%'>* தலைவனாயிரு; இல்லையெனில் ஒரு தலைமையைப் பின்பற்று. இயலாவிட்டால் விலகிப் போ; மற்றவர் முன்னேறட்டும்.

* அடிபடுமுன் அழாதே;
அன்பெனத் தெரியுமுன் மயங்காதே.

* கல்லா, ரொட்டியா எனத்தெரியுமுன் அதனைக்
கடிக்க முற்படாதே.

* ஒரு முட்டாளூடன் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் ஒரு புத்திமானுடன் சிறையில் இருப்பதே நல்லது.

* தன் வாழ்நாளில் பிறருக்கு உதவாதவன் விலங்காக இறக்கிறான்.

*நேரத்தில் செய்யும் உதவியின் மதிப்பு
இரண்டு மடங்காகிறது.

* தலையில்லாதவன் தொப்பி அணிய முடியாது
தகுதியில்லாதவன் தலைவனாக முடியாது

* நீ மீனைத் தேடுவதாக இருந்தால் ஏன் மரத்தில்
ஏறுகிறாய். நீர் இருக்கும் இடத்திற்குப் போ </b></span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி
இதை கோணல் கருணாவுக்கும் அனுப்பிவிடவும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)