12-11-2004, 06:29 AM
<b>சிந்தனைக்கு சில துளிகள்....
<span style='font-size:20pt;line-height:100%'>* தலைவனாயிரு; இல்லையெனில் ஒரு தலைமையைப் பின்பற்று. இயலாவிட்டால் விலகிப் போ; மற்றவர் முன்னேறட்டும்.
* அடிபடுமுன் அழாதே;
அன்பெனத் தெரியுமுன் மயங்காதே.
* கல்லா, ரொட்டியா எனத்தெரியுமுன் அதனைக்
கடிக்க முற்படாதே.
* ஒரு முட்டாளூடன் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் ஒரு புத்திமானுடன் சிறையில் இருப்பதே நல்லது.
* தன் வாழ்நாளில் பிறருக்கு உதவாதவன் விலங்காக இறக்கிறான்.
*நேரத்தில் செய்யும் உதவியின் மதிப்பு
இரண்டு மடங்காகிறது.
* தலையில்லாதவன் தொப்பி அணிய முடியாது
தகுதியில்லாதவன் தலைவனாக முடியாது
* நீ மீனைத் தேடுவதாக இருந்தால் ஏன் மரத்தில்
ஏறுகிறாய். நீர் இருக்கும் இடத்திற்குப் போ </b></span>
<span style='font-size:20pt;line-height:100%'>* தலைவனாயிரு; இல்லையெனில் ஒரு தலைமையைப் பின்பற்று. இயலாவிட்டால் விலகிப் போ; மற்றவர் முன்னேறட்டும்.
* அடிபடுமுன் அழாதே;
அன்பெனத் தெரியுமுன் மயங்காதே.
* கல்லா, ரொட்டியா எனத்தெரியுமுன் அதனைக்
கடிக்க முற்படாதே.
* ஒரு முட்டாளூடன் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் ஒரு புத்திமானுடன் சிறையில் இருப்பதே நல்லது.
* தன் வாழ்நாளில் பிறருக்கு உதவாதவன் விலங்காக இறக்கிறான்.
*நேரத்தில் செய்யும் உதவியின் மதிப்பு
இரண்டு மடங்காகிறது.
* தலையில்லாதவன் தொப்பி அணிய முடியாது
தகுதியில்லாதவன் தலைவனாக முடியாது
* நீ மீனைத் தேடுவதாக இருந்தால் ஏன் மரத்தில்
ஏறுகிறாய். நீர் இருக்கும் இடத்திற்குப் போ </b></span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

