Yarl Forum
சிந்தனைக்கு சில துளிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: சிந்தனைக்கு சில துளிகள் (/showthread.php?tid=6226)



சிந்தனைக்கு சில துளிகள் - vasisutha - 12-11-2004

<b>சிந்தனைக்கு சில துளிகள்....

<span style='font-size:20pt;line-height:100%'>* தலைவனாயிரு; இல்லையெனில் ஒரு தலைமையைப் பின்பற்று. இயலாவிட்டால் விலகிப் போ; மற்றவர் முன்னேறட்டும்.

* அடிபடுமுன் அழாதே;
அன்பெனத் தெரியுமுன் மயங்காதே.

* கல்லா, ரொட்டியா எனத்தெரியுமுன் அதனைக்
கடிக்க முற்படாதே.

* ஒரு முட்டாளூடன் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் ஒரு புத்திமானுடன் சிறையில் இருப்பதே நல்லது.

* தன் வாழ்நாளில் பிறருக்கு உதவாதவன் விலங்காக இறக்கிறான்.

*நேரத்தில் செய்யும் உதவியின் மதிப்பு
இரண்டு மடங்காகிறது.

* தலையில்லாதவன் தொப்பி அணிய முடியாது
தகுதியில்லாதவன் தலைவனாக முடியாது

* நீ மீனைத் தேடுவதாக இருந்தால் ஏன் மரத்தில்
ஏறுகிறாய். நீர் இருக்கும் இடத்திற்குப் போ </b></span>


- hari - 12-11-2004

நன்றி
இதை கோணல் கருணாவுக்கும் அனுப்பிவிடவும்