Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரிந்துவிட்ட நண்பனுக்காய்
#1
ஆண்டு பதினைந்துவயதா நம் நட்புக்கு
உன்மனைவி இறந்த கவலைக்கு ஆறுதலாக
வந்தநான் உன்வலியில் பங்கெடுத்த அந்த நினைவு
மனவானில் வட்டமிடுகிறது நண்பா அன்று
என்னுடன் இணைந்தது உன்மனம் உன் தப்பால்
என்னையும் என் உயிரையும் ஏன் உன்னையும்
பிரித்தது உன் மது மயக்கம் உனக்காக உன் நட்பை
தூயதாகநினைத்து வாதாடினேனே அப்போ
தான் இடியாய் வந்தது அவள் அனுப்பியமடல்
நம்பிக்கையின் ஆணிவேரை அறுத்து விட்டாயே
நண்பனே அது உண்மையாக இருக்ககூடாதா
தாயகம் போனநண்பனே நலமுடன் வாழ
என்பிரார்தனைகள் என்றும் உண்டு

நீ சொன்னவார்த்தைகள் நெஞ்சை அறுக்கிறது
நம்பாதே உன்னை ஏமாற்றுவார்கள்
உன்முகத்தில் விழிக்க தெம்பில்லை என்சோகம் பார்க்கவும்
என்நம்பிகை வழவாழ்த்துகள் சொன்னாய் தோழா
என்றும் உன்வார்தைகளை நம்பினேன் இதை நம்ப
மனம் மறுக்கிறதே அது நிஜம் ஆகாது தோழா
என்னில் அவளும் அவளில் நானும் வாழ்கிறோம் கண்ணை
இமை பிரிவதுண்டோ நண்பா நான் இருவரும் உன்னிடம்
வருவோம் அப்போ புரியும் அவள் தேவதை தான் என்று
inthirajith
Reply
#2
எப்படி எத்தனைதடவை வாசித்தாலும்
புரியுது இல்லை..!!
இது அல்லவா கவிதை :-)

...!
Reply
#3
நல்ல கவிதை அண்ணா நன்றி

Reply
#4
நல்லாயிருக்கு

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)